Mariyammal ammavai parthaen.. avar arugil amarnthu.. sila podhanaigalae ketaen.. en magalin peyar karanam ketar... Enna oru elimai.. Amma avargal valga valamudan.....
வாழ்க வளமுடன்.. மூக்கு பொடி மாரியம்மாள் ஒரு பெண்ணாக(தோற்றத்தில் ) இருந்து கொண்டு மற்ற பெண்களை(வயதானவர்களாக இருந்தாலும் கூட ) இழிவாகவே பேசுவதே இவரின் பெண்ணின் பெருமை இது பல அன்பர்கள் அறிந்த உண்மை.
தன் நிலை உணராமல் பொறாமையால் பிறரை கேளி செய்வதும் ஏளனமாக சிரித்துக் பிறர் மனதை நோகடிப்பதே முக்கிய நோக்கமாகவும் பொழுதுபோக்காகவும் துர்குணம் கொண்ட மூக்கு பொடி மாரியம்மாள் ...
இப்படி எல்லாம் கூட சிக்கல் வருமா என்ற திசையில் சமுதாயம் சென்று கொண்டிருக்கையில், கவலை ஒழித்தல் என்ற பயிற்சி முறை என்ற பாடத்திட்டம் ஒன்று தேவைப்படுகிறது. தவம் செய்தால் மட்டுமே இப்பயிற்சியில் வெற்றி பெற இயலும். வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்.. மூக்கு பொடி மாரியம்மாள் ஒரு பெண்ணாக(தோற்றத்தில் ) இருந்து கொண்டு மற்ற பெண்களை(வயதானவர்களாக இருந்தாலும் கூட ) இழிவாகவே பேசுவதே இவரின் பெண்ணின் பெருமை இது பல அன்பர்கள் அறிந்த உண்மை.