பிரபாகரனின் தனிப்பட்ட வாழ்வில், ஆச்சர்ய உண்மைகள்-புலிகள் பேட்டி • பிரபாகரன் பற்றி ஆச்சர்... விடுதலைப்புலிகள் , பிரபாகரன் , LTTE , இலங்கை , srilanka , தமிழ் ஈழம் , ஈழம் , eelam , Tamil eelam @ArchivesofHindustan
Neenga India ulavu thurai ya ella adhan Kai koolihala...... yaenna unga kaelvihal Thamilarhalin nalanai vida thuppu thulakkuvadhu maadhi dhaan erukku.....?
ஒன்றை உற்று கவனியுங்கள் அல்லது கேளுங்கள் உலக நாடுகளே கண் போனவர்களும் கை, கால் போனவர்களும் கூட தன் தலைவரை (தமிழ் ஈழ தேசிய) குறை சொல்லவில்லை ❤ ஒரு நாள் ஈழம் அமைந்தே தீரும் ❤
இப்படி ஒரு தலைவன் உலகுக்கு கிடைப்பதே அரிது. அது ஈழத்துக்கு கிடைத்தது, தமிழர்களுக்கு கிடைத்தது, எப்போதும் நீங்கள் சொல்லுகின்ற எல்லா கதைகளும் மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது, தலைவரின் நினைவுகளோடு தொடர்பு, தமிழ் ஈழம் நோக்கி,
இந்த HINDUSTAN ARCHIVES படம் காட்டும் இவனுக்கு இலங்கை பற்றி என்ன கவலை.? இந்த உளவாளி தான் முகத்தை என்றும். காட் டுவதில்லை. இவனை சந்திப்பவர்கள்.. முகத்தை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவும்... லாடம் அடித்து விரட் டபட வேண்டிய ஒரு ஆள். எதோ ஒரு வெளிநாட்டு உளவு அமைப்பு இவன் மூலம் தமிழர்களின் நாடி பிடித்து பார்க்கின்றது... இலங்கை தமிழர்களே கவனம்.. இவனை உங்கள் மண்ணில் கால் மிதிக்க விட வேண்டாம்
தலைவர் (தன்னிகரற்ற)❤ உலக வல்லாதிக்க சொரி நாய்களே கடந்த 2009 பின்பாதி முதல் புலிகள் இல்லை எம் இன மக்களுக்கு நீங்கள் பெற்று தந்த தீர்வு என்ன ( இந்த கேள்வியை ஒவ்வொரு தமிழனும் எழுப்ப வேண்டும்) - தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ❤
தரணி போற்றும் தமிழினத்தின் ஒரே ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் காலடிபட்ட மண் வேண்டும் திரு நீராக பூசிக் கொள்ள. ....... தேனூர் பாண்டியன் பெங்களூரு
இறுதியாக சூசை அண்ண அவர்கள் தொலைபேசியில் உங்களுடனா வைகோ சீமான் அவர்களிடம் இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்லுமாறு சொல்லியிருந்தார் ஓடியோவில் கேட்டது உங்கள் குரல்மாதிரி இருக்கிறது
@@ganeshankadiravelu2425 வீதியில் கிடக்கும் பிணத்தை வைத்து பணம் சேர்க்க முயலுக்கு கீழ் தர இந்திய குறிப்பாக தமிழ் பெயரில் உலவும் தெலுங்கர்களை எல்லாம் 110% நம்பியது இலங்கை தமிழர்கள் விடட பெரிய பிழை. இன்னும் நீங்கள் இவர்களை நம்பினால் பிச்சைக்கார இந்தியா உங்களை முழுதாக அழிப்பார்கள் கவனம்
இந்தியாவில் இருந்து இலங்கை தமிழர்களை பேட்டி எடுக்க வருபவர்களுக்கு நல்ல பூஜை கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்ட்து. அன்று நீங்கள் கொத்து கொத்தாக் இறந்து போது இவன் எல்லாம் TV யில் டோமில். நாட்டில் வீட்டில் அடைந்து கொண்டு புகிய படம் பார்த்து மகிழ்ந்த கேவலங்கள்
நீங்கள் தவறான செய்தியை கூறுகிறீர்கள் காரணம் இந்தியா பிரபாகரனிற்கு முன்பும் பின்பும் எந்த நன்மையும் செய்ததாக செய்தி இல்லை பதிலாக இலங்கை இலங்கை இராணுவக் கட்டமைப்பை வளர்த்தது தான் உண்மை.
Great Service to Tamil World with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u always my friend! In God We Trust! Om Nama Shivaya!
கட்சிக்குள் வேறுபட்ட கருத்துகளுக்கிடையில் , எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதியை உபயோகித்தது. கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.
Greatest leader after chozha ❤❤❤ Love you sir ❤ current politicians should fall on your feet and learn what it takes to stand for your people and community .
