நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களை முன்னரே படித்து அறிந்திருந்தாலும் தாங்கள் அதை கோர்வை படுத்தி எடுத்துக் கூறிய பாங்கு நல்ல ஒரு தமிழ் புலவர்க்கே தகும் . மிக்க மனநிறைவு அடைந்தேன் . தங்களின் தொண்டு தொடர வாழ்த்துக்கள் .
Both Ramayanam and Mahabharatham talk about சகோதரத்துவம், one says how brothers should be (like the 4 in Ramayanam) and the other about how brothers should not be (like the Gauravas), Mahabharatham is more interesting only because of the many stories of cheating, deceiving, and trickery.
என் தலையில் வைத்தாள் பிஞ்சு காய் பழம் பூ அனைத்தும் உதிரும் என்று வம்சம் விருத்தி அவர் என்று கூறினேன் போன் செய்து குசலம் விசாரிப்பார் அவருக்கும் ஏளனமாக சிரிப்பு வரைக்கும் இது பொருந்தும் . சாபம் என்பது இந்த காலத்தில் சும்மா என்று நாம் நினைத்துக் கொள்ளலாம் ஆனால் தக்க சமயத்தில் அதற்கான விளைவுகளை ஏற்படுத்தும் அது அவள் மாமியா இருந்ததே சாட்சி மாமிய இருந்தது சாட்சி
மிக நன்று. 12285 பாடல்களில்.காந்தி காவியம் பாடிய பெரும் புலவர்இராமாநுசக் கவிராயர்பாடியுள்ள. 57 பாடல்களில் அமைந்துள்ளதிருமால் வழி நீங்கள் கட்டாயம் எடுத்துப் பேசவேண்டிய ததேதேன் ஊற்று.தொடர்ந்து டி.வி.யில் பேசிப் பரப்பவேண்டியது. அப்பபுறம் மற்றவை.பணம் ஒரு பொரூட்டல்ல. தொடர்புக்கு முகவரி தாருங்கள். T.R.Kallapiran(TR.Kallapiran ஆன்மிகப் பாடல்கள் RU-vidல் பார்க்கிறீர்களா?
#அனைவருக்கும் வணக்கம் இன்று எனக்கு புதியதகவல்தந்தஅம்மாவாசுகிமனோகரன்அவர்களுக்குப்ரபள்ஞ்சத்தின்அஸரீயாகநினைத்துசிரம்ப்ருத்வியில்படவணங்குகிறேன்பராசக்தியை_ஜெயம்தரும்துர்க்காதேவியை #நின்தாழ்_சரணம்தாய்க்குலமே_சரணம்சரணம் நளன்_நீலன் ஆண்குரங்குதானே
@சு. இராஜவேலு S.Rajaveluபோய் சங்க இலக்கியம்,படி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி எல்லாம் இராமன் திருமால் அவதாரம் என்று சொல்லி புகழ்ந்து உள்ளன.... சோழர் தங்கள் மூதாதை இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர்... தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று கூமுட்டை சொல்லும் கட்டுக்கதை இல்லை தமிழன் வரலாறு ....