இசைஞானி இசை சக்கரவர்த்தி மட்டும் அல்ல அவர் தனிமனித ஒழுக்கம் மனித நேயம் மனிதாபிமானம் மிக்க மாமனிதர் திரைத்துறையில் எத்தனையோ இயக்குனர் தயாரிப்பாளர் களை வாழ வைத்தவர் பணம் வாங்காமல் பல சூப்பர் ஹிட் படங்கள் குறைந்த சம்பளம் வாங்கி நூற்றுக்கணக்கான வெற்றி படங்கள் இருப்பவன் இல்லாதவன் பெரிய பேனர் சிறிய பேனர் அனைவருக்கும் ஒரே இசை கதைக்கான காட்சி க்கான இசை உலகின் நம்பர் ஒன் கம்போங் பிண்ணனி இசையின் பிரம்மா
பரிசல் கிருஷ்ணா அவர்களை இன்னும் 100 பேட்டி எடுங்க.. எங்களின் உணர்வுகளை... எங்களோடு உணர்ந்து சொல்ல சொல்ல... பல மணி நேரம் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️ ஒரே காரணம்... ராஜா.. இளையராஜா என்ற ஒரு பெயர் ❤️❤️❤️
@@JACOBSYLASஅவரு காசிக்கு போனா என்ன? கடைத்தெருவுக்குப் போனா உனக்கென்ன? அவரு இசையை மட்டும் கேளுங்கடா! இசைக்காக ஜென்மம் எடுத்து பிறந்து வந்தவர் கிட்ட இசையைப் பற்றி மட்டும் கேளுங்க டா...! இசையில் ஏதாவது குறை இருந்தா அதை கேளுங்கடா! அதை விட்டுவிட்டு சும்மா எப்ப பாரு அவரு மண்டகணம் புடிச்சவரு, அவரு ஒரு சங்கி, யாரையும் மதிக்கிறது இல்ல..ன்னு இதையே போட்டு உருட்டாதீங்கடா! அவரோட பர்சனல் லைஃப் பற்றி உனக்கென்ன? அவரு வாய் புடுங்கி அதை ஒரு ட்ரெண்டிங் ஆக்கி அதுல குளிர் காயற கேடுகெட்ட சில சேனல்கள் சொல்லுறத கேட்டு புளகாங்கிதம் அடையும் மானங்கெட்ட கூட்டத்துல ஒருத்தன் தான நீ? ஞானிகளின் வாழ்வென்பது சராசரி வாழ்வல்ல! இயல்பாய் இருப்பவன் ஞானியாக முடியாது! யாருடைய படைப்பு காலத்துக்கும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்...!
@@JACOBSYLASஅவரு காசிக்கு போனா என்ன? கடைத்தெருவுக்குப் போனா உனக்கென்ன? அவரு இசையை மட்டும் கேளுங்கடா! இசைக்காக ஜென்மம் எடுத்து பிறந்து வந்தவர் கிட்ட இசையைப் பற்றி மட்டும் கேளுங்க டா...! இசையில் ஏதாவது குறை இருந்தா அதை கேளுங்கடா! அதை விட்டுவிட்டு சும்மா எப்ப பாரு அவரு மண்டகணம் புடிச்சவரு, அவரு ஒரு சங்கி, யாரையும் மதிக்கிறது இல்ல..ன்னு இதையே போட்டு உருட்டாதீங்கடா! அவரோட பர்சனல் லைஃப் பற்றி உனக்கென்ன? அவரு வாய் புடுங்கி அதை ஒரு ட்ரெண்டிங் ஆக்கி அதுல குளிர் காயற கேடுகெட்ட சில சேனல்கள் சொல்லுறத கேட்டு புளகாங்கிதம் அடையும் மானங்கெட்ட கூட்டத்துல ஒருத்தன் தான நீ? ஞானிகளின் வாழ்வென்பது சராசரி வாழ்வல்ல! இயல்பாய் இருப்பவன் ஞானியாக முடியாது! யாருடைய படைப்பு காலத்துக்கும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்...!
@@JACOBSYLASஅவரு காசிக்கு போனா என்ன? கடைத்தெருவுக்குப் போனா உனக்கென்ன? அவரு இசையை மட்டும் கேளுங்கடா! இசைக்காக ஜென்மம் எடுத்து பிறந்து வந்தவர் கிட்ட இசையைப் பற்றி மட்டும் கேளுங்க டா...! இசையில் ஏதாவது குறை இருந்தா அதை கேளுங்கடா! அதை விட்டுவிட்டு சும்மா எப்ப பாரு அவரு மண்டகணம் புடிச்சவரு, அவரு ஒரு சங்கி, யாரையும் மதிக்கிறது இல்ல..ன்னு இதையே போட்டு உருட்டாதீங்கடா! அவரோட பர்சனல் லைஃப் பற்றி உனக்கென்ன? அவரு வாய் புடுங்கி அதை ஒரு ட்ரெண்டிங் ஆக்கி அதுல குளிர் காயற கேடுகெட்ட சில சேனல்கள் சொல்லுறத கேட்டு புளகாங்கிதம் அடையும் மானங்கெட்ட கூட்டத்துல ஒருத்தன் தான நீ? ஞானிகளின் வாழ்வென்பது சராசரி வாழ்வல்ல! இயல்பாய் இருப்பவன் ஞானியாக முடியாது! யாருடைய படைப்பு காலத்துக்கும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கின்றது என்று ஆராய்ந்து பார்...!
வெகு சுவாரஸ்யமான காணொளி பரிசல் கிருஷ்ணா sir. முகநூலில் உங்கள் பதிவை பார்த்த நொடியே இங்கு ஓடி வந்து விட்டேன். காணொளி அரைமணி நேரம் இருந்திருக்கலாம், சட்டென்று முடிந்து போச்சே என்றிருந்தது.
