Тёмный

Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan 

KULUKKAI
Подписаться 268 тыс.
Просмотров 78 тыс.
50% 1

தமுஎகச-வின்
தத்துவப்பள்ளி
அமர்வு - 3
29.01.2023 ஞாயிற்றுக்கிழமை
CITU அலுவலகம், செங்கல்பட்டு
கதை சொல்லல்: தோழர் சரவணன்
மதங்களும், மனிதர்களும் பேரா.அ.கருணானந்தன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்டக்குழு
#Shanmata #karunanandan #periyar #temple #bhuddha #jainism #buddhism #yoga #pathanjali #adisankara #ganapati #vinayagar #brahmanism #upanishads

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 Год назад
PROFESSOR KARUNANDAN IS A TREASURE OF TRUTH...... PROFESSOR VAALZHA VALAMUDAN......
@2468yu
@2468yu 21 день назад
கீதையில் மனிதருக்கு சொன்னது பற்றின்றி உன் கடமையை செய் அனைத்தும் தானாக நடக்கும் எதுவும் நீ பிறக்கும் போது கொண்டுவரவில்லை..பிறகு அது மற்றவருடையதாகும் மாற்றம் ஓன்றே மாறதது என்பதாகும்...இநது மதத்தில் பிறந்து இளவரசரான கொளதமர் பிறகு ஞானம் பெற்ற துறவியாக மனித குலத்திற்கு பெரும் ஞான சிந்தனைகளை வழங்கினார்...அவரின் சிந்தனைகளை பின்பற்றி புத்த கலாசாரமாக பரிணமித்துள்ளது..ஆனால் இன்று சமீபமாக இந்து மதத்தை அரசியல் லாபத்துக்காக இன்று பிரிவிணை ஏற்படுத்த ,அதன்மீதான நம்பிக்கையை அழிக்க அரசியல் நடப்பது துரோகம் தான்....
@UserAPJ58
@UserAPJ58 12 дней назад
அது தான் இங்கு பிரச்சனை,எது கடமை?யார் முடிவு செய்வது?
@mohanrathinasamy7501
@mohanrathinasamy7501 12 дней назад
அதானி பணம் அவர் முன் பிறவியில் செய்த புண்ணியம். ஜி எஸ் டி யால் மக்கள் ஓட்டாண்டியாவது அவர்கள் முன் பிறவியில் செய்த பாவங்களின் பலன் என்று விளக்கம் வரக்கூடும்.
@sujathaprabu9975
@sujathaprabu9975 Год назад
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஐயா....🙏 நன்றிகள் பல....
@sakthivelk2570
@sakthivelk2570 Год назад
உங்கள் கல்வி மூலம் கிடைத்ததை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ❤
@kingjsingh9739
@kingjsingh9739 Год назад
தகவல்களுக்கு நன்றி ஐயா
@sivsivanandan748
@sivsivanandan748 Год назад
நல்ல தகவல்கள் ஐயா, பாடப் புத்தகங்களாக ஆக்கப்படவேண்டும்.
@ஆளவந்தார்நாதமுனி
உருப்பட்ட மாதிரி தான் . ஏற்கனவே சமச்சீர் கல்வி குப்பை
@chewstan
@chewstan 20 дней назад
இன்று இந்து மதம் பெருமளவில் வளர்ந்து வருவதை இந்த முட்டா பேராசிரியருக்கு பொஒறுக்க முடியவில்லை.
@classickarnatic7676
@classickarnatic7676 Год назад
Super speech. Sir u need more publicity. Needs to be translated in every Indian languages.
@moorthycm6299
@moorthycm6299 Год назад
Eye opening speech ... 👏
@மண்ணாங்கட்டி-ய2ட
இது போல் RC சர்ச் பற்றி உனது பகுத்தறிவு பேசுமா
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 дня назад
இவர் இந்து அதனால் இந்து மதத்தைப் பற்றி பேசுகிறார். எதாவது ஒரு கிறிஸ்தவன் வந்து rc Church பற்றி பேசுவான் ‌.. ஒருவனுக்கு தான் பெண்டாட்டியை பற்றி குறை செல்ல உரிமை உள்ளது அடுத்தவன் பெண்டாட்டியை பற்றி குறை செல்ல உரிமை இல்லை
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Год назад
super professor!!! on Budha,s history & also on madams!!!
@shankhavi8490
@shankhavi8490 Год назад
வரலாற்று தகவல்... பேராசிரியர்அவர்களுக்கு நன்றி
@thumuku9986
@thumuku9986 Год назад
அருமை... அருமை... 👌👌👌
@pushpaselvam9789
@pushpaselvam9789 Год назад
The detailed explanation by the professor karunandam can understand by ordinary people. THANK YOU ,SIR.
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Год назад
In the same style, same shot given by Muthuramalinga thevar to periyar was also unique and superb...sangis and monkeys have to bow down their heads..
@haneefhasanuddin7172
@haneefhasanuddin7172 Год назад
Hats of to you sir.
@ignatiuskv9729
@ignatiuskv9729 11 месяцев назад
Thankyou verymuch to justinsamuel for good information.
