Тёмный

படமுடியாதினி துயரம் படமுடியாதரசே 

Arumugam Ganesh
Подписаться 25 тыс.
Просмотров 2,6 млн
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 518   
@raammoorthy3043
@raammoorthy3043 26 дней назад
கருணை கடல்.உன்மை சத்தியத்தின் பிறவி ஞான கொழுந்து
@k.p.bhoopathy3439
@k.p.bhoopathy3439 5 лет назад
இப்படி தெய்வீக பாடலை செவி குளிர கேட்பேன் என நினைத்தறியேன் இப்பாடலை கேட்டது என் பாக்யம் ஏதோ போன ஜென்மத்தில் யான் சிறு உயிர்க்கு சிறு உதவி செய்துள்ளேன் என நினைக்கிறேன்
@Tamilmixmedia
@Tamilmixmedia 4 года назад
உண்மையான வரிகள்
@babudhakshina8311
@babudhakshina8311 3 года назад
நான் இறை மறுப்பாளனாக இருந்து இவருடைய பாடல்களால் ஈர்க்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதி யை ஏற்றுக்கொண்டேன்.
@சிவசங்கர்-ச4ச
அருட்பெருஞ்ஜோதி
@வள்ளலார்அருள்வைத்தியசாலை
இறை மறு்பாளனாக இருந்த நான் அருட்பாவால் ஈர்க்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதியை ஏற்றுக்கொண்டேன் என்கிறீர்கள் ஆனால் சாய்பாபா படத்தை வைத்துள்ளீர்கள் நீங்கள் எப்படி இறை மருப்பாளராகவோ அல்லது அருட்பெருஞ்ஜோதியை ஏற்றுக்கொண்டவராகவோ ஆவீர்
@babudhakshina8311
@babudhakshina8311 Год назад
@@வள்ளலார்அருள்வைத்தியசாலை சப்கா மாலிக் ஏக் ஹை!(அனைத்து தெய்வங்களும் ஒன்றே!)
@abirami9476
@abirami9476 Год назад
​@@வள்ளலார்அருள்வைத்தியசாலைஏகன் அநேகர் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...... இறைவன் ஒருவனே.... அவனே, ஒருவராகவும் பலவாறாகவும் இருக்கிறார் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்
@balasubramaniamp.k8286
@balasubramaniamp.k8286 Год назад
@@babudhakshina8311 🙏
@selvarajrajamanickam708
@selvarajrajamanickam708 3 года назад
மனித பிறப்பின் அவலத்தை வள்ளலார் பெருமான் பார்வையில் கேட்க மனம் உருகுகிறது
@uvn2009
@uvn2009 2 года назад
படமுடியாது இனித்துயரம், படமுடியாது அரசே! பட்டதெல்லாம் போதும். இந்தப் பயந்தீர்த்து இப்பொழுது-என் உடல் உயிராதியை எல்லாம் நீ எடுத்துத் கொண்டு-உன் உடல் உயிராதியை எல்லாம் உவந்து-எனக்கே அளிப்பாய். வடலூர் சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணே! மணியே-என்குருமணியே! மாணிக்க மணியே! நடன சிகாமணியே! நவமணியே! ஞான- நன்மணியே! பொன்மணியே! நடராஜ மணியே! வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ! வகை அறியேன். இந்த ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ? இதுதகுமோ? இதுமுறையோ? இது தருமந்தானோ? மாழைப் மணிப் பொது நடஞ்செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ கோழை உலக உயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன் கொடுத்தருள் நின் அருள்-ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே!
