Тёмный

பறையர் என்பதும் பார்ப்பனர் அந்தனர் என்பதும் ஒன்றா? பரையர்கள் மட்டுமே தமிழர்களா?? | GLOBE 360 MEDIA 

Globe 360°
Подписаться 135 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@rajinimurugan6245
@rajinimurugan6245 8 дней назад
ஐயா எரிமலை ராமச்சந்திரன் அவர்களுக்கு. எனது புரட்சி வணக்கம். தமிழரின் பறையர்கள் வரலாற்றையும். மிகச் சிறப்பான. பதிவு செய்த ஐயா அவர்களுக்கு. மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 8 дней назад
அண்ணா நீங்க நல்ல படியாக இருக்க வேண்டும் அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் திராவிட தலித்திய கும்பலிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 8 дней назад
மிகவும் நல்ல நேர் காணல. பறையர் குடி உயர் குடி ஆதி குடி. தொல் kudi
@advocatevenkatesan8410
@advocatevenkatesan8410 8 дней назад
பறையர்கள் என்ற உயர்ந்த குடியில் பிறந்து வாழ்ந்தவர்களை, தாழ்த்தப்பட்டு ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கேட்பாரற்று கீழ் ஜாதி என்றிருந்த நிலையை மாற்றி ஒவ்வொரு பறையர்களின் மனதில் புரையோடிக் கிடந்த தாழ்வு மனப்பான்மையை மாற்றியமைத்து அவர்களின் வாழ்வியலை உயர்த்தி அவர்களின் மனதில் நான் தாழ்ந்தவன் அல்ல உயர்ந்தவன் என்ற இந்த எண்ணத்தை உருவாக்கிய நூல் புறநானூற்றுப் பறையர்கள் ‌‌ இந்த நூல் வரலாற்று சான்று ஆவணம் பறையர்கள் . அல்ல பிறப்பால் உயர்ந்தவர்கள் இந்த மனித குலத்திற்கு உயர்ந்த குடி பறையர் குடி‍‌ பறையர் என்றால் தாழ்ந்த சொல்லும் அல்ல குடியும் அல்ல உயர்ந்த சொல் என்றால் உயர்ந்த குடியில் வாழ்ந்தவன் ஒவ்வொரு விளக்கமும் இந்த குடியில் பிறந்த ஒவ்வொருவனும் தன்னை பெருமையாக நினைக்கக்கூடிய வார்த்தையாகவும் ஒரு ஆதாரமாகவும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 1:24
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 8 дней назад
❤❤❤
@subashbose9476
@subashbose9476 8 дней назад
@@advocatevenkatesan8410 இப்போதே படித்த அனைத்து சாதி தமிழ் மக்களிடமும் பரையர் உயர் குடி என்பதான செய்தி பரவலாக சென்று சேர்ந்து ஒப்புக்கொள்ளப் பட்டும் விட்டது. நிறைய குழப்பங்களுக்கு விடை கிடைத்து விட்டது. இனி தயக்கமின்றி செயல் பட வேண்டும் ஆதி குடி மக்கள்
@nilavancivilengineering122
@nilavancivilengineering122 7 дней назад
🙏🙏🙏💐💐💐
@munees4306
@munees4306 8 дней назад
சாம்பவர் பறையர்🙏
@lakshmieben
@lakshmieben 3 часа назад
இது பறையர் அல்ல. பரையர் என்று எழுதவேண்டும்.
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 8 дней назад
விழித்துக்கொள்ளுங்கள் என் சாம்பவ பறையர் சமூதாயமே👑🇪🇦♥️💐🙏..
