இதில் அரசியல்வாதி காவல்தூறையினர் மாவட்ட நிர்வாகம் என பல நபர்களுக்கு தொடர்பு இருந்தால்தான் இப்படி வெளிப்படையாக நடக்கும் அனைவர் மீது நடவடிக்கைக்கு கருணைகாட்டகூடாது தமிழக அரசு
Pawan Kalyan having die hard fans devotees. No one in india have this. Only Pawan Kalyan. Pawan Kalyan did many to people. Vijay can't survive in politics. Please don't come to politics. U will ruined ur star power. Happyly u do movies enjoy star status.
1967-க்கு பிறகுதான் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் சொல்லும் ஒரு வார்த்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று இதைத்தான் 57 ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்!
விஏஒ கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தள்ளாரி அவர்களுக்கு தெரியாமல் நடக்காது இவர்கள் காவல்துறை அதிகாரிகள் இடம் புகார்கள் தெரிவித்து இருத்தல் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கும்
தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களே இந்த 37 ஏழை மனிதர்கள் கள்ள சாராயம் குடித்து இறந்ததிற்க்கு தமிழக காவல்துறையும் அந்த காவல்துறையை தன் வசம் வைத்துள்ள திரு ஸ்டாலின் அவர்களும் பொறுப்பு ஏற்க்க வேண்டும் மரக்காணத்தில் உயிர் இழப்பு ஏற்ப்பட்ட பொழுது நீங்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன் என்று சொன்னீர்கள் அந்த இரும்புக்கரம் இந்த லஷ்சனமா பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பணத்தைக்கொடுக்கக்கூடாது மாறாக கள்ளக்குறிச்சி காவல் அதிகாரிகள் சம்பளத்தில் இருந்தும் அவர்கள் பணிபிடிப்பு பாகத்தில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய எல்லா அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் ஒரு பபைசா கொடுக்கக்கூடாது
Drinking is one’s own wish….it is been continuously warned the harmfulness of drinking like cigarette is injurious to health….. so the idea of giving freebies cannot be equated with this. I only feel sorry for the dependents of these drunken dead ones….cant help it. Both the Govt and people should be careful in future Atleast.