@ChamySankaran
@ChamySankaran Год назад
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 Год назад
நன்றி நடராஜரே
@saibalaji1982
@saibalaji1982 Год назад
திருச்சிற்றம்பலம்
@mohanakrishnans9453
@mohanakrishnans9453 Год назад
Abirami
@fzk01trainer94
@fzk01trainer94 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@divinesiddha4823
@divinesiddha4823 3 года назад
என் தந்தையின் நினைவில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது 😭🙏🏼
@ramesh-u6k
@ramesh-u6k 3 года назад
😭🙏🙏🙏
@sureshkrish7916
@sureshkrish7916 2 года назад
அப்பாவின் ஆன்மா உங்களை வழிநடத்தும்
@ethirajvenpa3782
@ethirajvenpa3782 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@RaamMoorthy-j6m
@RaamMoorthy-j6m 2 месяца назад
ஏழையின் வறுமை (பசிக்கொண்டுமை) துயரத்தின் கண்ணீர் நிறைந்த பாடல்
@balajiravi0725
@balajiravi0725 3 года назад
கோழை உலகு உயிர்த்துயரம் இனி பொறுக்க மாட்டேன்... கொடுத்தருள் நின் அருளொளியை கொடுத்தருள் இப்பொழுதே..... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
@arulkr2445
@arulkr2445 Год назад
Eppaepudikulumaybeabletomakesureyouwill5
@vijayalakshmi-kd3pg
@vijayalakshmi-kd3pg 3 года назад
இந்த பாடல் குரல் அனைத்தும் இறைவனோடு பேசுவதுபோல் உள்ளது
@muralishiva1160
@muralishiva1160 Год назад
வள்ளலார் அமுதே அழகே ஞானமே நீ எனக்கு அருள் ஒலி தந்துதருள்வாயே
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 3 года назад
🙏 வள்ளல் பெருமானின் நெஞ்சை உருக்கும் அருமையான பாடல் அய்யா மலையூர் நாவரசர் இனிய கானம் கேட்டு இரவு தாயின் அரவணைப்புடன் தினம் தினம் நிம்மதியா உறங்குகிறேன். அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை.
@gomathikumar8662
@gomathikumar8662 2 года назад
படமுடிபாது இனி துயரம்.. என் வயிற்றில் கருவாய் என் மடியில் மகனாய் என் ஈசனே... ஐயா வள்ளளாரே
@gnanamurthys7888
@gnanamurthys7888 4 года назад
தொடர்ந்து 100 முறை கேட்டாலும். இன்னும் கேட்டு க் கொண்டே இருக்க தோன்றுகிறது. மனதை உருக்கும் மிக அருமையான பாடல். அருமையான குரல் வளம். அய்யா உமக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றி. 🙏🙏🙏
@samyappannsamy6007
@samyappannsamy6007 2 года назад
Kandipa 👍
@malaisamyaao7709
@malaisamyaao7709 Год назад
மனதை மயக்கும் பாடல்
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 3 года назад
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
@asaithambit.3498
@asaithambit.3498 4 года назад
வாழ்வது ஒருமுறை தான்.அதுஎன்அய்யா வள்ளல் பெருமானை நினைத்து வாழ்வது எனக்கு பெருமை.இராமலிங்கம் திருவடிகளே சரணம்.
@duraisaamysuburayapillai2551
@duraisaamysuburayapillai2551 2 года назад
Himm
@சேவியர்ஆன்டணி
இந்த பாடல் மணதை கசக்கி பிளியுது பாடியவர் ஐயா குரல்👌👌🙏🙏🙏
@k.p.bhoopathy3439
@k.p.bhoopathy3439 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் விரைவில் பாடல் முடிந்து விடுகிறது என்ற வருத்தம்தான் வருகிறது
@nameraj
@nameraj 5 лет назад
I felt the very same feeling. Lovely sing. Wish it could have been longer.
@balabalaballbala8726
@balabalaballbala8726 5 лет назад
Aiya Intha song padiya Aiya name enna
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 года назад
எனக்கும் அதே எண்ணந்தான் நண்பரே !
