அருமையான பதிவு சகோதரி... இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 30 கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்த சலுகைகளை மாற்றி அமைக்க வேண்டும் இந்த சலுகையால் கிறிஸ்தவ பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் பாஸ்டர்கள் போதகர்கள் பலன் பெறுகின்றனர்... தயவு செய்து அரசியல் தலைவர்களே கிறிஸ்தவ மக்களுக்கு minority power சலுகை நலன் கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வாருங்கள்
பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியை கூட பிடுங்கி தின்னும் பத்து வருட அரசியலில் இந்திய குடிமக்கள் ஆகிய நாங்கள் இழந்தது தான் அதிகம்.Thanks for the voice of Tamilnadu parliament members.❤
தமிழக மக்களே புரிந்து கொள்ளுங்கள் தமிழக மக்களைப் பற்றியும் தமிழக மக்கள் சொத்தை பற்றியும் கவலைப்படாத அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை எப்போது தமிழக மக்கள் புரிந்து கொள்வீர்கள் மக்கள் சொத்தை யார் அபகரித்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை அவர்கள் சொத்து அவர்களிடம் இருக்கிறது இருக்கிறது
திருமா மாதிரி உறுப்பினர்களை பேச , சரியாக நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும். விசிக தற்பொழுது அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதை பாராளுமன்றம் நினைவில் கொள்ள வேண்டும்.