உங்கள் பேச்சு நிறைய. உயர்ந்த விவேகத்தையும் தெளிவையும் இந்த. சமுகத்திற்கு கொண்டு வர வேண்டும். கேட்க. கேட்க. நிறைய அமைதியும் சந்தோசமும் கிடைக்கிறது. மிகவும் நன்றி.
முதுகு வலிக்கு என்னதான் பண்ணினேங்க அதையும் சொல்லிருக்கலாமே, பலருக்கும் மனதுக்கு வலிமை உங்கள் சொல், அதனோடு உடல் வலிகும் பயனாக இருந்திருக்கும் அந்த கருத்து, நீங்கள் இன்னும் பல்லாண்டுகாலம் வாழணும்.. உங்களை போல சிறந்த பேச்சாளர் இருந்துகொண்டே இருக்கணும் இந்த உலகில்,,,,, 🙏🙏🙏🙏🙏👍
நீங்கள் படித்த புத்தகங்கள், பைபிள், சங்கரர் அறிவு பற்றி ரா கணபதி எழுதிய தெய்வத்தின் குரல், கம்பராமாயணம், மஹாபாரதம் ,குரான் , அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு உங்கள் பேச்சில் அன்பு தெறிக்கும்...
தமிழ்த் தென்றலே.. புத்தகம் பற்றிய விளக்கம் மிக மிக அருமை.. என் வாழ்நாளில் நான் முழுமையாக வாசித்து பயன் பெற்ற புத்தகம் நாகூர் ரூமி எழுதிய அடுத்த வினாடி, முதல் முறையாக வாசிக்கும் போது புரியவில்லை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் போது கொஞ்சம் புரிந்தது மீண்டும் வாசித்தேன் வாழ்க்கையின் பிறவிபலனை அடைந்தேன்..18முறை வாசித்து விட்டேன், அந்த புத்தகத்தை ஜெயித்து விட்டேன்.
Thank you, I read a Novel that details the war between the Germans and the French. The tribulations the people had to go through had my tears rolling down. It was a book in English, but you made me read after so many years. Thank you for your inspiration 🙏
உண்மையில் உள்ளவை சார்ந்த தகவலை வழங்கும் பர்வீன் சுல்தான சொல்வது உண்மையில் உள்ளவை சார்ந்த முறையில் மனிதன் மிகவும் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டிய விஷயம் தான் உங்கவெற்றி
Thank you so much for the enormously enriching, thought-provoking and vibant speech made so flawlessly and effectively!...it only shows how much you dedicate yourself towards your duty. May God be with you madam
மகளே என்று கூப்பிட தோன்றுகிறதும்மா வாழ்வில் எல்லா நிகழ்வு களையும் நகைச்சுவையாக எடுத்து கொள்ளுவது தவறு என்று அர்த்தம் உள்ள சில நிகழ்ச்சிகளை கூறி அருமையாக பேசி என்ம,னதில் நிறைந்து விட்டாய்ம்மா எனக்கு வயது 63 மூன்று ஒரு அன்பு நிறம்பிய மனதின் நிழல் வாய்க்குமா கிடைக்குமா? அதன் மூலம் இவ்வுலக வாழ்வை நிம்மதியாக நிறைவு செய்ய என மனம் ஏங்குகிறது தாயே