❤தூக்கத்தில் திடீர் விழிப்பின் போது ஓத வேண்டிய கலிமா❤லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்கலஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து, பி யதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்துலில்லாஹி சுப்ஹானல்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல் அளீம் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையாருமில்லை அனைத்துலகின் ஆட்சி அதிகாரம் அவனுக்கே சொந்தமானது அனைத்துலகின் புகழுக்கும் சொந்தக்காரன் அவன் ஒருவனே அனைத்துலகின் உயிர்களையும் உயிர்ப்பிப்பதும் மரணிக்கச்செய்வதும் அவனுடைய கையிலே உள்ளது அனைத்து உயிர்களின் ஆற்றலும் அவனுக்கே சொந்தமானது, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அவன் மகாப் பரிசுத்தமானவன் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மிகப்பெரியவன் நன்மையின் பக்கம் நெருங்குவதும் தீமையிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலே நடக்கும் அவன் மிகவும் உயர்ந்தவன் மகத்துவமானவன்❤ கடைவீதியில் ஒரு தடவை ஓதினால் பத்து இலட்சம் நன்மைகள் வழங்கப்படும்❤இன் ஷா அல்லாஹ்❤ அதிகமதிகம் இந்த கலிமாவை ஓதி பயனடைவோம்❤
சகோதரி இந்த விஷயத்தை தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த ஸலாதினை கூறிக் கொள்கிறேன் சகோதரி இந்த மாதிரி துஆவை தான் நான் எதிர் பார்த்து காத்து இருந்தேன் சகோதரி
ஒரு முஸ்லீம் இப்பிடி சொல்லலாமா bhai. வீடியோ முழுவதும் பாருங்க, 4 வது கலிமா பற்றி சொல்லி இருக்கிறார்கள்.. அந்த கலிமாவை ஜிகிர் செய்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ள முழு வீடியோ பாருங்க.