@rayarilan6933
@rayarilan6933 5 месяцев назад
இன்றும் கணிணி உட்பட அனைத்தையும் பிறரை சுரண்டவே உபயோகிக்கிறார்கள் அவர்கள் என்றும் திருந்தார் சிறிதும் வருந்தார் கருணையின்றி அவர்களை அனைத்திடத்திலும் ஒதுக்குவதே இன்றைய தேவை
@krishnanr3097
@krishnanr3097 5 дней назад
இவனையெல்லாம் (பிராமினன்)பொருட்படுத்தாமல் கடந்துபோனாலே அவன் ஓரம்கட்டப்படுவான். அடுத்த நிலைக்கு போங்கப்பா. அவனையே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். அவனுக்குத்தான் செலவில்லாத விளம்பரம்
@massilamany
@massilamany Год назад
ஆத்மா என்பது ஒரு வடிகட்டிய பொய் என்பதை நான் எனது வாழ்வின் அனுபவித்தில் புரிந்து கொண்டேன். இன்று பேராசிரியர் மூலமாக இது புத்தரின் போதனைகளில் ஒன்று என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி பெருமிதம் அடைகிறேன்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 месяца назад
எனக்குத் தெரிய எனது முன்னோர்கள் (தாய் தந்தையர் உட்பட.)ஆத்ம நிலையில் இருப்பதைஅறிகிறேன். ஒரு சித்தர் சமாதி ஆகிய பின் தனது சீடனின் வாக்கில் நின்று பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்தார்.நமக்கு மறந்து போன சங்கதிகளை யெல்லாம் ஞாபக மூட்டினார்.அது அவரது ஆத்மா மட்டுந்தான் அப்படி இருக்கிறதுஎன்றில்லை.இறப்பின் பின்னர் எல்லோருடைய ஆத்மாக்களும் மறு உலகில் உண்டு.ஒன்றும் பொய் இல்லை.
@kamarajp7762
@kamarajp7762 25 дней назад
ஆத்மா என்று ஒன்று இல்லை அது உங்களுடைய மன பிரமை தான் வேறொன்றும் இல்லை​@@veluppillaikumarakuru3665
@AcceptEverything-ep8ob
@AcceptEverything-ep8ob 24 дня назад
Tiruvannamalai sendru varavum ,athmavai unarvergal
@kamarajp7762
@kamarajp7762 24 дня назад
@@AcceptEverything-ep8ob எந்த ஊருக்கு போனாலும் சொந்த ஊர் மன நிலை தான் அன்பரே
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 24 дня назад
@@massilamany ஆத்மா இல்லை யென்று புத்தபிரான் சொல்லவில்லை.கடவுளைப்பற்றித் தான் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.அதாவது கிட்டத்தட்ட கடவுள் இல்லை என்பதே அவரது முடிபு. ஆத்மாவை வளர்த்தெடுத்து அது பிறவாநிலையை எந்தச் செய்வதே துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழி என்றுதான் பௌத்த சமண மதங்கள் கூறுகின்றன.உங்கள் முனைப்பு களை விட்டுட்டு விட்டு எதனையும் ஆராய்வு நிலையில் வைத்திருங்கள்.
@sureshtmr23888
@sureshtmr23888 6 дней назад
🎉🎉🎉
@aravindafc3836
@aravindafc3836 Год назад
சூரிய ன் உதிக்கும்! மறையும்! காட்சி! சூரிய ன் நகர் வதில்லை! அஸ்தமிப்பதுஇல்லை! அதுமாயை! வேத விஞ்ஞானம்! ஆதாரம்! சிவ கீதை கூறும்! இரண்டு ம் ஒன்று தான்! வேறுகோனத்தில்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம்! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! உலக ம்முழுவதும் மாற்றம் உண்மை பத்தர்! ! உலக ம்முழுவதும் மாற்றம் மாயை! தோற்றம்! மாறாத சாட்சி ஆத்மா!!!!! ! ! பிரிட்டிஷ்! இந்தியா ஞானம்! உனக்கு வருவதற்கு! பல்வேறு கல்பம் ஆகும்! ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வாழ்க பாரதம் வேதம் வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா!
@kadhiravankathir3925
@kadhiravankathir3925 Год назад
❤ Excellent sir
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 8 дней назад
யார் யார் மகாவிஷ்ணு பிராடு வீடியோவை பார்த்துவிட்டு இந்த வீடியோ பார்க்கிறீர்கள்
@hayasubs537
@hayasubs537 24 дня назад
ரீல் விடுவதர்க்காகவே பிறந்து வளர்ந்த மனிதர் போல!!
@yuvarajyuva193
@yuvarajyuva193 Год назад
காலத்தின் கட்டாயம் நீங்கள் வந்து விளக்கம் தரும் இந்த தருணங்கள். உணர்ந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@palanikumarv6086
@palanikumarv6086 Год назад
அற்புதமான விளக்கம். தந்தை பெரியார் தான் இந்த கலியுகத்தின் கடைசி புத்தர்.
@dheena12
@dheena12 Год назад
No. Ayothidaasar, iratamalai seenivasan were . Periyaar was a late comer. Dravidian parties hide this because they were paraya. Dmk still is hiding the history like bjp Aryans trying to hide shudra Tamil history
@kskathirawankandan1283
@kskathirawankandan1283 10 месяцев назад
100% உண்மை..