@ramvelsen
@ramvelsen 4 года назад
Malaiyur sadhasivam ayya avargal
@kmprakasam12
@kmprakasam12 4 года назад
@@balabalaballbala8726 மேலையூர் சதாசிவம் அய்யா
@k.prasanthk.prasanth3147
@k.prasanthk.prasanth3147 3 года назад
🙏வள்ளலார் ஐயாவை🙏 விட மிகப் பெரிய பகுத்தறிவுவாதி இந்த உலகில் யாரும் இல்லை.
@snarendran8300
@snarendran8300 2 года назад
ஆனால் அந்த மகான் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்று கூவி அழைத்தார். அதற்கு யாரும் செவி மடுக்கவில்லை.
@abirami9476
@abirami9476 Год назад
@@snarendran8300 கடை விரித்தேன் என்றாரே உண்மை தான்
@snarendran8300
@snarendran8300 Год назад
@@abirami9476 கடை விரித்தேன்; கொள்வாரில்லை என்று கூறிச் சென்றார் வடலூர் வள்ளல் பிரான். மரணமிலாப் பெருவாழ்வுக்கான ஒரு கடையை விரித்தார்;நாடுவாரில்லை. ஏனென்றால் அது எத்துணை முக்கியமானது என்று மக்களுக்குத் தெரியவில்லை. மரணம் என்றால் என்னவென்று தெரிந்தால் தானே மரணமிலாப் பெருவாழ்வின் முக்கியத்துவம் தெரியும்! "மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே" என்று வடலூர் வள்ளல் பாடியிருக்கிறார். அப்படியானால் மரணம் எப்படிப்பட்ட ஆபத்தான,பாவமான ஒன்றாக இருக்கும்! சிந்திப்பீர்!
@rajaraja-yh6zh
@rajaraja-yh6zh Год назад
தாங்கள் வள்ளலார் அவர்கள்மேல் இருக்கும் மிகுந்த அன்பினால் அப்படி கூறுகிறீர்கள் உயிரே..... சித்தர் சிவவாக்கியர் ஆதி சங்கரர் ராமானுஜர் பாரதி போன்ற ஆன்மீகத்தில் புரட்சி செய்தோர் நிறைய உண்டு ஆனால் மக்கள் தெரிந்துகொள்ளவில்லை .....
@இயற்கைசெந்தில்குமார்
@@snarendran8300 மரணம் பாவம் அல்ல.. எல்லா உயிர்களுக்கும் பிறப்பும் இறப்பும் இயற்கை நியதி. வள்ளலார் பெருமகனார் கூறுவது சிந்தனையிலும் செயலிலும் நாம் செய்கிற பாவம் எனும் மரணத்தை குறித்தே..!
@marimuthuvalaguru6630
@marimuthuvalaguru6630 3 года назад
இந்த பாடலை கேட்க கேட்க மனம் ஈசனை நினைத்து அவரிடம் சரணாகதி அடைகிறது
@anbalagansk2278
@anbalagansk2278 6 лет назад
படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என் உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய் வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே, குரு மணியே, மாணிக்க மணியே நடன சிகாமணியே என் நவமணியே, ஞான நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!
@anjaneyaannu1504
@anjaneyaannu1504 6 лет назад
அருமை
@shanmugasundaramm2299
@shanmugasundaramm2299 6 лет назад
Pls any one help my son studies he is studying mmbs in Russia government university 2nd year we unable pay 2nd year terms fees due date all ready over pls support my son studies I am helpless cell number 9003009736
@powerofuniverse628
@powerofuniverse628 5 лет назад
அருமை... ஆனந்தமயம் ....
@mariappant7083
@mariappant7083 5 лет назад
இப்பொழுதே !!!ஆகா ஆகா என்னச் செல்ல வார்த்தை வரமாட்டாங்குதே/////////
@kingkonganand
@kingkonganand 5 лет назад
NANDRI IYYA
@rajendranrajendran5958
@rajendranrajendran5958 4 года назад
அருமையான பாடல். தினமும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல உச்சரிப்பு, குரல் வளம்.
