சகோதரி உமா அவர்களே கிராமிய பாடல்களில் இருந்துதான் கர்நாடக சங்கீதம் உருவாகியது அந்த பாப்பா என்னிடம் கர்நாடக சங்கீதம் கத்துகொண்டிருக்கிறார் .நான் முறைப்படி கர்நாடக சங்கீதத்தில் பட்ட படிப்பு சென்னை யுனிவர்சிட்டியில் படித்துள்ளேன் .கிராமியப்பாடல் பாடுவதர்க்கும் சுதியும் தாளமும் தேவை, கொஞ்சம் ஞானமும் தேவை . உமா அவர்களே தாங்களுக்கு...............