😂வெள்ளையர்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து இந்தியா என பெயரிட்டனர், அதுவரை பாரதம் என்பது ஒரு பொதுப்பெயராக (இன்றைய ஆசியா, ஆப்பிரிக்கா போல) மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
பாரதம் என்பதே இல்லை இந்தியா தனி தனி நாடுகள். அந்த அந்த நாடுகளுக்கு தனி தனி மொழி .ஒன்று இணைக்கப்பட்ட நாடுகளால் உண்டானது இந்தியா இந்த பெயர் பிரிட்டன் (வெள்ளையர்களால் வைக்கப்பட்டது)ஆனால் பாரதம் என்பது சமஸ்கிருதம் அப்படி என்றால் நாடு என்று பெயர் இந்தியா நாடு என்பதற்க்கு இந்தியா பாரதம் எனலாம் (தமிழ்நாடு -தமிழ்பாரதம்) தமிழ்(நாடு)-சமஸ்கிருதம் (பாரதம்)
மத்தேயு 37, எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு ( இறைத்தூதர் முகம்மது நபி அவர்களுக்கு ) தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
8 நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! எசாயா 41:8 9 உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்; தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்; "நீ என் அடியவன்; நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்; உன்னை நான் தள்ளிவிடவில்லை" என்று சொன்னேன். எசாயா 41:9 11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர். எசாயா 41:11 12 உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர். எசாயா 41:12 14 "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன், "என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். எசாயா 41:14 Shared from Tamil Bible RC
கிமு கிபி இரண்டு ம் சந்திக்கும் இடத்தில் நமது நாட்டின் நிலை நமது இந்திய தேசம் மற்றும் தமிழ் நாடு ல என்ன நடந்தது அப்போது யார் மன்னன் மவுரிய வம்சம் அதன் பின்னர் சுல்தான் தொடர்ந்து முகலாய பேரரசு அதன் பின்னர் நயவஞ்சகர்கள் வெள்ளையர்கள் இதனை உங்கள் குரலில் தொகுத்து இந்த இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசம் சரித்திரம் போல இந்தியா தமிழ்நாடு சரித்திரம் தேவை அண்ணா
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த தொடரின் முடிவில் உங்களுடைய முடிவுரை யை பதிவு பண்ணுங்க ப்ரோ. அதாவது இந்த வரலாற்று தொடரில் அதிகம் பதிக்க பட்டவர்கள் யார்? நல்லவர்கள் யார்? துரோகிகள் யார்? கெட்டவர்கள் யார்? உங்களின் கருத்துப்படி இந்த கால கட்டத்தில் நீங்கள் யாருக்கு support பண்றீங்க? இதல்லம் வச்சு ஒரு எபிசோட் எதிர்பார்க்கிறேன்.
Antha land ku Jews kum urimai iruku athuku equal la Palestine Muslim ku urimai iruku.. Jews romba thanthiramanavanga... athanala avanga Palestine people Namba matanga.. I think only way is to split it equally and remove all their army powers.. and other nations should give protection to those country.. may be like Vatican city.. Vatican city lam onuthum use ila.. may be intha Palestine land aachu 3 religion ah base Pani iruku.. I believe that's the better option..
@@premkumar-hb2iz just because my ancestors lived in a certain land before 2000+ years can I go and claim that land as mine?? What logic are you even speaking the majority of the jews that now in Israel cake after creation of isreal from Europe they have white skin and blue eyes ..the minority jews the arab jews arab Christian and arab Muslim who lived in the land have right not for the colonizing power ZIONISTS who came from Europe
நீங்கள் இந்த வரலாற்று தரவுகளை மிக சிரமப்பட்டு சேகரித்து பதிவேற்றி தந்துள்ளீர்கள், நன்றி🙏 ஆனால் கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் என்ற மனிதனுக்கு ஐசக் அல்லது ஈசாக்கு என்ற மகன் மூலமாக கடவுளுடைய வாக்குத்தத்தின்படி யூத இனமும் ,மற்ற பிள்ளைகள் மூலமாக நாம் பார்க்கும் அரேபிய இனங்களும் தோன்றின. ஈசாக்கின் வழிவந்த இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் 450 வருடம் எகிப்தில் அடிமையாய் இருந்தனர்.மோசஸ் என்ற தலைவனின் தலைமையில் மீண்டும் இஸ்ரவேலுக்கு வழிநடத்தப்பட்டு இறைவனால் 10 கட்டளைகள் மற்றும், வாழ்க்கை நெறிமுறைகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, பின்னர் சாலமோன் என்ற யூத அரசனால் எருசலேமில் முதல் தேவாலயம் கட்டப்படுகிறது. பின்னர் வரும் நூற்றாண்டுகளில் அது பாபிலோனிய படையெடுப்பினால் தீக்கிரையாக்கப்படுகிறது. மீண்டும் நெகேமியா என்ற ஒரு தலைவனால் அது கட்டி எழுப்பப்படுகிறது. பின்னர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது இவனை சிலுவையில் அறையுங்கள் இவன் மீதான இரத்தபடியே எங்கள் பிள்ளைகள் மீதும் எங்கள் மீதும் வந்து சேரட்டும் என்று சாபத்தை அவர்களே அவர்கள் மீது வாங்கிக் கொள்கின்றனர். அந்த சாபத்தின் படியே அவர்கள் 2000 வருடங்கள் உலகமெங்கும் அடிமைகளாக துரத்தப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது போல போல வேறு எந்த இனமும் இப்படி அலைக்கழிக்கப்பட்டதில்லை. சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டதும் இல்லை, ஆனால் கடவுள் ஆபிரகாமுடன் பணிந்த வாக்கின்படி உடன்படிக்கையின் படி 1948 ஆம் வருடம் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசம் மீண்டும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் கடவுளுக்கு விரோதமான பாவம் செய்யும்போது கடவுளுடைய கரம் அவர்களை விட்டு விலகுகிறது அதை அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது கடவுள் அவர்களை மீண்டும் அரவணைக்கிறார். என்ன இருந்தாலும் கடவுள் வாக்கு மாறாதவர் அவர்களுடன் இஸ்ரவேலின் தேவன் உள்ளார் என்பதற்கு அடையாளம் தான் ஒரு நாடு பிறந்த அன்று அதனை சுற்றியுள்ள பலம் பொருந்திய ஆறு ஏழு நாடுகளாலும் அதைப் பிடிக்க முடியவில்லை, அதன் காரணத்தை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? கடவுள்தான் அவர்களுடன் இருந்து அவர்களை காப்பாற்றினார். இனியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, வரும் காலங்களும் உலக அரசியல் இஸ்ரவேலை சுற்றி தான் இருக்கும். அதன்பின் கடவுளின் நீண்ட ரகசியம் உள்ளது. நன்றி🙏
Bro aariya kottam epadi Indian vanthanga n epadi India makkala domination pannunanga nu athum book iruka..?? Iruntha atha pathi pesunga because atha Nan unarnthuden but makkal innum therintchukala ah ...athukaga than
@@mohamedthanseem.m7443 யூதர்கள் ஒன்றுமே இல்லாதவர்கள் என்று சொன்ன உங்களில் பலருக்கு இந்த வரலாறுகளை கேட்ட பிறகு தங்கள் செய்தது மாபெரும் தவறு என்று உணர்ந்திருப்பார்கள்.