@nr776
@nr776 25 дней назад
அவரு ஒரு பெண்பொருக்கின்னு சொல்றாங்களே
@vdamodaran4172
@vdamodaran4172 21 день назад
லாஜிக்கே இல்லாமல் பேசு கிறார்... புத்திசம் பற்றி படித்து விட்டு வரட்டும்
@nizamnafeel3631
@nizamnafeel3631 Месяц назад
மிக அருமை
@babaiyermanispiritualandpo2062
Superb speeches and presentation.
@aravindafc3836
@aravindafc3836 Год назад
பிரக்ஞானம்! பிரும்மம்! வேதம் கூறுகிறது! ! பிரக்ஞை என்றால்! உனர்பவர்! ! ஆத்மா! ! ! வான் பற்றி நின்ற உனர்வுறு! மந்திரம்! ! தமிழ் திருமந்திரம்! ! ! வாழ்க பாரதம் வேதம் வாழ்க பாரதம் ரிஷிகள் முனிவர்கள்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க தமிழ் ஆதாரம்!!!!
@kvasudevan7575
@kvasudevan7575 10 месяцев назад
அனைத்து துன்பங்களுக்கும் காரணம் ஆராய்ச்சிதான்
@JeyavelVellingiri
@JeyavelVellingiri 4 месяца назад
😂
@kamarajp7762
@kamarajp7762 25 дней назад
Cell phone பயன் பாட்டை நிறுத்தி விடுங்கள் மின்சாரத்தை பயன் பாட்டை நிறுத்தி விடுங்கள் இரு சக்கர வாகனம் பயன் பாட்டை நிறுத்தி விடுங்கள் ஆராய்ச்சி மூலம் தான் வேவசயம் பெருகியது சாப்பிடு வ த நிறுத்தி விடுங்கள் ஆதாம் ஏவாள் என்ற கதை சொன்னார்கள் அல்லவா அவர்களே ஆய்ந்த பின்னே சாபிட்டார்கள் ஆராய்ச்சி இல்லையேல் மனித குலம் இல்லை நண்பரே
@shahulnewcentury
@shahulnewcentury 3 месяца назад
பாட புத்தகங்களில் உங்கள் தரவுகள் இடம் பெற வேண்டும்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 месяца назад
பொய்யை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமா.
@KathirvelKathirvel-bs5mr
@KathirvelKathirvel-bs5mr 11 дней назад
அறிவை பயன்படுத்து என்று கூறிய புத்தரின் கருத்துக்கள் உனக்கு பொய்யென்றால், கரமா, மன்வினை, விதி, பாவம், என்று கூறி உன்னை போன்றவர்களை நம்ப வைத்துள்ள பார்ப்பனுடைய வேதம் உண்மையானதா ​@@veluppillaikumarakuru3665
@mohanmunusamy2850
@mohanmunusamy2850 9 дней назад
வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா
@cillau6319
@cillau6319 10 месяцев назад
Such an amazing speech
@ganesangovindasamy9216
@ganesangovindasamy9216 24 дня назад
Every person in the world must listen this audio. Dr. G G.
@easwaranlakshmanan7699
@easwaranlakshmanan7699 14 дней назад
Correct super excellent Sir
@sivaprasanna369
@sivaprasanna369 Год назад
Nandri ayya🙏🙏🙏
@murugesana946
@murugesana946 Год назад
அருமை 👍👍👍
@VSRTennur
@VSRTennur 22 дня назад
துவேஷம் பேசி சுகிக்கும் தற்குறிகள்
@vktruecare5911
@vktruecare5911 14 дней назад
Great Prof
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 7 дней назад
இன்னொரு மஹாவிஷ்ணு
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 7 месяцев назад
காஞ்சிபுரம் ஊருக்கு விளக்கம் சொல்பார்ப்போம்
@chandrasekarann4379
@chandrasekarann4379 Месяц назад
Yes, In Bhudha’s teachings two are very important. 1. All things are impermanent in nature, # 2. No matter has inherent existence, # 3. The state of Nirvana is beyond concepts. State of Nirvana means, living with a state of mind that No desire No ego No hatred and No greed. That is enlightenment.
@user-sudharshansuryachandra
@user-sudharshansuryachandra 8 дней назад
Verygood answer mudhalil buddha and buddhism vandathu appuram vedam hindu religion Bhagwat Geeta buddhism eppadi niragarithadhu vedisma. sir enakku doubt aaga irukku ninga padithu degree velai vanginirgala illai unakku enya endha polappu
@aravindafc3836
@aravindafc3836 Год назад
புத்தர் அறிவின்! உச்சம்! ! வேதம்! தெளிவான உண்மை! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஒற்றுமை! !
@palanikumarv6086
@palanikumarv6086 Год назад
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@barathirajan
@barathirajan Год назад
@@palanikumarv6086 All bastards claim EVR as their Father !
@shanmugasundaram1350
@shanmugasundaram1350 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shanmugasundaram1350
@shanmugasundaram1350 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 22 часа назад
Suckling b4 Hindu sanathan dharma. Tamil saiva literature n vallalar
@velshanthani7475
@velshanthani7475 Год назад
History that need to be made into books. And given to all students.
