மருத நிலம் பள்ளத்தில் இருந்தால் அங்கு வாழ்ந்த அனைவருமே பள்ளர்கள்தான், மருத நிலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் பாண்டியர்கள் , தமிழர்களாகிய நாம் அனைவரும் பாண்டியர்களே, நமக்குள் சாதி இல்லை, ஒற்றுமையே நமது பலம்
சுத்தமான மறவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கும் ஆதரவும் அளிக்க மாட்டார்கள் நாம் தமிழர் கட்சியின் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் தென்மாவட்டங்களில் அவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது 🎏பாண்டிய 🥷மறவர்கள் 🗡️💛♥️
சுத்தமான மறவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கும் ஆதரவும் அளிக்க மாட்டார்கள் நாம் தமிழர் கட்சியின் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் தென்மாவட்டங்களில் அவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது 🎏பாண்டிய 🥷மறவர்கள் 🗡️💛♥️
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்
தம்பி நீ தமிழன் என்பது சரி தான் .... அதை தூக்கி பிடிக்கிராய் நல்லது....ஆனால் உன் ஜாதியை தாழ்த்தி பாக்கிராய் அது தவறு அது உன்னோடு மட்டும் முடியாது உன் ஜாதி மக்களையே இழிவு படுத்தும் புரிந்து கொள்ள வேண்டும்.........வயது உனக்கு கம்மி அது மட்டும் நல்லா தெரிகிறது......... உன் ஜாதியை தாழ்த்தி பாக்காத கொண்ணுடுவேன் பாத்துக்கோ.......🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
நான் பள்ளர் சமூகத்தை சேர்ந்தவன் இப்பொழுது தேவேந்திரகுல வேளாளர்...நான் தமிழை நம்புகிறேன், தமிழ் தேசியத்தை நம்புகிறேன்...தமிழர்கள் தன் உரிமையை நிலை நாட்ட வேண்டும்...
Is there any one to speak the truth like sattai in any other political party other than ntk guided by seeman. Those who oppose seeman are requested to reply. No one could. Seeman is for all kind of jeevans and nature.
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்
Yes accepted...but you lost your title earlier...no evidence shown Madurai pandian as kondian kottai Maravar...some evidence are available at tenkasi pandian as kondian kottai Maravar..so all other low castes people claim your title...even British court also declared pandian was Maravar only kondian kottai Maravar,pandian is pallar,pandi is nadar...all historical evidence have been successfully erased or eradicated by congress and Dravidian parties so now anycaste can claim pandian title But we know at Tirunelveli,, pandian title only belongs to kondian kottai Maravar...not for other maravars
கொண்டையன் கொட்டை மறவர்கள் முதலில் தமிழர் என்று நிருபிக்கட்டும்... மறவர்கள் தெலுங்கரோடு கலப்பு கொண்டு பல காலம் கடந்து விட்டது.. பேசாம போங்க கப்பிதனமா பேசிகிட்டு
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@@jagaseeshwaranm6829 ஏய் தற்குறி வரலாறு நீ படி முதல்ல வரலாற்றை நாங்களா எழுதி இருக்கோம் செப்பேடு பட்டயம் ஓலைச்சுவடி போன்றவர்களை ஆராய்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் தான் சொல்லி இருக்கிறார்கள் இதை மறுத்து உன்னால் என்ன செய்ய முடியும் என்று பாரு அதை விட்டுவிட்டு இங்கு வந்து உளறாதே தற்குறி தென்காசி பாண்டியர்❤️💚
திணை நிலம் ஐந்து அந்த ஐந்து நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் முறையே குறவர், இடையர், பள்ளர்,கரையோரத்தார் (கரையார்), பாலையார் இது திணை நிலத்து மக்கள் தொழில்ரீதியாக பிரிக்கப்பட்டது அதில் கள்ளர் எதிரி நாட்டு படைகளின் இரகசியங்களை களவெடுப்பவர்கள் மறவர் தேவர் கடல் கடந்து சண்டைக்கு செல்பவர்கள் நேவி அகமுடையார்கள் அரண்மனை மெய்பாதுகாவலர்கள் இதற்குள் எங்கே சாதி வந்தாட???