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 8 дней назад
ஐயாவின் பணி சிறக்க வேண்டுகிறேன்.. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயாவிற்கு
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club 7 дней назад
ஐயா நீங்கள் பாதுகாப்புடன் நலமாக நீண்ட காலம் தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும்!!! ❤
@LilySarangan-jm1zv
@LilySarangan-jm1zv 9 дней назад
தெளிவான வார்த்தைகள் தமிழ் வாழ்க
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 8 дней назад
எரிமலை ராமச்சந்திரன் அண்ணா தமிழர் வரலாற்று ஆய்வாளர் சாரங்கபாணி ஐயா அவர்கள் வன்னியர் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளார் அவரை அழைத்து நீங்களும் ஒன்று சேர்ந்து தமிழர் வரலாற்றை உண்மையை உரக்க பேச வேண்டும். !
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 дня назад
பக்குவமான நாகரீகமான சுயமரியாதை யின் உருவம் நன்றி ❤
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 дня назад
தங்கள் மன வேதனை புரிகிறது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ஆனந்த்வல்லம்நாம்தமிழர்
எம் சமுகம் நிமுறும் காலம் இது
@mikesierra1387
@mikesierra1387 8 дней назад
ஐயா எரிமலை ராமச்சந்திரன் தமிழ் இனத்தின் பொக்கிசம்.
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 9 дней назад
பறையர்❤❤பிணம்எரித்தோம்❤பறையர்.இசைஇசைத்தோம்..பறையர்..தமிழ்வளர்தோம்❤பறயர்இலக்கியம்படைத்தோம்❤பறைபாட்டன்வள்ளுவனும்பறையே❤சிலைவடித்தோம்❤பறையர்❤❤பகுத்தறிவைவளர்த்தோம்❤பறையர்..பாண்டியநாட்டைஆண்டோம்..❤
@neerajaram8198
@neerajaram8198 8 дней назад
எரிக்கும் பழக்கம் தமிழரிடம் இல்லை!( புதைக்கும் பழக்கம் இருந்தது). சங்க இலக்கியத்தில் பறையர் பற்றி ஒரு பாடலே உள்ளது. ஆக என்ன சான்று உள்ளது பறையர் தமிழ் மொழியை வளர்த்ததுற்கு? (,ஒன்னும் இல்ல!). புறநானூறு அந்த ஒரு பாடல் தவிர எங்கும் இல்லாத பறையர் தான் பாண்டியர் என எப்படி கூற முடியும். ? வள்ளுவர்கள் பற்றி சங்க நூலில் உள்ளது. அவர்கள் பரையர் என எந்த சான்றும் இல்லை. 1850 க்கு பிறகே இப்படி இரண்டும் ஒன்று என புது குழப்பம் உண்டாக்குகின்றனர் இந்த பேராசை பிடித்த தர்க்குறிகள் ( சான்று இல்லாமல் ஏற்க்க இயலாது).
@maruthupandian2446
@maruthupandian2446 6 дней назад
பறையர் ❌ பரையர் ✅ இந்த வீடியோவோட concept டே இதுதான்... மீண்டும் அந்த ' றை' யே போட்ருக்கீங்க 👊
@Rengasamypalanivel
@Rengasamypalanivel 8 дней назад
பயனுள்ள நல்லவிளக்கம். வரலாற்றை தமிழ் இளைஞர்கள் அறியவேண்டும். அண்ணன் எரிமலை ராமச்சந்திரனின் விளக்கம் மிக அருமை. பாராட்டுக்குரியது. வாழ்த்தி மகிழ்கிறோம். திருமா திராவிடத்தை பாதுகாக்க வாக்கு தேடி உழைப்பது பறையர்க்கு பலன் தராது.
@munees4306
@munees4306 8 дней назад
பரையர் 🙏
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 8 дней назад
ஐயா நம்ம சாம்பவ பறையர் சமூதாய மக்கள் இப்போது சாதி ஒழிப்பு பேசியே தன் மனதில் தான் தலீத், தாழ்த்தப்பட்டன் என்று நம் சமூதாய அரசியல்வாதிகள் சொல்லி சொல்லியே மனநிலையில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன முக்கியமாக கிராமபுறங்களில் அதிகமாக இந்த எண்ணம் இருக்கிறது.. நம் சமூதாய வரலாறு முற்றிலுமாக நம் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இன்று வஞ்சிக்கப்பட்டு வாழ்கின்றன😢🤦..