@kumarvadivel1909
@kumarvadivel1909 3 года назад
வள்ளலாரின் வார்த்தைகளா? உருகிப்பாடும் குரல்வளமா? என ஒன்றுக்கொன்று ஒன்றோடொன்று போட்டியிட்டு உயிரை உருக்கும் அற்புதமான பாடல். கேட்க கேட்க திகட்டாத அருமையான அற்புத பாடல் 🙏🙏🙏🙏🙏
@ChamySankaran
@ChamySankaran Год назад
🙏
@kboologam4279
@kboologam4279 3 года назад
இதுபோல்இயற்ற இன்றுஉள்ளனரோ மனமுருகிகேட்டேன் அருமை அருமை
@tillayampathideivaprakasam1229
வள்ளலார் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமையடைகிறேன் அருட்பெரு்சோதி தனிப்பெருங்கருணை
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@thangavelism
@thangavelism 3 года назад
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@jayabalanc1893
@jayabalanc1893 2 года назад
வள்ளலார் பெருமானின் வரிகளுக்கு அய்யாவின் குரலால்மெருகேரி பாட்டின்ஏற்ற இரக்கத்தால் உயிரோட்டம் பெற்று விட்டது இதுபோன்ற உருக்கமான பாடல்களை மேலும் பாடியருளுமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி அய்யா
@selvarajrajamanickam708
@selvarajrajamanickam708 4 месяца назад
ஐயா ஐயா ஈசா மகேசா உன்னைப் பின்னிப் பிணித்துக் கொண்ட பேரானந்த உணர்வில் திகழ்ந்திருக்கச் செய்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
@soosaixavierantonisamy7464
@soosaixavierantonisamy7464 3 года назад
இலட்சம் முரை கேட்டாலும் திகட்டாத தேன் அமுதம் இந்த பாடல் ஐயா 🙏🙏🙏🙏🙏
@rajkumars8931
@rajkumars8931 5 лет назад
என் வாழ்கையில் பல கஷ்டங்கள் பட்டு இருக்கின்றேன் ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் என் கஷ்ட்டம் எல்லா ம் பறந்து விட்டது போல் உணர்கிறேன் இப்பாடலை பாடியவர்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி....................
@vimalasekar6564
@vimalasekar6564 3 года назад
Et
@VasanthKumar-bd1hb
@VasanthKumar-bd1hb 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் நீர் சொரிவதை தடுக்க முடியவில்லை
@rathinavelr9470
@rathinavelr9470 2 месяца назад
அருட்பெருச்ஜோதியேதுணை
@kasivishwanathan3106
@kasivishwanathan3106 2 года назад
உள்ளத்தை உருக்கும் திருவருட்பா
@soosaixavierantonisamy7464
@soosaixavierantonisamy7464 3 года назад
என்னா ஒரு குரல் வழம் ஐயா 🙏🙏
@RavikumarRavikumar-me5zk
@RavikumarRavikumar-me5zk 5 лет назад
"கண்ணுக்கு தெரிந்த கடவுள் "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர் ".
@kboologam4279
@kboologam4279 3 года назад
வள்ளாளர்பிறந்த வளமானபூமியில் பிறந்ததேநம்பாக்கியம் ஓம்நமசிவாயஓம்நமசிவாய
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 3 года назад
அருமையான பணி வாழ்க வளர்க 🙏🙏🙏அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார்கள் 🙏🙏🙏
@kunjithapathamkunjitham1065
@kunjithapathamkunjitham1065 3 года назад
மிகச்சிறப்பான பாடல்கள் கேட்க கேட்க மிகவும் பிடிக்கும் அருமை நன்றி வாழ்கவளமுடன்
@kboologam4279
@kboologam4279 4 года назад
சடாமுடியோனே சந்திரனை சடையில்நிறுத்திய திருநீர் அண்ணாமலையானே போற்றிபோற்றி
@voiceofakbar2177
@voiceofakbar2177 3 года назад
என்னதொரு உச்சரிப்பும், இனிய குரல் வளமும்!