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 23 дня назад
பௌத்தம் இந்து மதத்தின் கிளை. புத்தரின் பெற்றோர் இந்துக்கள்
@ritvikvijay7508
@ritvikvijay7508 13 дней назад
இந்து மதம் வேண்டாம் என்று தானே வேறு மதத்தை தோற்றுவித்தார் மேலும் வைணவம் சைவம் என்று ஷண்மதங்களஐ ஸ்தாபித்தவர் சங்கரர் இந்து என்ற மதம் இல்லை
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 дня назад
இது என்ன புது கதையாக இருக்கிறது?
@neelgood_reels
@neelgood_reels 11 дней назад
This is what we want to know and spread to young minds, frauds like Mahavishnu need to be discarded from the society
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 11 месяцев назад
மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்... விளக்கத்துக்கு வாழ்த்துக்கள்
@gopinathgopinath909
@gopinathgopinath909 Год назад
Super sir
@a314
@a314 6 месяцев назад
Good speech. How many such speeches has this man talked about other religions other than Hinduism?!
@aruchase
@aruchase 25 дней назад
Why should he need to talk about other religions ?
@kadhiravankathir3925
@kadhiravankathir3925 16 дней назад
❤❤❤
@ssschoodagopal
@ssschoodagopal 23 дня назад
பௌத்த அஹிம்சை கொள்கையினால் நாடு அந்நியர் கையில் அடிமைப் பட்டது.
@SussyBaka-uq6nf
@SussyBaka-uq6nf 13 дней назад
ஆங்கிலேயர் வந்த போது இந்து மதம் தான் தழைத்து இருந்தது. அப்போது ஏன் இந்தியா ஆங்கிலேயர் வசம் வந்தது? இந்து மதமும் அஹிம்சையை தானே போதிக்கிறது.
@balasubramanianr7208
@balasubramanianr7208 5 дней назад
உண்மைக்கு முன்னால் பொய் பித்தலாட்டங்கள் அழிந்து படுக.
@rameshs6309
@rameshs6309 19 дней назад
யோகா வந்தது பதஞ்சலி முனிவர்.. எப்பொருள் யார் வாய் கேட்பின்னும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 🎉🎉🎉
@YogeshTNPSC
@YogeshTNPSC Год назад
ஐயா ஒரு சந்தேகம்? விதி என்று ஒன்று உள்ளதா?
@balasubramaniramalingam7592
விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை, உழையுங்கள் முன்னேறு மேலே மேலே
@kabilankannan8441
@kabilankannan8441 Год назад
நீங்கள் எதையும் மதிநுட்பத்துடன் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக யாரோ சில, பல, தீய எண்ணம் கொண்டவர்களால் ஏற்படுத்தப்பட்டச் சொல்லே "விதி" என்பதாகும்... அடுத்த நொடிகளில் ஆயிரமாயிரம், அதிசயங்களையும், மர்மங்களையும், ஆச்சரியங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் "காலம்" வலிமையானது.... காலத்தின் கணக்குகள் வலிமையானவைகள், அதையே அவர்கள் விதி என்றார்கள்.... இங்கு காலம் என்பதே "கடவுளாக்கும் "
@karthikeyankarthikeyan4980
@karthikeyankarthikeyan4980 Год назад
முதல் பெரியார் புத்தர் தான்
@manohargovindaraj1621
@manohargovindaraj1621 25 дней назад
தங்களுடைய இந்த காணொளியை தற்செயலாக பார்க்க நேர்ந்தது தங்களுடைய அனாத்மா வாதம் என்னும் புத்தர் சொன்ன விடயத்திற்கு நேர்மாறாக வள்ளார் எனும் இராமலிங்க பெருமான் ஜீவ காருண்ய ஓழுக்கம் என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார் படித்துதெரிந்து கொள்ளவும்
@mohanramasamy7815
@mohanramasamy7815 Год назад
நல்ல அறிவு மட்டும் pathhathu. நல்ல குணம் இல்லையெனில், அறிவு kettathai நோக்கி அழிவுபாதையில் செல்லும். மக்கள் விழிப்போடு இருந்தால்தான் சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கும்.
@dran63
@dran63 Год назад
You should give a speech on how to think and how to examine a thought.
@perisamy6190
@perisamy6190 24 дня назад
இவர் ஒரு தலை பட்சமாக பேசுகிறார்
@nanarama4554
@nanarama4554 20 дней назад
EeVeRa adi varudi.Vaai savadaal.
@nandacoumar
@nandacoumar 6 дней назад
உன்னுடைய கண்ணில் மரண பயத்தை பார்க்கிறேன் !
@aravindafc3836
@aravindafc3836 Год назад
எப்படி டா! இத்தனை! பிரிவினை????
@aravindafc3836
@aravindafc3836 Год назад
புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா வா! ????????? ! ! சூனிய த்தை பார்தது! ! யார்! ! பிரக்ஞை! ப்ரக்ஞானம்பிரும்ம்! ! ! தமிழ் ல்! உணர் வு! ! பிரக்ஞை! என்றால்! உனர்வு! உனர்வுறு! மந்திரம்! தான் பற்ற பற்ற! தலைபடும்! தானே!!!! தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வஞ்சகம் தான் பிரிவினை! ! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா! உலக ம்தான்! சூனிய ம்! ! உலக ம்தான் மாயை! ஆத்மா! நிலையான து! ! இரண்டு ம் ஒன்று தான்! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்!