@dheenadhayalan6863
@dheenadhayalan6863 8 дней назад
ஐயா சாரங்கபாணி ஐயா மேல மிகுந்த மரியாதை எனக்கு எதற்காக இந்த மடைமாற்று வேலை செய்கிறார் தெரியல புறநானூற்றுப் பரையர்கள் என்ற இந்த புத்தகம் படித்து ஒரு தேவர் சமூகத்தை சார்ந்த அண்ணன் மிகச் சிறப்பாக உள்ளது என்று என்னிடம் கூறினார் நாமெல்லாம் ஒரு தாயின் மக்கள்தான் என்று பெருமை பெருமிதமாக கூறினார்
@dheenadhayalan6863
@dheenadhayalan6863 8 дней назад
ஐயா சாரங்கபாணி அவர்களே உங்களை தலைசிறந்த தமிழ் தேசியவாதி என்று நினைத்திருந்தோம் உங்களை யாரோ குத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று மட்டும் தெரிகிறது மேலும் ஐயா படையாட்சி என்பது சோழமண்டலக் கடற்கரை ஒட்டி வலது புறம் பாண்டிய மன்னர்களோட கடல் எல்லை இடது புறம் பல்லவன் நாட்டுக் கடல் எல்லை பர ராஜராஜ சோழ தேவன் கடலூர் சிதம்பரம் காரைக்கால் இத்தகைய சோழமண்டல கடற்கரை எல்லையை மிகுந்த பலத்தோடு வைத்திருந்தான் அதற்காக முப்படைகள் அங்கே நிலை நிறுத்தி இருந்தான் இந்த முப்படைக்கும் ஒவ்வொருவரை நியமித்து இருந்தான்
@dheenadhayalan6863
@dheenadhayalan6863 8 дней назад
ஒவ்வொரு படைக்கும் படையை ஆட்சி செய்ய வழிநடத்த படையாட்சியை நியமித்தான். படையை ஆட்சி செய்தவர்கள் தான் படையாட்சி ராஜராஜ சோழனின் படைத்தளபதிகள் இவர்கள் அதாவது பராராஜராஜ சோழத் தேவனின் சோழமண்டல கடற்கரையை பாதுகாக்கும் முப்படைகளின் தளபதிகள் தான் படையாட்சிகள் ..
@kanthansamy7736
@kanthansamy7736 8 дней назад
ஐயா உடல் நலம் பேணுங்கள்.. நாம் தமிழர்❤
@madasamymuthuraja7123
@madasamymuthuraja7123 7 дней назад
வாழ்த்துக்கள் ஐயா திக்கெட்டும் பரவட்டும்
@SelventhiranSelventhiran-ux4yy
ஐயா உடல் நலம் மிக முக்கியம்
@TagoreSoosai
@TagoreSoosai 8 дней назад
கல்வெட்டில் பறையர்கள் மன்னிக்கவும் பரையர்கள் நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 8 дней назад
நூறாண்டுகளுக்கு முன் வருவாய்த்துறை ஆவணமான ROR ஆரில் அய்யா குறிப்பிடும் ரை தான் குறிப்பிடப்பட்டுள்ளது
@mercyprakash7081
@mercyprakash7081 7 дней назад
​தமிழில் ஆதியில் 26 எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.... ஆகையால் ரை றை என்று எந்த எழுத்தும் ஆதி குடியான பரையரையே குறிக்கும்....
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 8 дней назад
உண்மையில் அருமையான பதிவு ஐயா💐♥️🙏..
@krishnappa8275
@krishnappa8275 8 дней назад
நாம் இங்கு சண்டை பகைமை வளர்த்து கொள்ள கூடாது.ஒற்றுமையுடன் தமிழ் இனமாக அடுத்த தலைமுறை பிள்ளைகள் வளர வேண்டும்.