@cobragaming6770
@cobragaming6770 2 года назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏🎺
@s.sakthivel6979
@s.sakthivel6979 2 года назад
ஐயா உங்களால் மட்டுமே நான் சைவம் நெறியில் செல்கிறேன்
@RaamMoorthy-j6m
@RaamMoorthy-j6m 2 месяца назад
எல்லாம் கடந்த ஞானம் ஏகாந்தம் எங்கும் நிரைந்தவன் முடிவு இல்லாத ஞானம் (எல்லா உயிர்களின் மீது கருணை இறக்கம்)
@soosaixavierantonisamy7464
@soosaixavierantonisamy7464 3 года назад
தினம் கேட்டுக்கொண்டே என் நாட்கள் போகுது 🙏🙏🙏
@soosaixavierantonisamy7464
@soosaixavierantonisamy7464 3 года назад
பாடல் வரிகலும் போடுங்க
@erodekarthicksspeech9973
@erodekarthicksspeech9973 2 года назад
உள்ளம் உருகுதையா சதாசிவம் ஐயா வள்ளலார் பாடலை நீங்க பாடும்போதெல்லாம்
@music_world__25
@music_world__25 Год назад
என் பிரார்த்தனை இந்த பாடல் வரிகள்.
@jayakumar5975
@jayakumar5975 2 года назад
என் உள்ளம் கவர்ந்த பாடல் மனிதனாக மாற்றியது என் நினைவு எண்ணம் வள்ளலார் அவர்களை சுற்றுகிறது
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rajeswarijayamoorthi4264
@rajeswarijayamoorthi4264 5 месяцев назад
பாடல் வரிகளுடன் பதிவேற்றம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்....அய்யாவின் அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரிகள் அவசியம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@sivananthamms2187
@sivananthamms2187 5 лет назад
இதைதான் நான் கேட்கிறேன் என் அப்பனிடம்.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 4 года назад
💐💐💐💐💐🕉️arutperunjothi thani perungkarunai💐💐🕉️ arutperunjothi thani perungkarunai 💐💐 🕉️ arutperunjothi thani perungkarunai 💐 💐🔥🔥🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🕉️ Thiruvallalar thiruvadigalae saranam 🌺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤧
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 3 года назад
வள்ளல் பெருமான் திருவடிகளே போற்றி போற்றி 🙏🔥🙏
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 Год назад
மனிதனாக பிறந்திருந்தாலும் படுகின்ற வேதனையை அனைவராலும் வெளிப்படுத்த முடிவதில்லை அதைய உணர்ந்து வெளிப்படுத்த கூடிய அறிவை பரம் பொருள் கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.. (விலங்கினங்கள் கூட இதற்க்கு விதி விலக்கு அல்ல)✨
@peacebewithyou9124
@peacebewithyou9124 4 года назад
😭😭😭😭😭😭😭 என் மனதை உருக செய்து விட்டது 😭😭😭😭❤️❤️❤️
@bharathidasan2432
@bharathidasan2432 3 года назад
அய்யாவின் குரல் ஆன்மாவில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...
@cobragaming6770
@cobragaming6770 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rasagopalan2769
@rasagopalan2769 5 лет назад
உண்மையில் தமிழ்ப் பாடல்கள் எப்படி இருக்கவேண்டும்.இப்படிஇருக்கவேண்டும்.மறைவடிவாய்இருக்கும் இறைவனை மனதிற்குள் இழுத்து நிறுத்தும் அற்புத பாடல்.
@sankart1444
@sankart1444 3 года назад
பிறவி பயன் அடைந்திட லாம்.... வள்ளலார் கொள்கைகளை கடைபிடித்தால்
@vembukrishnan5313
@vembukrishnan5313 3 года назад
எனக்குள் இறைவனை உணர்திய குருவே உன் திருவடி சரணம்.
