கற்பனையாக ஒன்று கூறுகிறேன், நம் உடம்பில் இருக்கும் ஒரு அணு எவ்வளவு சிரியதோ, அதேபோன்று இந்த பிரபஞ்சம் மொத்தம் ஒரு உயிரின் உடலின் உள்ளே இருக்கலாம், அந்த உயிரை போன்று எண்ணிலடங்காத உயிர் இருக்கலாம்(multi universe). இந்த பிரபஞ்சத்தில் ஒரு அணு எவ்வளவு சிரியதோ, அதே போன்று மொத்த பிரபஞ்சமே வேறு ஒன்றிற்கு ஒரு அணு அளவில் கூட இருக்கலாம்😮.
நமக்கு அமைந்த உலகில் வாழ்ந்து முடிப்பது தான் உத்தமம். நாளைக்கே ஏதாவது ஒரு நட்சத்திரம் தறிகெட்டு உலகில் மோதி அதை அழித்தது என்றால் நம் கண்டுபிடிப்புகள், சிந்தனை எல்லாம் இல்லாமல் போய்விடும். அதற்கான வாய்ப்பு உள்ளது. நான் ஒரு பகுத்தறிவான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
கண்களை மூடி இமைகளை பார் அந்த இருளின் தூரம் உன்னால் அறியமுடியாது அதுதான் பிரபஞ்சம். ஆனால் அந்த இமைகளுக்கு பிறகு வெளிச்சம் (பகல்) இருக்கிது.பிரபஞ்சம் இரண்டாக இருக்கலாம்.இருள் இருந்தால் அடுத்த பகுதி பகலாக இருக்கலாம்.
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அறிவு சொற்பமானதே மனித அறிவுக்கு உட்பட்டே சிந்திக்கின்றனர் முடிவு என்பதை மனித இயல்புகளை வைத்தே முடிஙு செய்கின்றனர் பெருவெளி இடைப்பட்ட இடம் அளவிட அறிவிட முடியாது இறை மறைத்து வைத்த இரகசியங்களை மனித இனத்தால் அறியமுடியாது அறிவியல் கோட்பாடுகளைத்தான் வைக்கின்றதே தவிர முடிவையல்ல
நம் விஞ்ஞானிகள் இருக்கட்டும் இந்த அண்டத்தைப் பற்றி 1500 ஆண்டுகள் முன்பே நம் தமிழன் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறிவிட்டார் சகோ🤗 பாடல்- அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய சிறியோனாகப் பெரியோன் தெரியின் பொருள்: ஆராய்ந்து பார்த்தால் அண்டத்தின் பகுதியான உருண்டைவடிவ திரள்கள் அளவிட முடியாதவை வளப்பெருங்காட்சியுடைவை. ஒவ்வொன்றாக இவற்றின் எழிலை கூறப்போனால் நூற்றொரு கோடிக்கும் மேற்பட விரிந்துள்ளன நம் அண்டம் .அவை வீட்டில் நுழையும் சூரிய ஒளியில் நெருங்கித் துலங்கும் சிறிய நுண் துகள்கள் போன்று சிறியனவாகும்படி இருக்கும் நம் கோள்கள் பெரியவனாவான்(இறைவன்).
@@jeevasankarpalpandi2996 இது மட்டும் இல்ல சகோ.... இதுபோல் விண்வெளி பற்றி பல குறிப்புகள் நம்ம சங்க இலக்கியங்கள்ளயே இருக்கு சகோ..... நம்ம தான் தெரிஞ்சிக்க மாற்றோம்
@@shajahanafridi4494 அது தான் சகோ ஆச்சர்யம்..... நம் தமிழ் புலவர்கள் மிகுந்த புத்திசாலிகள் சகோ... நம் சங்க இலக்கியங்களில் இன்னும் பல அறிவியல் செய்திகள் உள்ளது..... தொல்காப்பியர் 3000 ஆண்டுகள் முன்பே உயிர்களின் 6 அறிவையும் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளார்---- தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலுள்ள மரபியல் பகுதியில் இந்த நூற்பா இடம்பெற்றுள்ளது: 'ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே, இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே, மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே, நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே, ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே, ஆறறிவு அதுவே, அவற்றொடு மனமே, நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.''' இதில் கடைசி வரியில் இதை என் முன்னோர்கள் கூறினார்கள் என்றும் குறிப்பிட்டுளார்😍
@@thalapathynaveen8659 இந்த செய்தியெல்லாம் மனிதர்களால் சுயமாக கூற முடியாது சகோ ஒரு வேலை அந்த காலத்தில் இறைவனிடம் இருந்து வேதம் வந்திருக்கும் அதை அவர்கள் படிப்பவர்களாக இருந்திப்பார்கள்! அதில் இந்த விஷயங்கள் எல்லாம் இருந்திருக்கும்👍உதாரணமாக இப்போது உள்ள அல்குர்ஆனிலும் இது போன்ற விஷயங்கள் நிறைய உள்ளது இதுவும் இறைவனிடம் இருந்து வந்த கடைசி வேதம்!
