• நீயில்லாமல் நானில்லை |...
ரேவதி அஷோக்கின், "நீயில்லாமல் நானில்லை" RJ காயத்ரி முத்துகுமரனின் குரலில்....
ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள் நாயகி மானஸாவும், நாயகன் ஷிராக்கும் நாயகியின் கவிதையில் மனதை இழக்கிறான் நாயகன். இருவரும் தங்களை பற்றி தெரிந்துக்கொள்ள கடிதம் பரிமாறிக்கொள்கிறார்கள். இதற்கு நடுவில் அவர்கள் வீட்டில் வெவ்வேறு வரன்களை பார்த்து பிள்ளைகளின் எதிர்ப்புகளையம் மீறி திருமணத்தை நடத்துகிறார்கள். மானஸா அவளின் மனம் கவர்ந்த ரெமோவையும், ஷிராக்கின் மனம் கவர்ந்தவளான ஏஞ்சலீனாவையும் கண்டு பிடித்தார்களா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே கதை..
மிகவும் சுவாரசியமாக அதே சமயம் எதிர்பாராத திருப்பங்களுடன் "நீயில்லாமல் நானில்லை" கதையை கேட்டு மகிழுங்கள்.
To read in Kindle: amzn.in/d/05pwPzYz
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories
10 июл 2024