நெல்லைக் கண்ணன் 'ஔவை காட்டிய அறவழி.. ' அருமை 👌.. கண்ணனுக்கு அழகு தமிழ் தான்... ! அவரது இலக்கியம் சார்ந்த பேச்சு அழகோ அழகு ! என்றும் இனிது ! எதிலும் தெளிந்து, உணர்ந்து, இரசித்து, இலயித்துப் போவார்... !
அந்த கெழவி மாதிரி என் அப்பத்தாவும்... ஆயாவும்... என்ன ஒரு 10% இருப்பாலுகளா.. இருந்தாலும். என் அப்பத்தா... ஆயா... இவதான்... I love you டி கழுதை... Thanks டி
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
தங்களை தமிழ் கடல் என்று சொல்வதை விட தாங்கள் தமிழ் உலகம் என்று சொல்வதே சாலச் சிறந்தது தங்களுடைய பொற்பாதங்களை தொட்டு வணங்கக் கூடிய பாக்கியம் என்று எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை
சம்பந்தப்பட்ட புத்தகம் படிப்பது மட்டும் போதும். சும்மா ஜாதி பேர் சொல்லி புளங்காகிதம் அடைவார். நெல்லை மணியன்...... இவர் கூறும் நல்லது சரி.ஆனால் ஜாதி பெயர் சொல்லி அழைத்து கூட்டத்தை உற்சாகமடைய வைக்கும் அழகு.ஹ்ஹ.