@NagarajanVenkataraman-q7i
@NagarajanVenkataraman-q7i 8 дней назад
How does the professor explain the fact that it is the upper caste non-Brahmins (NOT Brahmins) who compel the Dalits to use separate metal tumblers to drink from and prevent them from sharing the tumblers they themselves use for drinking? Can he deny that this practice is widely prevalent even today in most parts of Tamil Nadu? In such a situation, how can he condemn the Brahmins alone for discriminating against other castes?
@sharathkumar2176
@sharathkumar2176 11 месяцев назад
Can anyone explain about buddha on karma? Did buddha believed in previous life of a man?
@chandrasekarsubramaniyan5249
@chandrasekarsubramaniyan5249 16 дней назад
Fate concept is the concept which has been in the world for many decades.. That is if you do some thing in this world to affect others then that will also affect you in later time. This is one of the belief system. Brahmin's belief system need not be concluded as the authentic one to trust because true religions are formed to search Paramporul and non-true religions are formed to enslave some human societies, or because of immature ideologies. In Anmigam, the end destination is to reach a position to be in supreme knowledge so that we can fully about our actions and it's outputs and so prevent us from doing bad things. In India, many religions are trying to suggest offsetting bad actions with good actions such as Food donations,... Buddha might have concept of even Atma is a changing entity but the religions suggest to find a Non-changing entity in this changing universe. One say no such thing, but the search of such entity gives motivation to human life.
@radhakrishnan7025
@radhakrishnan7025 Год назад
1000 ஆண்டுகள் முன்பு தான் கீதை எழுதப்பட்டது என்று கீதையின் மறுபக்கம் நூலில் கி. வீரமணி அவர்கள் கூறியுள்ளார்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Год назад
மகா பாரதப் போரில் உருவானது புனித கீதை🙏🙏🙏🙏🙏🙏
@kabilankannan8441
@kabilankannan8441 Год назад
​@@sivagamisekar1889 புத்த மதம் மற்றும் நாத்திக கருத்துகளால் அழிந்து போகக்கூடிய நிலையில் இருந்த "பார்ப்பண" ஆதிகத்தை, நிலைநிறுத்த கி. பி நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புணைக்கதையே "பகவத்கீதை".....
@thepatriot_24X7
@thepatriot_24X7 Год назад
ஓசி சோறு அப்படி தான் பேசும்😂
@aruchase
@aruchase 25 дней назад
​@@sivagamisekar1889மகாபாரதத்தின் பிற்சேர்க்கை பகவத் கீதை.
@sivagamisekar1889
@sivagamisekar1889 25 дней назад
@@aruchase அந்த காலகட்டத்தில் போருக்கு முன் சொல்லப் பட்டது கீதை. ஸ்ரீமத் பாகவதம் சொல்கின்றது. வந்து விட்டீர்கள் மடை மாற்ற
@aravindafc3836
@aravindafc3836 Год назад
ஞானம் பெற்ற ஆத்மா! புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! ஞானம் பெற்ற ஆத்மா! வா!!!! அல்லது ஞானம் பெற்ற சூனிய மா! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்!! உணக்கு விளங்க!! பல்வேறு பிறவி தேவைபடும்! !
@RamanaMurthy-rz2mi
@RamanaMurthy-rz2mi 6 дней назад
U know only tamil & buddha. But buddha copied everything from vedas.
@nr776
@nr776 25 дней назад
அப்படி ஜீசஸ் அல்லா சொன்னது பத்தியும் சொல்லுங்க அப்பத்தான் முழுமை அடையும் சந்தேகம்.
@namashivayamperumal
@namashivayamperumal 4 месяца назад
ஒருமை தான் கற்ற கல்வி எழுமை ஏமாப்புடைத்து
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 месяца назад
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப் புடைத்து.
@barathirajan
@barathirajan Год назад
The title itself is wrong as is the material that follows! Vedas did not deny Buddha; It is Buddha who denied the Vedas !
@aravindafc3836
@aravindafc3836 Год назад
சூனிய தை! வணங்கலாமா??????????? ! சூனிய ம் யாருக்கு! தெரிந்தது! ! ! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம் ஞானம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை
@palanikumarv6086
@palanikumarv6086 Год назад
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@ஆளவந்தார்நாதமுனி
துலுக்கன் அதைத் தான் செய்கிறான்
@baskaranganesh
@baskaranganesh Год назад
How much paid by DMK he is paid to spread these messages
@thennavans3965
@thennavans3965 20 дней назад
புத்தர் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று நம்பப்படுகிறது.
@Jonymoses3103
@Jonymoses3103 9 дней назад
ஆம் அசோகர் இங்கிலாந்து இளவரசர்
@aravindafc3836
@aravindafc3836 Год назад
பிறந்த குழந்தை இ! எப்படி துன்பம் வருகிறது! தமிழ் திருக்குறள்! உண்மை கருத்து தான்! பிறவி உண்டு! பல்வேறு பிறவியில் செய்த பலன் தான்! பிறவி?
