#aramnaadu Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc AramNaadu RU-vid Link: / @aramnaadu Follow Us On Social Media: Facebook: rb.gy/1orgz Instagram: rb.gy/x1ghh
தமிழ் தலைவர் பிரபாகரன் ஒரு சக்திவாய்ந்த சகாப்தம் வீரத்தின் அடையாளம் ஆக சிறந்த ஒழுக்கம் நேர்மை அறத்தின் அடையாளம் வாழ்க தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன்
இருவருக்கும் வணக்கம்! உலகத்தலைவர்களிலேயே உயர்வானவன், உன்னதமானவன்,ஒழுக்கத்தை உயர்வாகக்கொண்டவன் ஒட்டுமொத்த அறத்தின் கொள்கலன் எங்கள் அண்ணன் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.வாழ்க அவரின் புகழ்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!வாழ்க தமிழ்
ஹிட்லருக்கும் எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹிட்லர் தன் வாழ்நாளில் வெஜிட்டேரியனாகவே தான் இருந்தானாம். ஹிட்லர் விலங்குகளை கொன்று புசிக்கவில்லை. ஆனால் மனிதர்களை கொன்று புதைத்தான். ஒருவனுக்கு மது அருந்தும் பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கமும் இருக்கவில்லை அதனால் அவர்கள் உத்தம புருஷர்கள் ஆகிவிடுகிறார்களா என்ன? இந்திய ராணுவத்தில் ராணுவ அதிகாரிகளில் எத்தனையோ பேர் மது அருந்துபவர்களும், அவ்வப்போது புகைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடமையில் துளி கூடத் தவறியதில்லை. இந்த நாட்டை காக்கும் பணியினை உன்னதமாக செய்கிறார்கள். அவர்கள் உத்தமர்கள் கிடையாதோ. தமிழ் ஈழம் எனப் பேசுவோர் அனைவரும் தீவிரவாதிகளே. என்னைப் பொறுத்த வரை முளையிலேயே சுட்டுக் கொல்லப் பட வேண்டியவர்களே.
கிறுக்குக் கூதியாடா நீ தேவடியாப்பயலே. தன் சுயநலத்திற்காக சக தமிழர் இயக்கத்தின் தலைவர்களை போட்டுத் தள்ளி தன் முட்டாள்தனமான கொள்கைகளால் தானும் அழிந்து தன் இனத்தையும் கூண்டோடு அழித்த பொட்டைப் பயல் தானே பாவாடைப் பயல் பிரபாகரன் மூதேவி😮😮. இந்த கேடுகெட்ட தாயால் ஒரு நாடே அழிந்தது தானே பயன் 😮😮😮
அவர் காலத்தில் நானும் ஒரு தமிழனாக ஈழத்தமிழனாக வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன். அவர் நடந்த பாதைகள் புனிதமாக மாறும். புனிதமான தமிழர்கள் நிச்சயமாக வருவார்கள்.
மிக மிக காத்திரமான, உண்மையான, தெளிவான பேச்சு. தலைவனின் ஆளுமை, அதீத திறமை, மக்களிடமான அன்பு…..,வார்த்தைகளில் வடிக்க இயலாது. இப்படியான தலைவன் ஒளிந்ததும், இருப்பதும்…..களங்கம் விளைவிப்பது. அருமையான பேட்டி.
நீங்கள் சொல்வது உண்மை. யார் எத்தனை புனை கதைகள் சொன்னாலும்.அவர்போல் சர்வ வல்லமை படைத்த ஒரு ஒப்பற்ற தலைவன் இனி வருவாரா? என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. எங்கள் தலைவன் என்று சொல்லும் போது ஒரு திமிர் வருகிறதே..... அது எங்கள் இனத்திற்கு அவர் தந்த மாபெரும் தியாகத்தின் அர்பணிப்பின் பலன்.
நூறு சதவிகிதம் தலைவர்அவர்கள் உயிருடன் இல்லை .அவர்உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது அவரின் பெயருக்கு களங்கமாகும் .அய்யா பழ .நெடுமாறன் அவர்களும் என்ன சூழ்நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிடகட்டாயப்படுத்தப்பட்டாரோ என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்
feel proud of Tamil nation leader Prabakaran who was so genuine, honest, ambitious for the cause and who died for the same with valour and sincerity. Jai tamil Eelam
மிக அருமை. தமிழ் நாட்டில் அரசியல் வேறு. சிங்கள அரசியல் வேறு. ஆயிரமாண்டு சரித்திரம் அறிந்தவன் அவர்கள். அருமை. தமிழ்நாட்டு சினிமா புத்திக்கு இவையெல்லாம் சொன்னாலும் புரியாது. சும்மா இருப்பதே உத்தமம்.