@BasBaskaran-o5r
@BasBaskaran-o5r 6 дней назад
அருமையான பதிவு அய்யா👍
@gunasekaranrao8124
@gunasekaranrao8124 9 дней назад
அடுத்த நியூஸ் ஆப்டட் குடுங்க சார்
@spranav2524
@spranav2524 8 дней назад
ஐயா, சாரங்கபாணி ஐயா கூறுவது, புராணங்களில் இருந்து எடுக்கவேண்டாம், புராணங்கள் பொய்கள், கற்பனைகள் நிறைந்தது ...
@manojms4022
@manojms4022 День назад
நான் சாம்பவ பறையர் ❤❤
@thescenebook2477
@thescenebook2477 8 дней назад
Mostly advanced lifestyle civilization clan is paraiyar it's true ❤
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 8 дней назад
ஐயா வணக்கம் இந்த புத்தகம் நான் அய்யா குறிப்பிடுவது போல வருவாய்த்துறை ROR பதிவேட்டில் அய்யா குறிப்பிடும் ரை தான் குறிப்பிடப்பட்டுள்ளது
@unmai768
@unmai768 8 дней назад
புறநானூற்றுப் பரையர்கள்புத்தகம் விலை மற்றும் எங்கு கிடைக்கும்
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 8 дней назад
அண்ணே உங்களுக்கு தலித்து ன்னா அது அவமானம் வளி ஆனா திருமாவளவன் அவர்களுக்கு அது அப்படியே தேனா இணிக்குதே. இன்றைக்கு மற்ற சமூக மக்கள் தலைவர்கள் கோட தலித்து என்று சொல்ல தயங்குகிறார்கள் ஆதி பூர்வகுடி சாம்பவ பறையர் மக்கள் என்று சொல்கிறார்கள் ஆனா திருமாவளவன் அவர்கள் மட்டும் தான் தலித்து தலித்து என்று கூவி கூவி கூவி கூவி சொல்லி திரிகிறார் ஏன் என்றால் அதில் தான் அவருக்கு காசு கொட்டுது ! உங்க மக்கள் அசிங்கபடுகுறார்கள் அந்த சொல்லாடலை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் திருமாவளவன் அவர்களுக்கு கவலையே இல்லை ! ஒட்டு மொத்த ஆதி பூர்வகுடி சாம்பவ குல மக்கள் திருமாவளவன் அவர்களை தேர்தலில் புறக்கணித்தால் தவிர அவர் திருந்தவே மாட்டார் !
@Tea-kadai-Bench007
@Tea-kadai-Bench007 6 дней назад
திருமாவளவன் அரசியலுக்கு(இந்தியா முழுவதும் மீட்டு எடுக்க ) தலித் என்ற சொல் தேவை,எரிமலை ராமசந்திரன் அவரின் அரசியல் தமிழ்தேசியம் (திராவிட, ஆரிய அரசியலை ஒளிப்பதற்கு ) பரையர், பறையர் என்ற சொல் தேவை. இரண்டையும் ஒரே நேர்கோட்டில் பார்க்க கூடாது.
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 6 дней назад
@@Tea-kadai-Bench007 முதல்ல தனக்கு மிஞ்சி தான் தான தர்மங்கள் முதல்ல தமிழ் நாட்டு ஆதி பூர்வகுடி தமிழ் மக்களின் வலியை புரிந்து கொள்ள வேண்டும் பிறகு இந்தியா முழுவதும் உள்ள பூர்வகுடி மக்களை பூர்வ குடி மக்களாகவே படி படியாக மீட்கலாமே வேண்டாம் என்று இங்கே யாரும் சொல்ல வில்லை. !
@ArunArun-uh9wm
@ArunArun-uh9wm 8 дней назад
ஐயா தலித் என்று திருமாதான்யா அச்சமின்றி கூற்றான்.