@monikumar3993
@monikumar3993 5 лет назад
வள்ளலார் எப்படி உரிமையுடன் தன் நிலை அருட்பெருஞ் சோதி ஆண்டவரிடம் எடுத்து உரைக்கின்றார். எளிய தமிழ் அருமை.
@gowshi-rn8er
@gowshi-rn8er 5 лет назад
வடலூர் சிற்றம்பலம் வாழ்ந்திடும் என் கண்ணே கோழை நான் இனி துயரம் படமுடியாது ஆதலால் வடலூர் சிற்றம்பலத்தில் வாழ்ந்திடும் என் கண்ணே கண்ணின் மணியே வந்திடு என் கருவில் வந்துடு என் மடியில் மகனாய் அவதரித்திடு இல்லை என்னை அழைத்திடு உன் ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன் உன்னுடன் என் கண்ணே சிவமே 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@kaleeswarans2394
@kaleeswarans2394 5 лет назад
வாழக
@ramachandramurthimarimuthu3134
@ramachandramurthimarimuthu3134 4 года назад
ஊனை உருக்கி உயிரைக் பெருக்கி , தேனைப் புகட்டி திகட்டாத , ஞானத்தை உணர்த்தி , நலம் தரும் பாடல் .
@swamykandavel6886
@swamykandavel6886 2 года назад
சிவம் தரமுடியாதது‌ ஏதுளது? சிவத்தை நினையுங்கள்.
@raammoorthy3043
@raammoorthy3043 21 день назад
வாழ்க்கையில் படமுடியாத துயரம் இறைவா அழைத்துக்கொள்
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🙏
@rameshgcc7059
@rameshgcc7059 3 года назад
ஆன்மாவே பரிசுத்தம் ஆகிறது.இப்பாடலை கேட்டால்.
@palanikumar1260
@palanikumar1260 5 лет назад
அற்புத சங்கீத தேன்...ஆழமான பொருட்பதிந்த வார்த்தைகள்.....இக்குரலோன் வாழ்க நீடோடி....
@sunkannanuyirmeikkaavalan289
Ayyaa vanakkam,,, Arul aasi thaarungal arase,,,🪔
@gowshi-rn8er
@gowshi-rn8er 5 лет назад
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 படமுடியாதரசே இனி துயரம் படமுடியாதரசே அழைத்திடுவாய் என்னை உன்னுடன் என் வடலூர் சிற்றம்பலம் வாழும் என் கண்ணே 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@gomathikumar8662
@gomathikumar8662 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 года назад
படமுடியாது இனி துயரம் பட முடியாது அரசே .ஓம் நமசிவாய
@realtimeupdatechannel7634
@realtimeupdatechannel7634 5 лет назад
திரு. மழை யூ ர் சதாசிவம் புகழ் வாழ்க வளர்க
@saraladevi4050
@saraladevi4050 5 лет назад
he had accident few days back.we' ll prey for him.what a voice.
@AthmaNyanaAlayam
@AthmaNyanaAlayam 5 лет назад
@@saraladevi4050 Oh Dear. Hope he's well. I met him when he was in Singapore singing for our Vallalaar Vizha years back
@venkatesanperumal3296
@venkatesanperumal3296 3 года назад
In
@Sollalagan
@Sollalagan 7 месяцев назад
ஏன் வாழ்வில். மறக்க முடியாத பாடல்
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@srisrinivasahandloomsilks7099
@srisrinivasahandloomsilks7099 5 лет назад
இது போன்ற இயற்கை , பிறப்பு ,வாழ்கை , இறப்பு , ஒழுக்கம் , தவறு ,நல்லவை ,கெட்டவை ஆகியவைகளை இயற்கையோடு இணைந்து உள்ளூர உணர்ந்து எளிய தமிழில் பாடலால் தமிழ் இறைவனிடியார்களால் மட்டுமே முடியும் , வேறு எந்த மொழிலும் இவ்வளவு இல்லை
@ramjosyula8965
@ramjosyula8965 3 года назад
வள்ளலார் பாட்டு அமோகம் மாற்றமில்லை. அனால் எல்லா மொழிகளையும் அறிந்து அந்தமொழிகளில் உள்ள பாட்டையெல்லாம் கரைந்து குடித்தது போல் பேசுகிறீர்களே அண்ணே! இது தகுமோ முறையோ தர்மமோ நீங்களே சொல்லுங்கள். தெலுங்கில் தியாகராஜ கீர்த்தனைகள் புரியுமா? இந்தியில் மீரா பஜனை தெரியுமா? ராவணனின் சிவதாண்டவத்தை கேட்டிருக்கீர்களா ?