யாரு இவர் தமிழ்மக்கள் போற்றி வனங்கும் தலைவர் அவர் வாழ்ந்த புர்விக விடு சிதைத்தது என்று கூறமல் குட்டிச்சவராகியது என்று சொல்வது மிகவும் வருத்தத்திற்ககு உரியது மிகவும் தாழ்மையுடன் தெரித்துக் கொக்கின்றேன்
தலைவர் நமக்கு இறைவனாக இருக்கிறார் இதுவே நிதர்சனமான உண்மை. விடுதலைப் புலிகள் போராளிகள் தான் சாவடைந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு சாகவில்லை. காலம் எல்லோரையும் வெளிக்காட்டும். மாவீரர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.
தமிழ்மக்களின் தேசிய தலைவரை இந்தளவுக்கு புரிந்துகொண்ட ஒரு மனிதராக உமாபதி அவர்களை ஒரு ஈழத்தமிழராக பார்க்கிறேன் தலைவரின் தலைமையில் நம் ஈழ மண் ஒரு ஒழுங்கான கட்டுப்பாடான தேசமாக இருந்தது விரிவான விளக்கங்கள அருமை எம தலைவரின் பெயர் சொல்லி பிழைக்கும் ஒரு கூட்டம் உலகம் பூராவும் இயங்கிகொண்டிருக்கிறது
1990 massacre of 774− Sri Lankan Police officers Massacre of prisoners in Mulathivu Camp 1996 1987 Eastern Province massacres Kattankudy mosque massacre இப்படி விடுதலைப் புலிகள் கொன்று குவித்த அப்பாவி மக்கள் எத்தனை எத்தனை ஆயிரம் என்பது தெரியுமா? இதில் கூந்தல் மேதகு என்கிற பட்டம் வேறு.
@@muralidharan3904 அப்படியல்ல இப்போது பழக்கத்தில் சொல்கிறார்களே ஒரு நடிகர் பற்றி சொன்னால் பிறந்த குழந்தைக்கும் தெரியும் என்பார்களே அதேபோல யாராவது பிறந்த குழந்தைக்கு எப்படி தெரியும் என்று யாராவது கேட்பொமா?? அதே பொல ஒவர் பில்டப் பண்ணுகிற வார்த்தை அவ்வளவுதான்
@@kanakamjeyaraj9602 1990 ஆகஸ்டு மாதம் மூன்றாம் நாள் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது சராமாரியக சுட்டனர். இந்த ஒரே நாளில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 254 பேர்கள் கொல்லப் பட்டனர். அதில் ஒரு மசூதியில் இறந்தவர்களின் விவரம் பின்வருமாறு. எம்எல்எம் தாஹிர் (27) எஸ்.எல்.எம்.ஜுனைட் (23) எம்.பி.எம்.ஜுனைட் (34) எம்.எம்.ஹனிபா ஹாஜியார் (46) எஸ்.எச்.எம்.நசீர் (32) எம்.எஸ்.ஏ.ரஹீம் (26) டாக்டர் ஆர் முகமது அன்வர் (55) ஏ.சி.எம்.நசுருதீன் (40) எம்ஐ ஆரிஃப் (12) ஏ.கே.ஹாரூன் (31) எச்எம் பௌசர் (14) எம்.எம்.இஸ்மாயில் (40) யுஎல் மொஹிதீன் (17) ஏ.ஏ.நூர்தீன் (30) எம்டி ஜாஃபர் (17) எம்எஸ்எம் பௌசர் (12) ஜாஃபர் (14) கேஎல்எம் ரஹுமத்துல்லா (42) PM முகமது ஃபஸ்லூன் (15) ஏஎம் முகமது முஸ்தபா (70) எஸ்ஏஎஸ் ஷெரிப்தீன் (ஆசிரியர்) (52) எஸ்.எஸ்.செயத் முகமது (அஜ்மல்) (10) MACM புஹாரி (ஆசிரியர்) (35) சமீம் (14) PM அப்துல் காதர் (45) கேஎம்ஏ அஜீஸ் (ஆசிரியர்) (42) எம்.எம். முகமது பிசல் (15) MA ஃபௌசர் (21) ஆத்தம் லெப்பே (57) எச்.எம். மொஹமட் சம்சுதீன் (40) எம் சம்சுதீன் (33) எம்எஸ்எம் அக்ரம் (6) எம்எஸ்எம் தல்ஹான் (8) ஏ.எல்.