மிக்க நன்றி அண்ணா. ராம நாமத்தின் மகத்துவத்தை பல பதிவுகளில் பல்வேறு விதமான உதாரணங்களோடு கூறியிருக்கிறீர்கள் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. தொடர்ந்து பதிவுகளை பதிவிடவும்.
துளசி தாசர் கதை கேட்கும் போதே மெய் சிலிர்த்து விட்டது ❤ அற்புதமான ராம நாமம் தரும் பலன்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறிய தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏 ராம ராம ஜெய ராம ராம 🌹🌷🌼🌺🏵️🌸🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உள்ளது 4: ராம்கள், முதலாவது தசரதன் புத்திரன் ராமன் இவர் சகாகார் ராம், இரண்டாவது ஜீவராசிகளை உண்டு பண்ணும் விந்துவாகும் இதை ராம் என்று கூறுவார்கள், மூன்றாவது நிராக்கார் ராம் இவர் உருவமற்ற மனமாக . எல்லா ஜீவராசிகளிலும் உள்ளார் இவரை கால நிரஞ்சன் என்று கூறுவார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக நான்காவத ராம் நித்தியமானவர் அவர் உலகத்திற்கு இரவு பகல் கிடையாது ( பகவத் கீதை 8.20) அவர் உலகத்தை அடையும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பற்ற நிலை அடையும். இதுவே மனிதப் பிறப்பின் குறிக்கோள். இது ஆச்சாரிவுக்கு கூறப்படவில்லை.
நன்றி தம்பி. தயவு செய்து பெ.ரியவா பதிவு தாரு ங்கள். தயவு செய்து பலரும் மீள முடியாத கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்கள். மகா பெரியவாவை சரணடையுங்கள். எப்படிப்பட்ட துன்பமும் ஓடி விடும். அதற்கு என் வாழ்க்கையே ஓர் உதாரணம். இந்த தம்பியின் பபதிவால் மட்டுமே தீர்க்க முடியாத பல பிரச்சனைகள் தீர்ந்தது. பெரியவாவால் மட்டுமே முடியும்.
குருவே எந்த வார்த்தை வைத்து சொல்லுவது என்று தெரியவில்லை ஏனோ ஒவ்வொரு பதிவும் கேக்கும் போது ஏதோ ஒரு மாதிரி உடலில் உள்ளே ஒரு சிலிர்ப்பு உணர்க்கிறேன் நான் கோவிலுக்கு சென்று அப்பனை தரிசிக்கும் போது ஏற்படும் அந்த சிலிர்பப்பு தங்களின் பதிவை கேக்கும் போது உணர்கிறேன் கண்ணீர் மல்க தங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் பதிவின் இறுதியில்🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
In thiyagaraja geerthana this is elaborated, that song is "evara nee nirnayam seethira", the song goes on wherein it goes like that "Sivama manthramugu ma jeevamum, maa thavamanramugu "ra" jeevamum, if possible get the song in u tube and enjoy
Sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam