Тёмный

Avvaiyar's Gnana Kural ll தமிழர் யோக நெறி பேசும் ஒளவையின் ஞானக் குறள் ll பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 94 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#avvaiyar,#gnanakural
ஒளவையாரின் ஞானக்குறள் பற்றிய அறிமுகம்

Опубликовано:

 

29 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@rathamanalan
@rathamanalan 3 дня назад
வாழ்நாளில் அறிந்திருக்க முடியாத பல ஞானியர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து எமக்கு காட்டியுள்ளீர்கள். மேலோட்டமாக பாடப்புத்தகங்களில் அறிந்திருந்த பெருமக்களைப்பற்றி துளைத்தெடுத்து காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு ஈடில்லை🙏🏽
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 2 дня назад
ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு இந்த உரை மிகவும் சிறப்பானது
@iraivan010
@iraivan010 2 дня назад
ஓம்
@sanpras01
@sanpras01 2 дня назад
My village name is Avvaiyarpatti. Elderly people show the place where she lived.
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 14 часов назад
. உங்கள் தொண்டு வாழ்க வளர்க குருவருளால் என்று வேண்டிக் கொள்வோம் நீங்கள் பிறந்தது என் போன்ற பாமரனுக்காகவே என்பதை உணர்ந்து கொண்டோம் இறைவன் கருணையால் நல்லதே நினைப்போம் நல்லதே சொல்வோம் நல்லதே நடக்கும் இதை காரண குரு அருளால் மட்டுமே உணரமுடியும் WINGS
@sureshquest
@sureshquest День назад
புத்தகத்தின் தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆழ்ந்த கருத்துகள், என் மனதை வியப்பிலும் அற்புதத்திலும் ஆழ்த்தின. இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல, இது ஒரு ஆழ்ந்த ஞானப் பயணம், ஒரு ஆன்மீக அனுபவம். இதை வாசிப்பதன் மூலம், நீங்கள் ஞானத்தின் ஒரே பாதையை அனுபவிக்க முடியும். இதை வாசிக்க தவறாதீர்கள்; இது உங்கள் ஆன்மீக பயணத்தில் மிக முக்கியமான ஓர் அடியெடுத்து வைத்தல். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.
@prabaagaranv7054
@prabaagaranv7054 3 дня назад
ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி நல்ல விஷயங்களை சொன்னீங்க ஞானத்துக்கு வேண்டிய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறீங்க உங்களுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கேட்கட்டும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 дня назад
ஞானக் குறள் ஔவையார் வேறு காலம் எனக்குறிப்பிட்டதற்கு நன்றி.
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 День назад
அருமையான விளக்கம். நன்றி ஐயா. ஓம் சாந்தி
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 11 часов назад
அருமை! அருமை! அருமெய்!
@gramesh5017
@gramesh5017 2 дня назад
Deep and clear narration sir we are gifted Thks u very much thangal sidham engal bhagyam .
@iraivan010
@iraivan010 2 дня назад
வணக்கம், இன்று தமிழ் ஏடுகளை படித்து புரிந்துகொள்ள முடியாதபடி தமிழை தங்கிலீஸ் ஆக்கி வைத்த கயவர்களால் இத்தனைகாலம்ஆளபட்ட தமிழர்கள் இவ்வளவு அறிவியல் புதைந்த ஆன்மீகம் நமது எனகூட அறியவில்லை. ஆனால் மேடை முழுதும் தமிழ் தமிழ் என கூவுபவர்களும் எந்த பழந்தமிழ் ஏட்டையும் முழுதாக படிப்பதில்லை!! உங்களின் முயற்சியால் எளிதாக புரியும்படி நல்ல பயனுள்ள விளக்கம் தருவதற்கு , மிக்க நன்றி ஜி.
@sm12560
@sm12560 2 дня назад
Worst copying of kural venba. Not even close to poetic beauty of thirukkural. Periya puranam padalkal are far better, especially manikka vasakar.