நாத்து நடும் வித்தை தெரிந்தவர்கள் பள்ளர்கள், எப்படி எனில் வேரை மண்ணில் பதிக்காமல் தண்ணியில் பதிப்பார்கள்❤ என் கண்ணில் பார்த்துள்ளேன் இப்பொழுதும் எங்கள் வயலுக்கு பள்ளர்கள்தான் நாத்து நாடுவார்கள்
பள்ளர்கள் வசிக்கும் பகுதியில் மறவர்கள் இருப்பார்கள். மறவர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளர்கள் இருப்பார்கள். இருவரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இது எப்படி என்று சிந்திக்க பழகுங்கள். தொழில் மட்டுமே வேற.
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்
தமிழ்தேசியம் உயர உயர மேலோங்கி செழிக்கவேண்டும். அதற்கு நம்மைகாட்டிலும் எதிர்ப்பவர்கள் தான் பேருதவியாக இருக்கிறார்கள். நமது மூதாதையர்கள் பெயர்களை தெரிந்து கொள்ளத்தக்க மிக அழகான பதிவிற்கு நன்றிகள் பல சகோ.🙏🔥💪
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்
பழனியில் முதல் மரியாதை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல் மரியாதை பரிவட்டம் காட்டுவிலா காஞ்சிபுரம் காமாட்சி கோவிலில் முதல் மரியாதை கோவை பட்டடீஸ்வரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா இன்னும் 412 கோவில்களில் மரியாதை உள்ளது நாங்கள் எப்படி தாழ்த்தப்பட்டவன ஆனோம் எல்லாமே சூழ்ச்சி
@@ponrajraj7721 சிக்கிட்டான் ஏன்டா தற்குறி நானும் முக்குலதான் தான் தேவரை பள்ளன் சொன்னதால சீமான் கேட்டவறு நா தாழ்த்தபட்ட மக்களுக்கு தன் சொத்தையே எழுதி வச்ச முத்தராமலிங்க தேவர் அய்யா வா மட்டும் எப்புடி தலைவர் சொல்றிங்க பைத்தியக்காரங்களா அன்று தேவர் பேசுனத தான் டா இன்னைக்கு சீமான் பேசுறாரு இது புரியாம எவனோ ஒருத்தன் பதவி பணம் அனுபவிக்க நீங்க சாதி வெறி பிடிச்சு தெரியுறீங்களே டா..
அருமையான சிறப்பான பேச்சு 👍👍👍 அக்டோபர் 30 - தேவர் ஜெயந்தியில் அண்ணன் சீமானுக்கும் , தம்பி சாட்டை துரைமுருகனுக்கும் , நாம் தமிழர் நிர்வாகிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்குவோம் ... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
பறையர்கள் மக்களுக்கு திணை கிடையாது, மருதம் நிலம் பள்ளர் முற்றி படையாச்சி, படையாச்சி முற்றி கவுண்டர் வேளாண்மை குடிகள்..., பறையர்கள் குல தொழில் பறை அடிப்பது,
நான் ஒரு தேவேந்திரனாக பதிவு செய்கிறேன் சீமான் அண்ணன் மட்டும் தமிழனாக பிறந்து இருக்காவிட்டால் இந்நேரம் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடித்திருக்கலாம் பாவம் அண்ணன் தமிழனாக பிறந்து விட்டார் அதுவும் சமரசம் இல்லாத பேச்சுக்களை பதிவிடுகிறார் தமிழர இல்லாதவர்களை ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் ஆனால் ஒருத்தன் வரலாற்றில் எந்த உண்மையை பேசினாலும் பொது அரசியலுக்கு வந்தாலும் அவன் என்ன ஜாதி அவனுக்கு ஏன் ஓட்டு போடனும் அப்படின்னு நான் சார்ந்த சமூகமும் கேட்டுருக்கு தமிழ் சாதி சமூகம் அப்படித்தான் நினைக்குது தமிழ்நாட்டைஇனி ஒரு தமிழனும் ஆழ முடியாது எனக்கு அண்ணன் சீமான் மேல் விமர்சனம் உண்டு ஆனாலும் அவரை ப்போல உண்மை பேசிய இத்தனை கால அரசியல்வாதிகள் கிடையாது எந்த சாதி ஆண்ட பரம்பரை சொன்னாலும் அடிமையா இருந்தேன்னு சொன்னாலும் இனி தமிழ்நாட்டை தமிழ் சாதியில் பிறந்த எவரும் ஆள முடியாது