அப்துல் ஹசன் (12) ஏ.எல்.அப்துல் சமத் (14) எம்ஒய் இனாமுல் ஹசன் (16) பிஎம்எம் இப்ராஹிம் (35) UL முகமது இப்ராஹிம் (28) எம் லெப்பை தம்பி (48) ஏ.எல்.கச்சி முகமது (ஆசிரியர்) (56) அப்துல் முத்தலிஃப் (18) எம்.எம்.காசிம் ஹாஜியார் (57) எஸ்.எம்.சித்தீக் (16) ஏ.எம்.சலாஹுதீன் ஹாஜியார் (48) ஏஎம் கலந்தர் லெப்பை ஹாஜியார் (60) எம்ஏஎம் அப்துல் காதர் (40) எம்.ஆர்.அப்துல் சலாம் (23) எம்.எம்.ஜுனைட் (21) எம்.ஏ முகமது அமீன் () எ ஃபரூக் (30) YLM ஹரீஸ் (13) எம்.எம்.ஆசனார் (55) இப்படி செய்தவர்களைத் தான் தமிழினத் தலைவர் என்று அழைக்கப் பட வேண்டியவரோ???
Pirabakaran informed about them to police . Kuddimani , Thangadurai were in TELO . Pirabakaran killed all other Tamil leaders, rebels . He was a facist dictator.
பிரபாகரன் உயிருடன் இல்லை .. அவரது ஜாதகம் மேலும் நிமித்தம் . இள வயதில் ஒருவர் உலக புகழ் அடைந்தால் ( குறிப்பாக யுத்தத்தில் ) அவர் நீண்ட காலம் வாழவதில்லை . உதாரணமாக உலக புகழ் சினிமா கராத்தே வீரர் Bruce Lee . இறுதி யுத்தத்தின் பொழுது பிரபாகரனின் படம் உலகின் பல பகுதிகளில் தெரிந்தது ஒளிர்ந்தது ... விளக்கு அணையு முன் ஒளிரும் . அப்பொழுது அவர் ஜாதகத்தை எடுத்து பார்த்தேன் . ஜென்ம லக்கினம் சந்திர லக்கினம் சூரிய லக்கினம் மூன்றும் சுமாரான பலமே . ஆகவே இவர ஆயுள் மத்திமம் .மூன்று நாட்கள் கழித்து அவர் வீர மரணம் செய்தி கிடைத்தது .ஓர் அனுபவம் உள்ள ஜோதிடரை ஒரு பொழுதும் ஏமாத்த முடியாது . ஜோதிடம் எனது தொழில் அல்ல ஆனால் 50 வருடங்களாக ஜோதிடம் படித்து வருகிறேன் சரசாலை சிவா பிரபாகரன் இறப்புக்கு மரண சான்றிதழ் கொடுக்க வேண்டாமென இந்திய உளவுப்படை ( ரகசியமாக ) இலங்கை அரசுக்கு உத்தரவிட்ட்து . ? ஏன் தேவை வரும்பொழுது மீண்டும் ஈழ தமிழர்களை பலிக்கடாவாக்கி இந்திய நலன்களை பேணுவத்துக்கு . அது சரி தமிழக அரசின் மாநில அதிகாரங்களை பறித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை கொடு என சொல்லுமா ? அப்படி சொன்னால் ( 13 வைத்து திருத்தத்தை அமூல் படுத்து என ) அது வெறும் ஏமாற்று வார்த்தைகளே. மக்கள் பத்திரிக்கை செய்திகளை படித்து நம்ம வைக்கும் போலி செய்தி . இலங்கை விடயத்தில் சீன முன்னணியில் ..இந்திய படு தோல்வி ஆகவே மீண்டும் ஈழ தமிழர்களை பலி கடா ஆக்க இந்தியாவுக்கு ஓர் பிரபாகரன் தேவை படுகிறது ...
ஐயா உத்தமர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் கச்சத்தீவை தாரை வார்க்கும் இந்திராகாந்தி அரசுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தை அப்போதைய முதல்வர் முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கூட்டிய போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பழ. நெடுமாறன் என்ன செய்தார் என்பதை சற்று விரிவாக விளக்கவும்