எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
1) கடைசிவரை தேவனை எந்தகாரணுங்களுக்காகவும் விட்டுவிடாது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும். 2) வேதம வாசித்தலும் வேத்த்தைதியானிக்கவேண்டும். ( உங்கள் வேதவசனமே என்னை எழுந்து இன்றுவரை வாழவைக்குறது யேசப்பா)ழ