@SureshBabu-ze7mx
@SureshBabu-ze7mx 3 дня назад
A police officer writing a book on spirituality is really a great thing, wish I could meet him...
@govindarajul6725
@govindarajul6725 6 часов назад
நண்பரே தங்களது விளக்கம் அற்புதமாக அமைந்துள்ளது. நமது சூட்சம சரீரத்தில் மூலாதாரம் 4 இதழ்கள் ஸவதிஸ்டானம் 6 மணிப்பூரகம். 10 அனாஹதம். 12 விஷுந்தி. 16 ஆக்ஞா. 2 ( வலது நெற்றியில் 1. இடது நெற்றியில் 1. இரண்டு நெற்றியின் மையத்தில் சிவத்தை அடைய விரும்பும் நுழைவாயில். தமிழ் எழுத்து ' ற' அகத்தியர் விளக்கும்.
@subramanian.kmanian4971
@subramanian.kmanian4971 2 дня назад
எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். பவம் என்றால் பிறப்பு
@agroheritageculturetourismtalk
நன்றிங்க அய்யா 🎉
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 День назад
மிக்க நன்றி.
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 3 дня назад
நன்றி ஐயா 🙏
@s.vimalavinayagamvinayagam6894
நன்றி அய்யா 🙏
@v.saraladevi6518
@v.saraladevi6518 День назад
திருவள்ளுவர் தமது ஞானவெட்டியான் என்ற நூலில் அவர் அடைந்த ஞானத்தை குறிப்பிட்டுள்ளார்...
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 14 часов назад
காரண குரு தான் ஒரு முறை மட்டுமே உணர்த்த முடியும் தொட்டுக் காட்டாமல் சுடும் போட்டலும் தெரியாது என்று முன்னோர் வாக்கு
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 3 дня назад
நன்றிகள் ஐயா❤
@elyaperumaljeyaratnam7565
@elyaperumaljeyaratnam7565 3 дня назад
நன்றி ஐயா 🎉
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 2 дня назад
எல்லாமுமாகி இருக்கும் சிவம் நானே என்பதுதான் முடிவான உண்மை. நன்றி ஐயா
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 День назад
ஆமாயா. பெண்ணுருவில் இருப்பது ஆண் என்று அறியாத மடையன்; அந்த ஆணைக் காமவெறியில் புணர்ந்த சிவனே எல்லாம்!
@saralaramalingam378
@saralaramalingam378 2 дня назад
அருமையான யோகசூத்திரம், அருமையான விளக்கவுரை ஐயா. நன்றி.
@manigandanmani9718
@manigandanmani9718 3 дня назад
நன்றி
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 дня назад
ஆதன் உள்வாங்கும் மூச்சு அவினி வெளிவிடும் மூச்சு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.
@ArunastrainingCentre
@ArunastrainingCentre 3 дня назад
இந்த புத்தகத தை முழுமையாக படித்தேன். புத்தக ஆசிரியர் வெறும் தூலாசிரியராக தோன்றவில்லை உண்மையில் ஞானதவம் செய்து அதில் அனுபவம் கண்ட ஒருவரால் மட்டுமே இவ்விதம் எழுத முடியும் என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. அல்லது அந்நிலையை அடைந்த ஒருவரின் (அ) பல உயர் ஆற்றல்களின வழிகாட்டுதலால் உருவான படைப்பாக வே தோன்றுகிறது. ஞான ஆசிரியர் ருத்ரஷிவதா அவர்களின் மெய்பொருளுரைப் பற்றி அய்யா அவர்கள் இப்பேச்சு றையில் விளக்கவில்லை காரணம் விளைகவுரையை விளக்கலாம். ஞானப் பொருளுரையை பிறருக்கு புரிய வைக்க இன்னும பல மணி நேரம் எடுக்க வேண்டும் அல்லாது பிறர் விளங்க கூறுவது மிகக் கடிமை. ஆயினும் அழகாக தெளிவாக நூலைப் பற்றி விளக்கியுள்ளீர்கள் ஐயா. மிக்க மகிழச்சி. நன்றிகள்.