@srivijayalakshmicranes222
@srivijayalakshmicranes222 3 года назад
🙏🙏🙏
@jeynthraakutty69
@jeynthraakutty69 3 года назад
உடலும் மனமும் சோர்ந்து இனி என்ன செய்யலாம் செய்ய முடியும் என்ற நேரத்தில் தெய்வத்திடம் நானும் உன் மகன்தானே எனச் சரணடைய எல்லாம் நலமாய் ... நிறைவடைகிறது. நன்றி திரு.ஆறுமுகம் கணேஷ்
@sathishpandian4214
@sathishpandian4214 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@silambuarasan2603
@silambuarasan2603 5 лет назад
ஆறுமுகம் கணேஷ் அவர்கள் திருவடிகளுக்கு நன்றி..... தாங்கள் செய்யும் இப்பணி ஆம்மாவின் பசியை போக்கும் பணி, ஆன்மாவிற்கு உணவளித்துகொண்டிருக்கிறீர்கள்... இப்பணி மென்மேலும் தொடற சித்தர்கள் அருள் என்றும் நிலைக்கட்டும்... வாழ்க வளமுடன்..
@abiraman4622
@abiraman4622 3 года назад
ஐய நன்றி இந்த பாடல் எழுத்து வடிவில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டி கோட்டுக்கொள்கிறேன் சிவாய நம
@vivekananthanmthamizhnambi2068
நான் கடவுள் மறுபாளன், இறை மறுப்பாளன் அல்லன்! அறிவின்பன் தமிழ்நம்பி
@vivekananthanmthamizhnambi2068
5:42
@venkatesansubramaniyan3320
@venkatesansubramaniyan3320 3 года назад
Arumaiyana padal ketpavarukku arul kitikkattum
@ramyapandu4338
@ramyapandu4338 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்.... ஓம் நமசிவாய வாழ்க...
@AthiyappanAthiyappan-qm9si
@AthiyappanAthiyappan-qm9si Год назад
இராமலிங்க வள்ளலாரின்பாடல்கள்
@techdesk2088
@techdesk2088 Год назад
AYYA EPPADI NANDRI SOLVATHENDRE THERIYAVILLAI KANNEER MALGA NANDRI.....
@amaran5731
@amaran5731 11 месяцев назад
கருணை நிறைந்த கடவுள் அருட்ப்பெரும் ஜோதி ஆண்டவர்
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 года назад
அட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏
@kerishnankerishnan3303
@kerishnankerishnan3303 Год назад
Nandriyudan srk Thiru Arumugam Ganesan!
@anbuondreanathai9116
@anbuondreanathai9116 17 дней назад
Om Namasivaya 🕉 🕉 🕉 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😍😍😍😍
@karthikkumar493
@karthikkumar493 5 лет назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஓம் நம சிவயா ஓம் சக்தி அம்மா ஓம் ஓம் ஓம்
@vathanathiru7208
@vathanathiru7208 5 лет назад
Very nice. Make me cry.
@kalyanasundarams957
@kalyanasundarams957 3 года назад
குடும்பத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் கொரனா பாதிப்பு நேரத்தில் இப்பாடல் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது வள்ளலாரின் அருள் கிடைப்பது உறுதி என முழுமையாக நம்புகிறேன்
@cobragaming6770
@cobragaming6770 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
VAZGHA VALAM SERNTHA NALAM UDHAN.
