அருமை ..அருமை ..பாசிச வழியில் வங்கதேச அரசின் அடக்கு முறை அராஜகம்...புனித பூமி பாலஸ்தீனம் வெற்றியின் பூமியே அந்த மக்களை எவ்வளவு கொன்று புதைத்தாலும் இறுதி வெற்றி இந்தபாலஸ்தீன மக்களுக்கே ..பிரார்த்திப்போம் உலக மக்களுக்காக...பற்றி எரியும் எரிகின்ற மணிப்பூரை பற்றி பேசவோ கண்டிக்கவோ அருகதை அற்ற கோடி மீடியாக்கள் கூத்தாடி கூட்டங்கள் அம்பானி அதானிக்குஜால்ரா அடிக்கும் அவலம் .
நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் இங்கு பங்களாதேஷ் மக்கள் மிக அதிக அளவில் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள் அவர்களோடு பேசும் போது அனைவரும் ஷேக் ஹசினா மீது மிக கடுமையாக வெறுப்பில் இருக்கிறார்கள் காரணம் மிக பெரிய ஊழல் நடக்கிறது வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களிடமே மிகப்பெரிய அளவில் லஞ்சம் வாங்குவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்
காற்றின் சகவாசம் ஜன்னலோடு என் சகவாசம் உன்னோடு ஜன்னலை இழுத்து அடிக்கும் காற்றைப் போல என்னை இழுத்தடிக்கிறது உனது சொற்கள் அதனால் தானோ என்னவோ கழண்டு விழும் கண்ணீரைப் போல துவண்டு விழுகிறது மனம்.
@@Shankee008 அதாவது மக்கள் வாக்களித்து பிரதமர் ஆகவில்லை அவர்களாகவே வாக்கு பதிவு செய்து கொண்டார்களாம் வாக்களிக்க மக்களை விடவே இல்லையாம் அந்த நாட்டு மக்களே என்னிடம் சொன்னார்கள்
அன்பு சகோதரர் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எங்க ரொம்ப நாட்களாக சில மாதங்களாகவே உங்களுடைய காணொளியை நேரடி காணொளியை பார்க்க முடியவில்லை இன்றுதான் பார்க்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷம்
பங்களாதேசின் சுதந்திரத்திற்கு ஆயுதமேந்தி போராடியவர்கள் அமைப்பின் பெயர் முக்திபாஹினி.இவர்களுக்கு அந்த பயிற்சி கொடுத்தது இந்திய ராணுவ அதிகாரிகள்... இதில் ஒரு இன்ட்ரஸ்ட்டான சேதி என்னான்னா , அப்படி முக்திபாஹினிக்கு ஆயுத பயிற்சி கொடுத்தவர்களில் ஒரு அதிகாரியே பிற்காலத்தில் பஞ்சாப் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பயிற்சி கொடுத்தார்.
அட லூசு நீங்க சொல்ல கூடிய கர்த்தர் முஸ்லீம்களுக்கு ஈசா அலைஹி ஸலாம் அவர்களை கொன்றதே அந்த இஷரவெலகளாகிய யூதர்கள் தானடா அது உங்களுக்கு தெரிஞ்சிருந்தா எப்பிடி டா இஸ்ரவேலர் கர்த்தர் ஆஷிர்வதிப்பார்