(1/3) மிக்க நன்றி sir. இதே போன்ற ஒரு பிரச்சனைக்கு கடந்த 01-12-2023 அன்று Commissioner of Land Administration, Chennai ஒரு ஆணை பிறப்பித்து இருந்தார்கள்.
(2/3) அதில் சுமார் 350-400 ஏக்கர் நிலம் கழுவேலி பொறம்போக்கு என்றும் அதற்கு அளித்த பட்டா யாவும் செல்லாது என்றும் ஆணை பிறப்பித்தார். இவ்வாணையே சென்னை உயர்நீதி மன்றத்தின் W.P. 16419/2021 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
(3/3) அவ்விடத்தில் பணத்தைக் கட்டி பட்டா பெற்றவர்கள் Commissionerயின் ஆணை எதிரித்து நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்று இருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அந்த வீண் செலவுகளை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வழக்கின் judgment copyஐயும் இணைத்தமைக்கு மிக்க நன்றி sir.