@palanikumarv6086
@palanikumarv6086 Год назад
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@SubbuRao-v3j
@SubbuRao-v3j 7 дней назад
Kasatampillaipathuithutheviya
@aravindafc3836
@aravindafc3836 Год назад
ஞானம் சூனியம்! பேராசிரியர்! ! உலக ம்தான் மாறும்! ! புத்தர் ஞானம்! மாறாத சாட்சி ஆத்மா! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வஞ்சகம் தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! புத்தர் கூட்டதினரை! ஆரிய! என்கிறார்! ! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ! மாணிக்கவாசகர்! கடவுள் ளை ஆரிய என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! ஆரிய அர்த்தம்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க தமிழ் ஆதாரம்!
@duraisubbi
@duraisubbi 5 дней назад
Puthusa puthusa yengenthuda varuvinga paithiyangala
@pravikeys81
@pravikeys81 27 дней назад
He is history Hod in Vivekandha college ..2023 .. but dmk supporter😮
@cinemamental3457
@cinemamental3457 Год назад
பகவத் கீதை 2700 வருடத்திற்கு மேல் பழமையானதா ?😮😳
@chandrasekar3424
@chandrasekar3424 4 месяца назад
No, Gita's period is about 400 A.D. It was written during the Gupta period. This Gita was attached intentionally with Mahabharata to pose like ancient one. That's all.
@aravindafc3836
@aravindafc3836 Год назад
சூனிய ம் பார்த து! சூனிய மா! இல்லை! புத்தர்! சூனிய ம் அல்ல என்பதை! வேதம் மூலம்! அறி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வேண்டாம் டா பிரிட்டிஷ்! வாழ்க பாரதம் வேதம்!! வாழ்க பாரதம் ஞானிகள்! ! வாழ்க பாரதம் புத்தர்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் தர்மம்! ! வீழ்க பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பிரிட்டிஷ் சாதன! வேதம்! வேண்டாம் டா????
@palanikumarv6086
@palanikumarv6086 Год назад
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
​@@palanikumarv6086 ஈ.வே. ராமசாமி நாயக்கனின் பெயரை கேட்டவுடன் அதிரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Год назад
அரை வணக்கம் ((புலய பிராமனனின் அசிங்கம்)) எதிர்ப்பது அடித்தால் ஒடுவது கூட்டி கொடுப்பது காட்டி கொடுப்பது உண்மையய் சொன்னால் நான் இந்து என்று தப்பிப்பது கடவுளயே நாங்க தான் படைத்தது என்பது அசிங்க புராணம் எழுதுவது இன்னும் எத்தனை தூரோகம் எத்தனை நாளைக்கு செய்வது எதிர்த்தால் நாங்கள் இந்து என்றூ பொய் சொல்லி ஒடுவது இந்து மதத்தை பற்றி பேசினால் உடனே நீங்க கிரித்துவரா??இசுலாமியனா?? என்று கேட்ப்பது மடை மாற்றம் செய்வது இந்து புலய அய்யனா என்றால் அதுவும் இல்லை ஒடுங்கள் ஒடுங்கள் கைபர் கணவாய் திறந்துதான் இருக்கிறது கடவுள் உலகை படைத்தார் அந்த கடவுள் மந்திரத்திற்க்கு கட்டுப்பட்டவர் அந்த மந்திரம் எங்களுக்கு கட்டுப்பட்டது அப்படியானால் கடவுள் பெரியவனா?? மந்திரம் பெரியதா?? இதை சொன்னவன் சொல்லிக்கொண்டு இருப்பவன் யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் அப்ப யாரு பெரியவன் அப்படிப்பட்ட யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பானை கடவூளை விட பெரியவனை கொரானா கொன்றது என்றால் கொரானா பெரியதுதானே???
@நம்மவீட்டுசமயல்-ற2ம
இறைத்தனமை உயிர்கள் உள்ளவரை அழியாது எவராலும் அழிக்கவும் முடியாது
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Год назад
@@நம்மவீட்டுசமயல்-ற2ம வணக்கம்' மனமது செம்மையானால் மந்திரம் ஏதடா சுத்தி வந்து முனுமுனுக்கும் சாமிதான் ஏதடா?? நட்ட கல்லும் பேசுமோ?? நாதன்தான் உள்ளிருக்கயில் திருமூலர்
@manjunathanmahadevan5400
@manjunathanmahadevan5400 7 дней назад
.
@ALCMin
@ALCMin Год назад
ஆகையால், குமாரன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள் யோவான் 8:36
@aws8536
@aws8536 Год назад
அந்தக் குமாரனே தன்னைத்தானே சிலுவையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. "என் கடவுளே! என் கடவுளே!! என்ன ஏன் கைவிட்டீர்" என்று சொல்லி மூச்சை விட்டதாக விவிலியம் கூறுகிறது. அவர் எப்படியப்பா உம்மை விடுவிப்பார்?