No brother. The tamil people realise politics because of ntk ideas, that is why the ntk vote bank rosen at alarming rate. The more than 8 percent votes are from the ruling dravida arasukal. Instead of contemplating why
உண்மை தம்பி நானும் முக்குலத்தோர் சமுதாயத்தில் அகமுடையர் பிரிவுதான் ஆனால் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இதுநாள் வரை அதில் பயணிக்கிறேன் என் இறுதி மூச்சுவரை பயணிப்பேன் மொழியை முன்னிறுத்தி தமிழால் நம் அனைத்து தமிழர் குடிகளும் இணைய வேண்டும் இந்த முக்குலத்தோர் பெரிய பெரிய மீசையை முறுக்கி விட்டு தெலுங்கு நாயக்கனுக்கும் பிறமொழி வந்தேறிகளுக்கும் அடிமையாக இருப்பதை வெறுக்கிறேன் அனைத்து தமிழர் குடிகளும் நமது ரத்த சொந்தம் இந்தப் புரிதல் எல்லோருக்கும் வந்தால் நாம் தமிழரைஎதிர்ப்பவன் இந்த மண்ணில் ஒருவனும் இருக்க முடியாது
தமிழ் சமூகம் என்று இருப்பது தான் நன்று , பள்ளர் என்றோ வேதேன்த குழ வேளாளர் என்றோ இருக்க கூடாது , தெலுங்கர் ஆட்சி செய்கிறார்கள் , அதை கேட்க துப்பில்லாதவர்கள், தமிழரை இன்னும் பிரிதால வழிவகை செய்யும் கயவர்களை தவிர்போம், நாம் தமிழராய் இனைவோம் , நாளை தமிழர் ஆட்சி சீமான் அண்ணன் ஆட்சி வர இறைவனிடம் வேண்டுதல் செய்வோம் நாம் தமிழர் 💪🫰💯🤝💪
பாண்டியர்கள் வாழ்ந்த காலத்தில் சாதி என்பதே கிடையாது 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேரரசு பாண்டியர் பேரரசு அப்பொழுது ஏது சாதி தமிழர்கள் மட்டும்தான் தமிழ் மட்டும்தான்
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்
❤❤❤ சாதி அடிப்படையில் பள்ளர்கள் பல்லவர்கள் பாண்டியர்கள் இது மூன்றுமே ஒருசேர வருகிறது இவை மூன்றும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது வரலாறை ஆய்வு செய்தால் தெரியும்ந்துவிடும்
இது போன்ற எதிர்ப்புகள் பொறாமைக் குணம் கொண்ட திமுக கார்ர்களிடமிந்துதான் வந்திருக்க் முடியும். எனவே அதைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை சகோதர்ரே.. நமது பயணத்தை நாம் துணிவுடன் தொடர்வோம். நன்றி,
புரிதல் இல்லாத பயலுக பிறந்தவுடன் எவனும் விவசாயத்தோடு பிறக்கல பிறந்தவுடன் ஆடையோடு பிறக்கல பிறந்தவுடன் எவனும் அலைபேசி ஓட பிறக்கல பிறந்த உடன் பணம் காசு ஓட பிறக்கல பிறந்தவுடன் நாகரீகத்தோடு பிறக்கல பிறந்தவுடன் மொழி கலை இலக்கியம் பண்பாடு வழிபாடுஓடு பிறக்கல இவை அனைத்தும் உருவாக்கப்பட்டது நம் முன்னோர்களால் இதுவே வரலாறு உண்மை
திணை நிலம் ஐந்து அந்த ஐந்து நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் முறையே குறவர், இடையர், பள்ளர்,கரையோரத்தார் (கரையார்), பாலையார் இது திணை நிலத்து மக்கள் தொழில்ரீதியாக பிரிக்கப்பட்டது அதில் கள்ளர் எதிரி நாட்டு படைகளின் இரகசியங்களை களவெடுப்பவர்கள் மறவர் தேவர் கடல் கடந்து சண்டைக்கு செல்பவர்கள் நேவி அகமுடையார்கள் அரண்மனை மெய்பாதுகாவலர்கள் இதற்குள் எங்கே சாதி வந்தாட???