@siddappavr3242
@siddappavr3242 7 дней назад
Valarka Tamilkudikals Vaaika valamudan Ayya velka tamil.paran.paraiyarkulam 🎉
@udayasooriangengan1384
@udayasooriangengan1384 7 дней назад
வாழ்த்துக்கள் ஐயா
@655ambeth
@655ambeth 8 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் தலைவா
@sarangapani4503
@sarangapani4503 8 дней назад
Mysore stone inscription says paraiyars in small Ra i.e, mellinam raa.Thirunelveli is sambavar, Tanjore area is koliyar (weavers) are paraiyars. All are in one group. Lord Siva , paarvathy were paraiyars.. Not Dalits. All people other than Brahmins and jains etc are Dalits (oppressed)only, Stupid kuruma for political purposes for his own benefits stating to unite all s.cs in one umbrella for his gain, He is unable to give pressure to govt to declare the vengaivoyal incident. He is not representing all paraiyars.
@surulimaniksurulimanik1346
@surulimaniksurulimanik1346 5 дней назад
Congrats sir
@SenthilKumar-w1v
@SenthilKumar-w1v 8 дней назад
இந்த நூல் எங்கு கிடைக்கும்.
@ratnakumar7039
@ratnakumar7039 6 дней назад
சிறப்பு ஐயா, உங்கள் செயல் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@pcdurai3834
@pcdurai3834 5 дней назад
Vazhththukkal...ayya Parayar unmaigalai urakka pesungal..
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 8 дней назад
வடக்கிலிருந்து வரலாறு தேட வேண்டாம். பரையர் ஏன் பகாரியா வாக மாறியிருக்கலாம்.
@palanivelv4852
@palanivelv4852 8 дней назад
Super sir
@sidhanpermual7109
@sidhanpermual7109 8 дней назад
வணக்கம் வாழ்த்துக்கள்
@LNCMD2023
@LNCMD2023 7 дней назад
I don’t understand him. Why did Vanchinathan shoot the British collector? Because of caste hatred? What is the truth?
@Ramakrishna-um5gt
@Ramakrishna-um5gt 8 дней назад
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
@Rajatamilan-o3c
@Rajatamilan-o3c 7 дней назад
அண்ணன்ராமச்சந்திரனின்தமிழ்தேசியபனிக்குதுனைநிற்பது.தமிழர்களின்கடமை.இவன்.நகைமுகன்பாசறை
@VgowthamV.gowtham
@VgowthamV.gowtham 8 дней назад
@funkids2705
@funkids2705 5 часов назад
தாங்கள் சொல்வதுபோல பரையர் அல்லது பரயர்தான் சரி, சிவகங்கை மாவட்டம் கருங்குளத்தில் உள்ள அம்மன் அருள்மிகு பரநாச்சி அம்மன்தான்.
@subashbose9476
@subashbose9476 8 дней назад
தொல்காப்பியர் கூறும் பரையர் அல்லது தொல்காப்பியப் பரையர்கள் என்பது குறித்து ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிட வேண்டும் அய்யா
@neerajaram8198
@neerajaram8198 8 дней назад
தொல்காப்பியரா!!!😂 சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாடல் தான் பறையர் பற்றி உள்ளது . அது புறநானூறு. கிமு 3 ஆம் நூற்றாண்டு காலம் அது. தொல்காப்பியம் கிமு 3000 காமடி பண்ணாதீங்க , பேராசை பெரு நஷ்டம். அவ்வளு தான் சொல்ல முடியும்.