@kumarsenthil5649
@kumarsenthil5649 9 месяцев назад
😂😂😂
@MCSPrakashV
@MCSPrakashV 11 дней назад
​@@aws8536 குமாரன் பாவத்தில் இருந்து விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.அவர் மரிப்பதற்காகவே பிறந்தவர் எனவே அவர் சிலுவைில் விடுபடுவதை தேர்வு செய்யவில்லை.இன்னும் அவர் மேல் நீங்கள் சந்தேகம் கொண்டால் அவர் உயிர்த்தெழலை பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
@aravindafc3836
@aravindafc3836 Год назад
மாற்றம் உண்மை புத்தர்! மாற்றம் பார்த ஆத்மா உண்மை வேதம் கூறுகிறது! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ரிஷிகள்! புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம்! உலக மாயை! ஆத்மா உண்மை வேதம் கூறுகிறது! ! ! ! ! ! ! கூர்ந்து கவனித்தால் போதும்! இரண்டு ம் ஒன்று தான்! ! ! ! ! மாற்றம் தை! பார்தது! யார்! ஆத்மா வா!!!!! சூனிய மா?????? ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்!
@kaniyurananthakrishnangane5663
@kaniyurananthakrishnangane5663 4 месяца назад
உளறல்
@bluewolf07pharma82
@bluewolf07pharma82 Год назад
Enna pesinaalum nam makkal adhigamaga
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 13 дней назад
பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும் தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள் தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர் சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்) 11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்) 12. மாமூலனார் 13. மதுரைக் கணக்காயனார் 14. நக்கீரனார் 15. மார்க்கண்டேயனார் 16. வான்மீகனார் 17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை) 18. வேம்பற்றூர்க் குமரனார் 19. தாமப் பல்கண்ணனார் 20. குமட்டுர்க் கண்ணனார் இடைக்காலம் 21. மாணிக்கவாசகர் 22. திருஞானசம்பந்தர் 23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 24. பெரியாழ்வார் 25. ஆண்டாள் 26. தொண்டரடிப்பொடியாழ்வார் 27. மதுரகவி 28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி) 29. பரிமேலழகர் 30. வில்லிபுத்தூரார் 31. அருணகிரிநாதர் 32. பிள்ளைப் பெருமாளையங்கார் 33. சிவாக்ரயோகி 34. காளமேகப் புலவர் பிற்காலம் 35. பெருமாளையர் 36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்) 37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்) 38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை) 39. கோபாலகிருஷ்ண பாரதியார் 40. கனம் கிருஷ்ணையர் 41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார் 42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி) 43. சண்பகமன்னார் 44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு) 45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்) 46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர் 47. சுப்ரமண்ய பாரதியார் 48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ) 49. சுப்பராமையர் (பதம்) 50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்) 51. ரா.ராகவையங்கார் 52. பகழிக் கூத்தார் 53. வென்றிமாலைக் கவிராயர் 54. வேம்பத்தூர் பிச்சுவையர் 55. கல்போது பிச்சுவையர் 56. நவநீதகிருஷ்ண பாரதியார் 57. அனந்தகிருஷ்ணஐயங்கார் 58. திரு, நாராயணசாமிஐயர் 59. மு.ராகவையங்கார் 60. திரு. நா.அப்பணையங்கார் 61. வசிஷ்டபாரதி (அந்தகர்) 62. கவிராஜ பண்டித கனகராஜையர் 63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர் 64. ம.கோபாலகிருஷ்ணையர் 65. இவை.அனந்தராமையர் 66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா) 67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா) 68. வ.வே.சு.ஐயர் 69. கி.வா.ஜகந்நாதையர் 70. அ.ஸ்ரீநிவாசராகவன் 71. ஸ்வாமி சாதுராம் 72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர் மேலும் ஊத்துக்காடு கவி, பாபநாசம் சிவன், வை.மு.கோ, கல்கி, சாண்டில்யன், சாவி, ஸுஜாதா, வாலி, சோ. இப்பதிவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் அதர்மம் அழிய வேண்டும், தர்மம் வாழ வேண்டும்
@kannansivadass
@kannansivadass 11 дней назад
எங்களை மாதிரியான சக்கிலியன் பறையன் எல்லாம் கருப்பாக இருக்க, பார்ப்பனன் எல்லாம் வெள்ளையாக இருக்க, நீயும் நானும் ஒன்னா....எப்படிடா....
@kannansivadass
@kannansivadass 11 дней назад
தன்னுடைய இருத்தலுக்காக அந்தந்த இடங்களிலுள்ள மொழிகளை பயன்படுத்திக் கொண்ட பிராமணன்...
@kannansivadass
@kannansivadass 11 дней назад
தமிழையே இவனுங்க தான் உருவாக்கிய மாதிரியான பதிவு போட்டிருக்கான் பாரு...
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 11 дней назад
@@kannansivadass வாடா, போடா எல்லாம் பேசுங்க சார் ஆனா நா கருப்பா இருக்க மற்றவர்கள் சிகப்பா இருக்கான்னு சொல்லாதீங்க. நா முதலியார் தா. என் அப்பா கருப்போ கருப்பு, என் மாமா அண்டங்க் காக்காய் கருப்பு.... இப்படி நிறைய பேர் மற்ற ஜாதியில் கருப்பாக உள்ளனர். ஏன் பார்ப்பணரில் பலர் கருப்பாக உள்ளனர். சூப்பர் ஸ்டார் கருப்பு. எந்த செட்டியார் சிகப்பாக இருக்காங்க. பெரும்பாலும் அவர்கள் கருப்புதா. முதலில் இந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வாங்க. அங்கி, லுங்கியால் உருவாக்கப்பட்டவர்கள் யார். சரித்திரம் படியுங்கள். கக்கூஸ் ஐ யார் இந்தியாவுக்கு கொண்டுவந்தது. அங்கியும், லுங்கியும். நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் எப்படி.