@@p.karthick3975 திணை நிலம் ஐந்து அந்த ஐந்து நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் முறையே குறவர், இடையர், பள்ளர்,கரையோரத்தார் (கரையார்), பாலையார் இது திணை நிலத்து மக்கள் தொழில்ரீதியாக பிரிக்கப்பட்டது அதில் கள்ளர் எதிரி நாட்டு படைகளின் இரகசியங்களை களவெடுப்பவர்கள் மறவர் தேவர் கடல் கடந்து சண்டைக்கு செல்பவர்கள் நேவி அகமுடையார்கள் அரண்மனை மெய்பாதுகாவலர்கள் இதற்குள் எங்கே சாதி வந்தாட???
அய்யா இன்றளவும் நாம் கேரளாவில் வேலை செய்ய போனால் அங்கே நம்மை பாண்டி என்று தான் அழைப்பார்கள் நான் 1987 ம் வருடத்தில் கேரளாவில் விவசாய வேலை மற்றும் பலவிதமான வேலை செய்யும் இடத்தில் கோட்டயம் எர்ணாகுளம் பாலா கூத்தாட்டுகுளம் இலஞ்சி ஆன்டூர் மரஞ்ஞாட்டுபள்ளி இன்னும் பல்வேறு இடங்களில் வேலை செய்திருக்கிறேன் அங்கு நம் தமிழ் நாட்டில் இருந்து வரும் அனைவரையும் பாண்டி என்று தான் அழைப்பார்கள் நான் கூட பல பேரிடம் நான் பாண்டி இல்லை தமிழர் என்று கோவித்து பேசினேன் ஆனால் அதன் அர்த்தம் இப்போது புரிகிறது நாம் அனைவரும் பாண்டியர்கள் தான்.
சீமான் தற்போது தமிழர்களுக்கான ஆட்சி பற்றி பேசும்போது ஏன் சாதியை பற்றி பேசி சில சமூகங்களிடையே பிணக்கை ஏற்படுத்த வேண்டும் .... இதில் உள்ள அரசியல் மிக நுட்பமானது ..... முக்குலதோர் தேவர் என்று ஏற்றை பெயர் கேட்டு நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்தும் அது பற்றி தேவை இல்லாமல் விமர்சிப்பது ஏன் .... சீமான் அரசியல் பேசட்டும் தமிழ் இனம் பற்றிய ஏற்றுமை பேசட்டும்ஆனால் சாதியை வைத்து அரசியல் செய்வது ஏன் ..... சாதிக்கு அப்பார்பட்ட அரசியல் செய்தால்தான் சீமான் நல்ல அரசியல்வாதி அப்படி இல்லாமல் சாதி பற்றி தேவையில்லாமல் பேசினால் அவர் சாதியை தன் அரசியலுக்காக பயன்படுத்துவதாகவே கருதப்படும்.... நீங்கள் அரசியல் கலத்தில் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்ய வேண்டும் என்று மட்டும் யோசியுங்கள் .... சாரியை பற்றி பேசாமல் இருப்பதே நலம்
தேவேந்திர குல வேளாளர்கள் தான் பாண்டியர்கள் என பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதேயே மேடைதோறும் சீமான் பேசி வருகிறார் .அனைத்து தமிழ் சமூகமும் பள்ளர்கள் தான் என்பது போன்று பேசுவது சிரிப்பாக இருக்கிறது..பெருமை பட கூட விசயமாகவும் இருக்கிறது.பள்ளர்கள் தான் பாண்டியர்கள் அதை இனி சீமானே மறுத்தாலும் மாற்ற முடியாது.. 🇧🇾