நான் உங்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி தோழி (1991-92 batch)என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உங்களின் பேச்சு, எனக்கு தினம் தினம் ஒரு Lactoking chocolate வாழ்க்கையில் இறப்பதற்கு முன், உன்னை ஒரு முறை நேரில் சந்தித்து, அந்த பேரின்ப நாள் என்று என காத்திருக்கிறேன்... கல்லூரி தோழி ராஜி
சகோதரி தாங்கள் சொற்றொடர்களால் கடத்திய பல ருசிகள் என்னை பசிக்க வைக்கின்றன.எஎன்னை மிகவும் மக்ழ்ச்சி பெற செய்தீர்கள். என்ன தெளிவான கருத்துக்களும் குசும்புகளும்.உங்களை எனது தமிழ் தந்தை சிலம்பொலியும் பாராட்டியுள்ளார் என்பதனை இங்கு குறிப்பிட விழைகிறேன். வாழ்க தமிழ் வாழ்க தங்களின் தமிழ் தொண்டு வாழ்க தங்களின் ருசிகள்.
என்னுடைய வாழ்நாளையும் நீங்கள் வாழவேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன்.ஏனென்றால் நல்லவர்கள் நீண்டநாள் வாழ்ந்தால் தான் தவறை சுட்டிக்காட்டி திருத்த முடியும்.
Madam, உங்களின் பேச்சைக்கேட்டேன். கருத்தாளமுள்ள விசயங்கள் இருந்தன. மக்களுக்கு தேவை இத்தகைய கருத்து செறிவுள்ள பேச்சுதான். இதுவே இன்றைய இளைஞர்களை வழிநடத்திச்செல்ல பேராயுதம்.
#அற்ப்புதம்சுல்தானபேகம் #வாழ்கவளமுடன் #என்தோழன்லெனின்சிந்திப்பதைநிறுத்திகொண்டான்என்றுமரணத்திற்குபுதுவிளக்கம்தர_உதவியாய்இருந்தலெனினுக்கும்அவரதுநண்பருக்கும்அந்தகருத்தைபடித்துஎமக்குஅறிவித்தகுருவாகியதங்களுக்குகோடிநன்றிகள்சுல்தானாபேகம் நன்றி நன்றி நன்றி #முத்தமிழ்நகர் #முருகப்பெருமாள் விஎம்சத்திரம் பாளையங்கோட்டை
என். குடுபத்தில் இருந்து தயவு செய்து காப்பற்றுங்கள் நல்லமனிதர்கள் என் பெயர் வனித்தா மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் .எனக்கு உதவி செய்யுங்கள். யாரவது இடம் எண்ணூர் நேதாஜி நகர. இல்லையென்றால் சாவு தான் ்🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
காரல் மார்க்ஸ் இறந்த பொழுது தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் எழுதிய வரி அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்பது அது லெனினுக்கு சொல்லப்பட்டவை அல்ல ஒரு நல்ல பேச்சாளர் தகவலை சரியாக மக்களுக்கு வழங்கவேண்டும் (வருத்தத்துடன் அ மாணிக்கவேலு)
Dear Mam, it is really heart touching speech....congrats...A small correction ..it is not on the death of Linen, it is on the death of Karl Mark, Engles said that he stopped thinking....
Entha oor Ka unnaku unnoda miga periya fan Ka na FB la na ungaloda video onnu patha athula irrunthu athu entha video na oru payanukku neanga kavithaya sollikuduppingala athu athula irrunthu mass Ka ni😎💞
கண்ணனின் புகழ் உரைக்கும் புல்லாங்குழல்.. காற்றினிற்கோர் சேதி சொன்னது கலங்காதே, மூணடியில் லோகளந்த புருசோத்தமன், தன்னை நினை தரணிவாழ வேண்டும்.. இண்றவன் பிறந்ததினம் தன்னில்.. கருதியது.. கைகூடும் திண்ணம்.. நல்ல வண்ணம் வாழ சிந்தை தூய்மை போதும்.. போதும், .. 09.21
Parveen Sultana, unga Tamil theramai kaga dhan unga speech ah keka aasai paduven.. Aana thevaiyillama BJP ku against ah edhukunga arasiyal pesite irukeenga? Dhayavu senju Tamil mattum pesunga, anga unga personal things ah thinikadhenga..
Very disappointed and sad. Such a important topic yet the audience cannot be quite to listen to learn. My humble requesr please the next time if you are not interested to listen to show your respect to the speaker please leave the place so that others can listen to learn.