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 11 дней назад
@@kannansivadass அப்படி பார்த்தா, அங்கியும் இப்படித்தான் அங்க அங்க மொழிகளில் ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் எந்த மொழிக்கும் எந்த சேவையும் அந்த நாஸ்ய்கள் செய்யவே இல்லை. பேரை கூட அந்தந்த மொழிகளில் வைப்பதில்லை. அதை கேளு.
@aravindafc3836
@aravindafc3836 Год назад
பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் வேண்டாம்! ! ! ! நீங்கள் ஒரு சூனிய மா!!!! ! ! ! சூனிய திற்கு! ஞானம் மா! ! ! ! ! ! ! ! ! ! ! புத்தர் ஞானம் அடைந்த ஆத்மா! ! வாழ்க பாரதம் வேதம் வாழ்க புத்தர் ஞானம்!
@user-sudharshansuryachandra
@user-sudharshansuryachandra 8 дней назад
Mudhal varusam mazhai poithu vittadhu irandam varussmum poithu vittadhu adharkaga mundram varusam vidhai vidhaikkamal irukkadhe nee un kadamaya sey enru sonnar palana edhir partha vidhaikkave maatan adharkaga solla pattadhu kadavul mel barathai pottu vittu vela sey enru sonnadhu anraikku erundha uncertaity manadhil kondu solla pattadhu ella madhamum praise the lord than solluthu krishnar thannai patri sollavilla narayanai patri solgirar vishnu searupam kaatugirar than krishma avathatam enru koori than moolamaga narayani. Swarupayhai kattugirar ninga krishnan enru ninaithu kondal adhu yaar thavaru
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Год назад
Our forefatheric saints written good and truth. Now you are farcically commentingv there is no idol God with legends. Everything is scientific wisdom.almighty has given equality in inevitable end good. Explore truth of our life instead of talking present talk.
@cssvijay9706
@cssvijay9706 10 дней назад
பெறியார் ஏன்?
@motherearth5229
@motherearth5229 Год назад
Sir you are partially wrong. Aaseevagam siddhars only who taught yogam. Not Buddhism. You never mentioned about Aaseevagars. I believe you are supporters of dravida group. Aaseevagars are wiser than Buddha.
@ramadoss49
@ramadoss49 25 дней назад
What you want to do do it sir don’t make problem to the people
@இயேசுவேதேவன்
❤❤இயேசு கிறிஸ்து மதத்தை உண்டாக்க வரவில்லை😊😊 அவர் மனுக்குலத்தை இரத்தம் சிந்தி மீட்கவே வந்தார்❤❤ தேவனே இயேசு என்ற நாமத்திலே வந்தார்.. ஈசு ஈசாநபி ஈசன் ஈசுவரன்....
@sivamurugan1313
@sivamurugan1313 10 месяцев назад
மதங்களில் இருந்து நம்மை மீட்கவே அவர் உரையாற்றுகின்றார். நீங்கள் திரும்பவும் மதத்திலேயே தான் நிற்கிறீர்கள்.
@ravaneshwaran96
@ravaneshwaran96 28 дней назад
Aasivagam thaan tamilargal matham enave athil eraivan ellai 100% Quantum science and biological science
@narayanancs8674
@narayanancs8674 Месяц назад
Budham enna pithamaa
@abimaniabimani3333
@abimaniabimani3333 11 месяцев назад
ஐயா பைபிள் குரான் ஆதி கிரந்தம் இதெல்லாம் உண்மைகளா ஐயா! ஐயா கொஞ்சம் சொல்லி பாருங்க ஐயா
@rameshk1762
@rameshk1762 Месяц назад
AYYA SOTHUKKU APPURAM ENNA PANNUVAAN. ITHU MAATHIRI PESUVATHUTHAAN SAFETY. ULAGATHIL ELLAM TERNITHA MAATIRI PESUM ORU SILARIL INTHA PAYANUM ORUVAN
@aravindafc3836
@aravindafc3836 Год назад
சூனிய ம்! சவுக்கு அடிகொடுக்குமா! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் டா!!!! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஞானிகள் ரிஷிகள்! வாழ்க புத்தர் ஞானம் அடைந்த வர்! சூனிய திற்கு! ஞானம் உன்டா?????? பிரிட்டிஷ் உளரல்!!!!!
@prasannakannan4322
@prasannakannan4322 24 дня назад
This shows lack of knowledge, understanding and even lack of basic intelligence of the vedas.
@vijayakumarc1861
@vijayakumarc1861 17 дней назад
உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்லையாடா மற்ற மதங்களை பற்றி தவறாக பேசுவதற் கு ?
@a314
@a314 6 месяцев назад
17:17 professor, you are wrong. The Buddha never claimed there was no God. He just didn't talk about God. That's agnosticism and not atheism!
Далее