@subashbose9476
@subashbose9476 7 дней назад
​@@neerajaram8198 உங்களுக்கு என்ன இவ்வளவு ஆதங்கம்...? வயிற்றெரிச்சல்...? சரி அப்படியே ஒரு சொல் மட்டுமே இருக்கட்டும். பரையர் பற்றி இருக்கே அது போதும். பரையர் இந்த மண்ணின் மைந்தார்கள் என்பதை நிறுவுவதற்கு.. நல்ல மக்கள்... சித்தர் அய்யா என் கனவில் வந்து பரையர் குடி பூசாரி குடி என்று தொல்காப்பியர் காலத்தில் இருந்தது என்பதை வெளியே அறிவிக்க வேண்டும் என்று கூறியதை அப்படியே வெளியே சொல்கிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்
@subashbose9476
@subashbose9476 7 дней назад
​@@neerajaram8198 பரையர்கள் தமிழர்களே இல்லை என்று ஒரு தெலுங்கு கூட்டம் சொல்லிக்கொண்டு இருந்தது அது தகர்க்கப் பட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது பூசாரி குடி என்பது நிரூபிக்கப் பட்டு தமிழ் குடிகளுக்கு இணையான குடி என்று நிறுவப் பட்டுள்ளது. இன்றும் நிறைய தமிழ் குடிகளின் குல தெய்வ கோவில்களில் பூசாரிகளாக பரையர் இனத்தை சேர்ந்தவர்கள் இருப்பதே சான்று. இதை மறுத்து அவர்களை குறை கூறி வரும் போது தமிழ் தெய்வ சாபம் மட்டுமே மிஞ்சும் என்று உள்ளுணர்வு கூறுகிறது.
@janakarthick5827
@janakarthick5827 7 дней назад
​@@neerajaram8198punda
@mercyprakash7081
@mercyprakash7081 7 дней назад
​@@neerajaram8198நீங்கள் குறிப்பிடும் கருத்து குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.... பரையர்கள் நாங்கள் ஆதாரத்தை தேடி கண்டுபிடித்து கொள்வோம்....
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 8 дней назад
ஐயாவின் புத்தகம் எங்கு கிடைக்கும்.
@mahilaishMmahilaishwaren
@mahilaishMmahilaishwaren 8 дней назад
🥰🥰Very nice🥰🥰🥰
@VgowthamV.gowtham
@VgowthamV.gowtham 8 дней назад
❤🎉
@PanchavaranamMuthu
@PanchavaranamMuthu 7 дней назад
ஏய்,,,,,யாரைப்பா,,,,1 சீட்டு 2சீட்டு என்று சொல்லுறீங்க,,,,,திருமா அண்ணே எமது உயிர்,,,,,,
@kithinvimal153
@kithinvimal153 8 дней назад
S I'm eyinar kudiyai serndhavan vellore arcot pandiyan clan but low caste in Kerala.....
@manojms4022
@manojms4022 День назад
❤❤❤❤
@praghupathi5439
@praghupathi5439 8 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sithu-nv5ik
@Sithu-nv5ik 8 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandranalagumalai1286
@ramachandranalagumalai1286 8 дней назад
பறையன் பறையன் பறையாமல் மனிதன் மனிதன் என்று பறையலாம் சாதி இந்த மனித குலத்திற்க்கு சோறுபோடுமா எந்த வரலாறும் யாருக்கும் சோறுபோடாது நோய்தீர்க்காது பழைப்புவாதிக்குதான் சாதி வேண்டும் உங்களைப்போன்றவர்களுக்கு.
@unmai768
@unmai768 8 дней назад
காமெடி
@muruganmurugan7093
@muruganmurugan7093 7 дней назад
ஐயாநேர்த்தியானநேர்காணல்என்னுடையகுலதெய்வம்கருங்குளத்தில் உள்ளபறையன் நாச்சியம்மன் தான் நனும் பறையன்
@karthik.skarthi4077
@karthik.skarthi4077 4 дня назад
🐯🔥🔥🔥💯💯⚖️👌🙏🙏
@saravanankumar6603
@saravanankumar6603 8 дней назад
1000 ஆண்டு முன்னாடி பிறக்க வேண்டியர், நீ சொலற கதைய பார்ப்பனர்களும், வன்னியர்கலும், பிற மேல் ஜாதியினர், ஏற்றுக்கொண்டு, பாகுபாடு பார்ப்பது சரியாகிடுமா?