ஆம் அவரால் பருவ நிலையை மாற்ற முடியும். வெறுப்பாய் பனி சுற்றிலும் படர்ந்திருக்க இளையராஜாவின் காலைப்பாடல்கள் கேட்பேன். சொந்த ஊரில் மரங்கள், செடி கொடிகள் சுற்றி சந்தோஷமாக செல்வது போல் இருக்கும். இள நெஞ்சே வா பாட்டுதான் அது
ஐயா கனவாங்களே நான் லண்டனில் உள்ளேன் ஐயா போட்டிக்கு நான்றும் வரலாமா? ❤ என் குலசாமி என்பதால் உங்கள் சேனலை சஸ்கிரைப் செய்தேன் இங்கே உரையாடுபவர் யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் சொன்ன மகள் பாட்டு கேட்டு நானும் அழுதுள்ளேன்,🙏 தொடரட்டும் இறை பணி❤
Super sir... Thank for your post.. Nanum rajah sir rasigan than Avara nerla parthidanum ngrathu en vazh naal lanavu.. Antha lanavu niraiveriyathu last Saturday 20th of April 2024.... Nama Ellam sernthu kadavula kondada vendiya oru ........... Varthailal illa sir solla....
you are right sir.. Uttam sing.. also RD/SD burman also spent time with ilayaraja sir... Also GK ventakesh sir also worked in ILayaraja sir troop as some thing.. till his death ; Music director and voilonist - VS Narasiman aiso.. this list may continue
அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.
இருப்பது ஏழு ஸ்வரங்கள் மாற்றி மாற்றி .வாசித்தால் இசை.காப்பிக்குச் சொந்தக்காரர்.எவ்வளவு பாடல் களைக் காப்பி அடித்தார் என்று ஒரு பதிவு போடுங்கள்.நல்லா இருக்கும்.
ஒரு காலத்தில் ஆன்மீகவாதிகள் ஆன அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர்...... அடுத்து தமிழிசை பாடல்கள் பாடிய முத்துத் தாண்டவர் மாரிமுத்தா பிள்ளை அருணாச்சல கவிராயர் அடுத்து தியாகராஜ சுவாமிகள் முத்துசாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரி அவர்கள்..... இன்னும் பல தமிழிசை வாணர்கள் கையாண்ட முன்னொரு காலத்திலன் பண்ணிசை கமகங்கள் தான் இன்றைய இளையராஜா பாடல்களுக்கு உயிர் கொடுத்தது என்பதை சங்கீத்தை கமகத்துடன் படித்தவர்கள் உணர்வார்கள். அன்றெல்லாம் மீடியாக்கள் கிடையாது. இளையராஜா காலத்தில் விளம்பரங்கள் அதிகரித்து மீடியாக்களும் பெருகி ஆன்மீகம் மறைந்து லௌகீகம் தழைத்தோங்கி வளர்ச்சி அடைந்தது இறைவன் இசை வடிவம் மாணவன். திருவிளையாடல் படத்தில் உள்ள பாடலான பாட்டும் நானே பாவமும் நானே பாட்டு என்பது இசை பாவம் என்பது முக பாவனையுடன் கொடுக்கக்கூடிய கமகம் இதைதான் இளையராஜா எல்லா பாடல்களிலும் ஆன்மீக ரசனையுடன் கொடுத்துள்ளார் அதுதான் அவர் பாடல்களுக்கு நாம் மயங்கி கிடக்கிறோம் இறைவன் சரியான ஒரு ஆளை இளையராஜா வடிவில் நமக்கு தந்திருக்கிறர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய இசைவாணர்கள் பயன்படுத்திய ராகங்களில் உள்ள லட்சணப்படி கமகதை இளையராஜா பயன்படுத்தி நமக்கு தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை அதுதான் அவர் முன்னேற்றத்தின் ரகசியம் எல்லோரும் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பதால் தான் அவருக்கு தலைக்கனம் வந்துள்ளதாக கருத்து நிலவி வருகிறது. அவர் பாடல்களை ரசிக்கும் நாம் அவரை விளம்பர படுத்தினால் அவருக்கு நாமே கெட்ட பெயரை வாங்கி கொடுப்பதாக கருதப்படும் அவர் பாடலை ரசிக்க மட்டும் செய்யும் அவரை விளம்பரப்படுத்த வேண்டாம் எல்லாத்திற்கும் மேலான இறைவன் ஒருவனே இசைக்குராஜா இளையராஜா எல்லாம் அதற்கு அப்புறம் தான். ஒரு காலத்தில் பாம்பு கடித்த வரை புன்னவராளிராகம் வாசிக்க வைத்துகுணப்படுத்திய இறைவன் பெரியவனா அமிர்த வர்ஷினி ராகம் வாசிக்க வைத்து மழை வர செய்ய உதவிய இறைவன் பெரியவரா இறைவனிடமிருந்து எல்லா விஷயங்களையும் காப்பியடித்து இசையமைத்த இளையராஜா பெரியவரா?
Raja sir is treasure for Tamil people he should be respected and loved. Some idiotic people in Tamil Naadu talk nonsense without any concrete evidence. He is real not fake. He talks truth it's not headweight. He has given lives to some producers, directors and actors without asking money to do music.If he was after money he would not have composed music for free or less money. Royalty is his rights. So some stupid media people and some idiotic people in Tamil Naadu stop talking nonsense about individual. If you want to make money do some other contents. You guys killed the brave and real person ( Vijaykanth SIR) SO PLEASE SPREAD THE LOVE NOT THE HATE. LONG LIVE RAJA SIR.