என்னமோ நான்மட்டுமே ஏமாற்றிய மாதிரி சொல்லி கொண்டு இருப்பது நல்லா இல்லை ஏமாற்ற சொன்னவர்கள் எல்லாம் நல்லா இருக்கும் போது நான் மட்டுமே தப்பு செய்த மாதிரி நீங்கள் பேசுவதும். சரியில்லை......... செந்தில் பாலாஜி.
தம்பி துறை.... நீங்கள் காலையில் எழுந்ததும் நாலு குருமிளகு சாப்பிடவும் அதேபோல் இரவு படுக்கப்போகும்முன் நாலு குருமிளகு மெல்லவும் உங்கள் குரலில் பிரச்சினை உள்ளது... சாட்டை யின் குரல் வரும் காலங்களில் மிகவும் முக்கியமானது ❤❤❤❤
இலாக்கா இல்லாத முதலமைச்சராக ஒருவர் இருக்க முடியுமா ? கொஞ்சம் யாராவது விளக்குங்களேன். இலக்கா இல்லாத அமைச்சராக ஒருவர் இருக்க முடியுமானா ல், ஏன் இலாக்கா இல்லாத முதலமைச்சர் ஏன் இருக்க கூடாது?
ஏன் திரு நீதியரசர் பொன்முடி போல் இறுதி தீர்ப்பை கூறி விட்டு 6அல்லது10 வருடகாலகடுங்காவல் சொல்லிட வேண்டியது தானேஅப்படியே MLA அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் 😅
சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
வேலை கொடுப்பேன் என்று எப்படி உறுதியாக சொன்னார் 🤔 தூர்வாரும் வேலை கட்டடம் கட்டும் வேலை விவசாய வேலை போன்ற வேலைகள் கொடுக்கலாமே புதிய தலைநகரம் அமைப்பதற்கு திட்டம் வகுத்து வேலை கொடுக்கலாமே 🤔
ஒரு நாடு அதற்குத் தகுதியான ஆட்சியைப் பெறும். பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு செந்தில்பாலாஜி போன்ற அமைச்சர்கள்தான் கிடைக்கும். மக்களுடன் நிற்கும் மனிதனுக்கும் கட்சிக்கும் வாக்களிக்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீதிபதி என்ற புனிதசொல்லை புனிதப்படுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு
செந்தில் பாலாஜி பினாமி தான் mcs sankar anand இன்று வரை கரூர் மாவட்டம் உள்ள சாக்கடை முதல் பெரிய tender போய் கொண்டு இருக்கிறது. இன்று வரை பினாமி mcs தான் கரூர் மாவட்டம் நகராட்சி டெண்டர் போகுது.
மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு நாமக்கல் தொகுதியை பற்றி mp mal இங்கே உள்ள தகவல்களை அறிந்து அவர்களைப் பற்றி தகவல்களை மக்களுக்கு அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் நாம் தமிழர் 😂