@unmai768
@unmai768 8 дней назад
என்னடா உயர்சாதி பிராமினருடன் கீழ் சாதி வன்னியரை சேர்த்து சொல்லுற
@pcdurai3834
@pcdurai3834 5 дней назад
Ayya vin cell no. Vendum..
@VaradharajanT-q1s
@VaradharajanT-q1s 8 дней назад
கோயில்நுழைவைதடுப்பதும்தமிழன்தானேஅய்யா
@neerajaram8198
@neerajaram8198 8 дней назад
துடியன், பாணன், பறையன் என்ற வரிசையில் தான் புறநானூறு 335 வது பாடல் உள்ளது. அப்ப துடியன் தானே குறவரா இருக்க முடியும் !, ஆனா நீங்க பறையர் தான் குறவர்னு எப்படி சொல்ல முடியும்??? 1950 க்கு முன் எந்த தமிழ் ஆய்வாளரும் இப்படி புது குழப்பத்தை உண்டாக்கல !! எரிமலை நீங்க பண்றீங்க !!! பரையர்க்கு முன் பாணன் இருக்காங்க அவர்களையும் தாண்டி , துடியரையும் தாண்டி குறவரா ஆகிட்டீங்களோ? ஏண் இந்த அலப்ப பேராசை???
@கரிகாலவளவர்
வெற்பரையர்,பொருப்பரையர்😂எங்களை குறிஞ்சிலே சொல்லிட்டாங்க.வெற்=மலை
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 8 дней назад
பரையர்கள் என்பது சரியா? இல்லை இரண்டு பதங்களும், பறையர் ப்ரையர் என்பவையும் இருந்தனவா?
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 8 дней назад
றாச றாச சோழன் என்று கல்வெட்டு இருக்கு
@கரிகாலவளவர்
​@@SaravanaAravinth-xk9ojகரிகால "சொழன்" இருக்கு பா..
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 5 дней назад
@@கரிகாலவளவர் மருதநாயகம் வெள்ளாளரா
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 5 дней назад
@@கரிகாலவளவர் அவர் பரையர் என்றதுக்கு ஆதாரம் இருந்தா அனுப்புங்க
@rx100z
@rx100z 7 дней назад
ஐயா சாரங்கபாணி அவர்கள் சொல்ல வந்தது பறையர் - சொல், நாகரீக தோற்றம் ( நாகர்) என்ற அடிப்படையில் பெருமை தானே என்று சொல்ல வருகிறார். ஆனால் வரலாற்று பக்கத்தில் பரையர் என்றே பெரும் இடங்களில் வருகிறது. இது போடுவது வருத்தம் அளிக்க கூடிய விடயமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் கன்னியாகுமரியில் பரசேரி உள்ளது. நாகர்கோவில் பழைய பேருந்து நிலையம் ( குளத்து பஸ்ஸ்டாண்ட் என்பார்கள்) இருந்து புறப்பட்டு போகும் ' பரசேரி ' பெயர் பலகை தாங்கி.... இரு சொல் இரு பொருள் இருக்கட்டும். இரண்டும் ஒரு கூட்டத்தை குறிப்பது வரலாற்றில் நிறைய இடங்களில் நாம் பார்க்கிறோம் தானே?
@210355
@210355 8 дней назад
நாடு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் பரையர்கள் என்று சொல்வது ஏற்க வாய்ப்புள்ளதா?
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 8 дней назад
பிணம் எரிப்பவன் அவன் திறமை
@janakarthick5827
@janakarthick5827 7 дней назад
Unai erikkanum panjalikku பிறந்தவனே
@JayaramanJayaraman-lf5lw
@JayaramanJayaraman-lf5lw 7 дней назад
❤❤🎉
@starmedia5902
@starmedia5902 8 дней назад
வாழ்த்துக்கள் ஐயா
Далее
Why is it different from what I thought?
00:15
Просмотров 3 млн
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 2,4 млн
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 3,5 млн
Why is it different from what I thought?
00:15
Просмотров 3 млн