சூப்பர் அண்ணன் நாங்கள் தோட்டத்தில் புதிதாக வீடு கட்ட வேண்டும். நீங்கள் வந்து எங்கள் ஊரில் கட்டி தரமுடியுமா? நீங்கள் செய்யும் விதம் அற்புதம் நன்றி எங்கே வந்து உங்களை சந்திப்பது எப்படி??
💐🙏க௫ங்கல்ல வீடு கட்டலமா கோவில் க்த பயன் படத்தனும்னு ஒ௫ வாஸ்துகார் சொல்றங க௫ங்கல்ல எதோ உயிர் ஓட்டம் உள்ளது வீட்டுக்கு உகந்தது அல்ல உங்கள் க௫த்து தெளிவான விளக்க ம் தரவும்🙏🙏🙏🙏
கடுக்காய் நீர் கூட நாட்டு சர்க்கரை சேர்க்க கூடாது. கருப்பட்டி தான் சேர்க்கவேண்டும். சுண்ணாம்பு நீர் விட்டு நீர்த்து மணல் சேர்த்து குழைத்து பண்ணைபிடித்து ஓருவாரம்நீர்விட்டு அழுகவிட்டு அப்புறம் கப்பி அடிக்க வேண்டும் இதுவே திருநெல்வேலி பராம்பரிய முறை