என் பெயர் ரேவதி அஷோக். என் ஒரிஜினல் பெயரிலே பதினைந்து வருடங்களுக்கு மேலாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது வரை சிறியதும் பெரியதுமாக 55 கதைகள் எழுதி முடித்திருக்கிறேன். இப்பொழுதும் ஒரு தொடர்கதை போய் கொண்டிருக்கிறது. மாத நாவல், ராணி ஆகிய புத்தகங்களில் கதைகளை வெளியிட்டிருக்கிறேன். அமேசான் தளங்களிலும் என் புத்தகங்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது .
Here you can enjoy my novels as audio books. Tamil novels podcasts. tamil audio novels. tamil novels audiobooks.
ரேவதி உங்கள் கதைகளில் பெரும்பாலானவை கதையின் களம் மட்டுமே மாறுகிறது ஆனால் கதையின் கரு ஒரே போல் இருக்கிறது கதையில் நாயகின் கற்பு எதோ ஒரு சந்தர்பத்தில் பறிபோகிறது அல்லது திருமணம் முடிகிறது மறுபடி அதில் இருந்து மீண்டு காதலித்தவனையோ இல்லை அந்த துன்பதில் இருந்து மீட்டவனை மனம் முடிக்கிறாள் நாயகி. கதைகளம் மாறுகிறதே தவிர கதைக்கரு ஒன்றுதான் எனவே உங்களின் முற்றிலும் புதிய கதைகாக காத்திருக்கிறேன் நன்றி ரேவதி❤🎉🙏
Thanks Vimal. All stories not like that . I writing many stories in many genres. But not same problem. Every story have different problems. MMVM story different problem. MT story has a different problem. VVM has a different problem.
நிறைய பெண்களின் நிலை சைலுவை போல் தான் அப்பா நம்பிக்கை அம்மாவின் நம்பிக்கை அக்கா தம்பிகளின் நம்பிக்கை சொந்த பந்தங்களின் நம்பிக்கை இப்படி பல நம்பிக்கைகளும் குடும்ப கௌரவமும் உன் கையில்தான் இருக்கு என்று அக்னி குன்டத்தில் நெய் ஊற்றி எரிப்பது போல் பல காதல் கொண்ட உள்ளங்களை எரித்து விட்டே பல திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன சிபி இரந்ததால் சைலுவிற்கு அவள் காதல் திரும்ப கிடைத்தது இல்லை என்றால் கார்த்தியின் மற்றம் சைலுவின் நிலை இவர்கள் மட்டும் அல்ல இங்கு பல கோடி பேரின் நிலையும் இரட்டை வாழ்கைதான் நன்றி ரேவதி ❤🙏
Thank you so much Vimal ❤️ ithe maathiri niraya Shailajakkal nam naattil irukkanga. Aanaal sakotharikal thankaiyai kodumai seivaarkalaa enru ketkira aatkalum nam naattil irukkiraanga……
@@RevadyAshokStories இருக்கு ரேவதி எனக்கு தெரிந்து மூன்று சகோதரிகள் மட்டும் இருக்கும் குடும்பம் அது அதில் நடுவில் உள்ள பெண் என்னுடன் படித்த பெண் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது அவர்களின் கணவர்கள் நல்ல நிலையில் உள்ளவர்கள் தான் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது ஒரு நாள் என் தோழியை பார்க்க நேர்ந்த போது உன் சகோதரிகளை ஒரு இடத்தின் பெயரை கூரி அங்கு பார்த்தேன் ஏன் நீ வரவில்லை என்று எதார்த்மாம கேட்டேன் உடனே அவள் மனமுடைந்து விட்டாள் நிறைய கூரினாள் அதில் சென்ற வருடம் அவரகள் இருவர் குடும்பம் மூனாறு சுற்றுல்லா சென்றது வருகிறாயா என்று கூட என்னிடம் கேட்கவில்லை மற்றும் கடைகளுக்கு சென்று வருவது விசேச வீட்டிற்க்கு செல்வது என்னை எதிலுமே சேர்ப்பது இல்லை ஏன் என்று எனக்கே புரியவில்லை என மிகவும் வருத்தமாக கூரினாள் நான் கூட ஒருவேளை பொருளாதார அடிப்படையில் பார்க்கிரார்களோ என்று நினைத்தேன் இவளும் கார் சொந்தமாக இரண்டடுக்கு வீடு கணவரும் நல்ல தோழில் வருமானம் அந்தஸ்து என்று உள்ளவர்தான் இருந்தும் ஏன் தன உடன் பிறந்த சகோதரிகளாளே ஒதுக்க படுகிறோம் என்று அவளுக்கே தெறியவில்லை என்னை பொருத்தவரை இதுவும் ஒருவிதமான சகோதர கொடுமைதான்…..
Story was very nice.. இப்படி கூட sisters இருப்பாங்களா..?? shailu போல மென்மையான இதயம் இருக்கிறது தவறோ என்று தோன்றுகிறது.. RJ ku தமிழ் வரது போல.. வந்தால், போனால், சென்றால்.. என்று தமிழை கொன்னுடாங்க.
இந்த லொள்ளு காமடி எல்லாம் நம் ஜானு விற்கு தான் பொருந்தும் சூப்பராக உள்ளது இன்னும் கதை முழுவதுமாக கேட்க வில்லை கேட்டு விட்டு கருத்தை பதிவிடுகிறேன் நன்றி ஜானு