@v.arulkumarv.arulkumar6985
@v.arulkumarv.arulkumar6985 7 месяцев назад
ஆங்கிலேயர் காலத்தில் வறுமையில் வாடிய மனிதர்களை கண்டு நடுங்கி ஈசனை வணங்கியும் அவரிடமுறையிட்டும் பல சிந்தனையில் இந்த பாடல் வரிகள் ஞானத்தில் தெளிந்து நீரை போல் எழுதிக் பாடிய தருனம்.
@kamalahasanp1315
@kamalahasanp1315 2 года назад
அருட்பெருஞ்ஜோதி
@SannasiSithar
@SannasiSithar 8 месяцев назад
😢😢😢 My love my mom and my dad 😢😢😢 birth of death listening songs 😢😢😢😢 my soul perfect 😢😢😢
@ammanstores
@ammanstores 3 года назад
நான் தெய்வத்திடம் வேண்டுவது எப்போதுமே ஒன்றேதான் என்னை வைத்து என்ன செய்யப்பட வேண்டு்ம் செய்து உன்னை சரனடைய வேண்டுமென வேண்டிகொள்வேன் என் சிந்தனை உதிக்க காரணம் சிவன் நான் அதிகமாக திருப்பதி பழனி முருகனை தரிசிப்பேன் என் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரெங்கநாதர் ஒருமுறை தரிசித்தேன் பலமுறை திருப்பதி பழனி சென்று வந்துள்ளேன்
@g.thanigairamanv.govindhas2978
@g.thanigairamanv.govindhas2978 4 года назад
ஐயா அவர்களின் தத்துவ பாடல்கள் மன அமைதி பெறுகிறது.... வள்ளளார்
@sivakaruppannan3392
@sivakaruppannan3392 3 года назад
அம்மா. Nenjirukkum padal
@guhane3695
@guhane3695 3 года назад
🕉️🙏பட்டதெல்லாம் போதும்.. இந்தப் பயன் தீர்த்து இப்பொழுது.. என் உடல் உயிராகிய எல்லாம் நீயெடுத்துக்கொண்டு உன் உடல் உயிராகியவெல்லாம் உவந்தெனக்கு நீ அளிப்பாய்... படமுடியாதினி துயரம் படமுடியாதினி அரசே.. திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்🕉️🙏...
@jayapreveen9219
@jayapreveen9219 7 месяцев назад
துன்பம் படுபவர்களுக்கு அரும் மருந்து இந்த பாடல்
@emoorthyv7030
@emoorthyv7030 4 года назад
மனதை உருக்கிய பாடல். மறக்கமுடியாது
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 4 года назад
இந்தப் பாடலுக்கு இசை ஒரு அமையாத பட்சத்தில் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இசை மேதை இளையராஜாவிடம் இந்த பாடலை கொடுத்து சேமித்து இசை அமைத்தது என்று சொன்னால் வருங்காலத்தில் இந்த பாடலுக்கு ஈடுஇணையற்ற
@palanisamys1355
@palanisamys1355 11 месяцев назад
மனிதனை மனிதன் கொள்ளும் இவ்வுலக போர்களமெங்கும் இப்பாடல் ஒலித்தால்உடன் அமைதி தவழும் தானே! ! ! !
@kuttylakshmi676
@kuttylakshmi676 4 года назад
இனிமையான பாடல் 👌👌
@mariappant7083
@mariappant7083 5 лет назад
பட முடியாது இனிதுயரம்பட முடியாது அரசே( சிவனிடம் என் ஆன்மா சரணடைந்து விட்டது - இனி கூற ஒன்றுமில்லை. 13 /07 /1980-பூசம்.05/03/2019.
@surulirethinam4820
@surulirethinam4820 3 года назад
Iyya Pallandu Kalam Valka
Далее
உன்னை மறந்திடுவேனோ
6:17
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 6 млн