ஒரு நாளைக்கு ஐந்து முறை எதாவது ஒரு முறையில் உணவு எடுப்பது என்பது தவறான செயல். அட்டவணை போட்டு இந்த இந்த நேரத்தில் இந்த இந்த உணவுகளை உண்ணவும் என்ற பட்டியல்கள் எல்லாம் வெற்றுக் காகிதங்களே. உணவு பற்றிய புரிதல் வேண்டும், அதன் மூலம் நமக்கேற்றவாறு உணவுப் பண்டங்களை நாமே அமைத்தல் தான் சிறந்தது.
14 май 2020