இருண்ட உலகத்தை எப்போது மனிதன் உணருவது அறிவது கடினம். என்ன கண்டு பிடிப்பு வந்தாலும் அதை நாம் அனுபவித்து அதாவது பயன் படுத்திவிடுகிறோம். அதன் நல்லது கெட்டது எல்லாம் தெரிந்து விடும். கண்கள் மூடும் போதும் உறங்கும் போதும். ஆகாயத்தை பார்க்கும் போதும்வரும் வெற்று இடம் நினைக்கும் போதே வார்த்தையால் சொல்ல முடியாது.இது எவ்வாறு என்ன நாம் நமக்கு தகுந்த மாதிரி பெயர் வைத்து அழைக்கிறோம் அது அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை.
அண்ணா பெருவெடிப்பு நடந்ததுனு சொல்லறீங்க...அப்போ இந்த தூசி கல் மண்ணு எங்கிருந்து வந்தது ....இவ்வளவு பெரிய பாறைகளை யார் போட்டிருப்பாங்க...கொஞ்சம் சொல்லுங்க.....கல் மண் தூசி எல்லாம் எப்படி உருவாச்சு .....சொல்லுங்க Pls
பிரபஞ்சம் பெரியதுமான மற்றும் அளவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. பிரபஞ்சம் எவ்வளவு பழசு என்று நீங்கள் செல்லும் ௨ண்மையால் என்ன பயன். பயன் பூஜ்யம் 0000000000000000000 just time pass😠😠😠
ஒரு சில விஷயம் நம்மளுக்கு அறிவுக்கு எட்டாத படி வடிவமைக்க பட்டிருக்கு, பிறப்புக்கு முன்னாடி எங்க இருந்து வரும்னு சொல்ல குழந்தைக்கு சொல்ல அறிவு இருக்காது, இறந்ததுக்கு ஆபிராம் ஆன்மா எங்க போது பு சொல்ல இறந்தவரள சொல்ல முடியாது, அதே போல பிரபஞ்சம் நிலவி சூரியன் இது எல்லாம் உயிர் வாழ அவசியம் ஆ இருக்கிறது.இது லம் யோசிக்கும் போது தன் கடவுள் இருக்கரோ ் யோசிக்க தோணுது.
Hi bro. I want you to do Spotify podcast on the informations that you are uploading through all your videos. it's a kind request from the peoples who are curious about Space.
Big bang athu munnadi intha idathula enna irunthurukkum , intha space la uyeir nu nammala mari thasaikala asaicha than uyirnu humans ku theriyum , asayama lum uyeir irukkum ,athu namma knowledge ku theriyama irukkalam ,athu nammala vita slow ah irukkum illa fast ah irukkalam ,so kandippa namma pakkathula vera onnu irukkum ,namma body la irukka sels ku namma body than ulagam so humans ku than theriyum nammala thandi enna irukkunu , so namma vera oru dimension la kandippa thedanum .......
ஒரு ஒளி ஆண்டு 9 1/2லட்சம் கிலோ மீட்டர் ன்னு சொல்லுறீங்க... அப்போ அவளோ தூரத்துல இருக்குற ஸ்டார் நம்ம கண்ணுக்கு தெரியணும்ன்னா.. அந்த ஸ்டார் ஓட வெளிச்சம் அவளோ light year travel பண்ணி வந்தா தான் நம்மளா பக்கா முடியும்... அப்புறம் எப்படி... நம்ம பூமில இருந்து Universe ஓட end இப்படி தான் இருக்கும்ன்னு சொல்லுறீங்க.... அந்த Universe end-ல இருக்குற ஸ்டார் ஓட வெளிச்சம் அவளோ speed ah வருதா? இல்ல நீங்க light - அ விட speed- ஆ travel பண்ணி போய் பாக்குறீங்களா?