@user-sg9vk7ed5k
@user-sg9vk7ed5k 3 дня назад
இந்த நூல் எங்கு (பதிப்பகம்) கிடைக்கிறது
@selvakumarm8701
@selvakumarm8701 2 дня назад
இந்த புத்தகம் எங்கே கிடைக்கிறது
@dharanidharandharani5568
@dharanidharandharani5568 2 дня назад
மிக்க நன்றி நன்றி ஐயா
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 3 дня назад
Thanks sir.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 дня назад
சிறப்பான காணெளி என்று கருதுகிறேன் 😊
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 12 часов назад
The next video on line is about philosophy of JK, who says meditation is the presence of mind of what one is dong and not removing thoughts
@uniqueproducts8847
@uniqueproducts8847 3 дня назад
Milka Nandri ayya
@KrishnaMoorthy-bq5mw
@KrishnaMoorthy-bq5mw 2 дня назад
I find much similarity in the vethathriyam concepts.
@YOYOMIX
@YOYOMIX День назад
💙💙💙
@velunachiyar4114
@velunachiyar4114 2 дня назад
Thank u sir. How do we get this book
@jayapald5784
@jayapald5784 3 дня назад
வணக்கம் அய்யா
@kamalsangavi6731
@kamalsangavi6731 3 дня назад
🙏🙇‍♂
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 2 дня назад
ஐயா த‌ங்க‌ளி‌ன் பதிவை நான் கேட்பேன் அவ்வையார் ஞான குரல் வெளியே நிறைய தெ‌ரியாமல் உள்ளது இதை மீட்டு கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் நான் திருஅருட்பா புத்தகம் படித்து அதில் தாங்கள் கூறிய அனைத்தும் உள்ளது அந்த புத்தகம் தங்களுக்கு அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 2 дня назад
நன்றி ஐயா..! ஒரு சிரப்பான கானோளியைய் காண வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் ❤
@selvakumarm8701
@selvakumarm8701 2 дня назад
சிறப்பான காணொளியை
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 День назад
"சிரப்பான கானோளி " தமிழை ஒருவழியாக்கி விடுவோம், போராசிரியருட்ன் இணைந்து!
@muthuchamyvellaian6447
@muthuchamyvellaian6447 2 дня назад
ஐயா திருவள்ளுவரின் "ஞான வெட்டியான் " என்ற நூல் இருக்கிறது.
@goodboy7762
@goodboy7762 3 дня назад
Calvinism pathi poduga ayya
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 3 дня назад
குருவே சரணம்
@Karthik23550
@Karthik23550 3 дня назад
@azhagunilasuresh959
@azhagunilasuresh959 3 дня назад
❤❤❤❤❤❤❤
@sowbakyams3517
@sowbakyams3517 3 дня назад
🙏🙏🔥🔥🙏🙏
@raajrajan1956
@raajrajan1956 3 дня назад
Wonderful
@raniskitchen5219
@raniskitchen5219 День назад
🙏🙏🙏🙏🙏
@saravananramanan535
@saravananramanan535 3 дня назад
The Police officer Long live author of the book 🎉🎉🎉🎉🎉🎉
@sm12560
@sm12560 2 дня назад
Please read moolamum uraiyum published in 1915 and is available in Tamil virtual university
@nagarajr7809
@nagarajr7809 3 дня назад
.❤❤❤❤❤❤
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 День назад
போராசிரியர்!
@kandavel.a6544
@kandavel.a6544 16 часов назад
ரேசகம் பூரகம் கும்பகம்
@psrkg7398
@psrkg7398 2 дня назад
ஞானம் வாழ்க்கையை வளமாக்கும். மரணம் தவிர்க்கவே முடியாதது. வளமாக வாழ்ந்தாலும் இதைத்தாங்கி இருக்கும் உடம்பு அழியக்கூடியது. உடம்பு அழிவது என்பது தான் மரணம் என்று அறியப்படுகிறது.
@padmanabhansridhar9810
@padmanabhansridhar9810 3 дня назад
மெய் உணர்தல் அதிகாரம் முக்தி மோச்சம் பத்து திருவள்ளுவர் கூறியிருக்கிறார் 🌹 திருவள்ளுவர் சுட்டிக்காட்டாத விஷயங்களை இல்லை திருக்குறள் லில்
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 11 часов назад
எழுத்து - எழும் வித்து
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 3 дня назад
சார்....ஐன்ஸ்டீன் ..... தத்துவத்தை ஞாபகம் இளமை காலம் ஒரு நொடியில் முதுமை....எப்படி
@ekambarammargam9064
@ekambarammargam9064 3 дня назад
Practice to attain the ultimate is necessary. Otherwise it is just theory.zToo much theoretical.
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 2 дня назад
✓✓✓✓✓✓✓✓✓✓✓
@auha6269
@auha6269 2 дня назад
பெரும்பாலும் தத்துவ தளத்தில் பெண்களை காணுவது அரிதாக உள்ளது காரணம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 3 дня назад
ஏனோதானோ என இந்திய தத்துவ ஞானிகளை பற்றி சுகி சிவம்.......என்ன சார்.....‌ ஒளவை என்றால் ஒருவர்தான்.... உலக வாழ்க்கை அகப்படாமல் இளமை காலத்தை முதுமை காலமாக கோலங் கொண்டவர் இறை வன் திரு அருளால் கேட்டுப் பெற்றவர்... இப்படி கேட்டு விநாயகர் அருள் புரிந்த ஔவை ஒருவரே...பல் வேறு இடத்தில் காலங்களில் காட்சி கிடைக்க வாய்ப் பு இருந்திருக்கலாம்
@grandpa8619
@grandpa8619 День назад
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்... உடம்பினுள் உத்தமனைக் காண்....
@andalramani6191
@andalramani6191 2 дня назад
போலீஸ் காரர் சரியா இல்லை என்று போலீஸ் ஸ்டேஷனயே மூடலாமா.?
@sm12560
@sm12560 2 дня назад
You mentioned uyir Sakthi spread throughout prapancham. Does it mean all planets and stars? Then why there is no other life except in earth? Such bogus theories are being spread time immemorial. All humbugs
@rajaiyub210
@rajaiyub210 2 дня назад
Your recording is not good. Pl use non echoing room😂. Thanks
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 дня назад
குஜராத் கிர்னார் கல்வெட்டில் சத்யபுத்ர என்று குறிப்பிட்ட அரசர் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இவர் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு ஆகவே முதல் ஔவையார் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு ஆகும்.நன்றி.ஆனால் சமஸ்கிருத கல்வெட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனவே புறநானூறு எழுதப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுத்து வடிவம் இல்லை.இதன் இலக்கணத்தை பார்த்து தமிழிலக்கணம் எழுதப்பட்டது என்பது அப்பட்ட பொய் புராணம்.
@k.i.n.deivaakandanparamani2963
Nonsense
@raajrajan1956
@raajrajan1956 3 дня назад
Why?
@periyathambikaruppan1756
@periyathambikaruppan1756 2 дня назад
, அறத்தோடுபொருள்சேர்த்துஇல்வாழ்க்கைநடத்தினால்நான்காவதானமுத்திபேறுதானாக. கிடைக்கும்
@2010svk
@2010svk 3 дня назад
M9k.m. ok
@nadasonjr6547
@nadasonjr6547 3 дня назад
நன்றி ஐயா❤
Далее
КТО ЭТО БЫЛ?
25:31
Просмотров 295 тыс.
Absurdism | Dope Talk | Tamil | Adhirathan |  philosophy
12:09