4 வருடதுக்கு முன் எங்கள் தளத்தில் கதிர் அண்ணா சொன்ன விடயம் எவ்வளவு உண்மை என்பதை இவர்களும் அப்படியே நிரூபிக்கிறார்கள் ஆனால் ஒரு இந்தியா சேனல் லுக்கு போராளிகள் பேடி கொடுப்பதை மிகுந்த அவதானத்துடன் செய்ய வேண்டும். தம்பி பாலசந்தன்றேன் விடயம் இவர்களுக்கு அதில் தெழிவு இல்லை, அதை எங்கள் காணொளியில் பார்த்தால் இவர்களுக்கு விளங்கும் 🙏🏽
@@புதுக்குடியிருப்பு உங்களுக்கு வெற்று அகங்காரம் தவிர வேறு எதுவும் இல்லை..... உங்கள் தமிழ் கடவுள் முதல் தமிழ் பண்பாட்டுக்கு அடையாளம் கொடுத்த சோழ பாண்டியன் வரை வடக்கில் இருந்து வந்தவர்கள்.... தமிழ் சோழர் மூதாதையே சூரிய குலத்தில் பிறந்த ஶ்ரீ இராமன்.... மானம் கெட்ட தமிழன் கூட்டம் சிங்கள மூத்தாதை இராவணனை தமிழனின் மூதாதை என்று சொல்லி கொண்டு இருக்கின்றது
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
எதிர்த்த கூட்டு குழுக்களையே சுட்டு அடித்தவர்கள் . சாகவில்லை என 15 வருடங்கள் தொடர் பொய் . இப்போது குடும்பம் சரணடையாமலிருக்க தற்கொலை என சமாளிப்பு . இன்னும் எத்தனை பொய்கள் வெளிவருமோ தெரியவில்லை . அது சரி , ' குடும்பம் ' என்றால் மகன் பாலச்சந்திரனும் சேர்ந்தது தானே குடும்பம் .
இந்தியா நினைத்து இருந்தால் இலங்கை தமிழர்களின் கொடுமைகள் சித்திரவதைகள்,பெண்கள் குழந்தைகள் மானபங்கங்கள்,தமிழ் இனம் அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் முடியுமா முடியாதா?.முடியும் ஆனால் எல்லாவற்றையும் எப்போதுமே வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறது,
துளைத்து துளைத்து கேள்வி கேட்கிறார். எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. போர் நடக்கும் போது எங்கே போனீர்கள் இப்ப வந்து துளைத்து கேள்வி கேட்க வந்திட்டீர்கள். உங்களுக்கு உழைக்கிறதற்க்கு இதுதான் இடமா ? RU-vidr வேறு வேலையை தேடுங்க .
@@arulsun2418இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கிறார். யார் பொய்க்கு துணை போனது? தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் ஏன் இப்படியான எழுத்து எழுத வேண்டும். களமாடி காயப்பட்டு கண் தெரியாது இருக்கிற பிள்ளைகளிடம் என்ன கேள்வி youtuberக்கு? கண்ணே இல்லாது இருக்கிற பிள்ளைகளின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடம் கேள்வி கேட்க வந்துவிட்டார். இன்றும் ஈழத்தில் இருந்து போனவர்களை அகதிகள் என்று கேவலமாக கொச்சைப் படுத்தி பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியாதா? இன்னொரு episode இவன் ஒரு பெண் போராளியைக் கேட்கிறான் கலியாணம் செய்திட்டியா? ஏன் செய்யவில்லை என்று இவன் யார் இந்த கேள்வி கேட்க? பண்பற்றவன் பெண்ணிடம் இப்படியா கேள்வி கேட்கிறது? இது தமிழ்நாடு இல்லை பண்பற்ற கேள்வி கேட்க.
பிரபாகரன்உடலை பிரேத பரிசோதனை செய்யும்...ஒரு தோட்டா மூளையின் வலது பக்கம் சின்ன துவக்காக இருக்கலாம்....தோட்டாக்கள் மூளையில் இருந்துஎடுத்திருந்தால்...அது சிங்கள குண்டா...தலைவரின் துவக்கு குண்டா என்பதை வைத்தே சொல்லமுடியும்...உடல் இறந்த நேரம் சரியாக எத்தனைநேரம் ...தெரிந்து இருக்குமே....உடல் அடக்கம் செய்வதற்கு முன்...சிங்கள இராணுவம் தலைவர் உடலை என்னென்ன செய்தார்...டி என் ஏ உறுதி...பிரபாகரனிடம் எடுத்து வைத்திருப்பார்கள்....அதை கண்டுபிடிக்க முடியுமா???? பாலசந்தர் கடைசியாக பேசியவார்த்தை என்ன ?? கொன்றவன் யார்? சொல்லமுடியுமா?? டிராக்டர்ல பெண் புலிகள் உடலை தூக்கி ஏற்றி காலில் மிதிக்கும் முன் நடந்தது என்ன? செய்தவர்கள் சொல்லுஙக...உஙகள் நினைவில் இருக்கும் அல்ல.....அந்த மூளையைப்திவு செய்து ...உண்மையை சொல்லுஙக ...?. என் கேள்விக்கு பதில் ஏஐ தருமா ??????
அதை செய்த இராணுவ வீரனின் உளிவியல் ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதால்....கண்டுபிடிங்க....ஆதாரம் கொலையாளிதான்...உயிரோடு சொகுசா வாழுகிறான்....தமிழர்கள் பொய்கதை விவாதம் குறை நிறை உண்மை பொய்....கேவளமா இல்ல...12 கோடி ....நீஙக உயிரோட வாழ்ந்து என்ன செய்யப்போரிங்க...தமிழ்பிணங்களே...
நண்பா எனக்கு ஒரு கேள்வி நான் ஒரு இந்தியத் தமிழன் நான் இலங்கையில் அங்கு அரசியல் செய்ய முடியுமா அல்லது தமிழர்களை ஆட்சி செய்ய விட மாட்டார்களா சொல்லுங்கள்.. இவர்களை அழிக்க வேண்டும் என்றால் அதிகாரத்துக்கு வர வேண்டும்.. நான் சொல்வது சரிதானே
நீங்கள் நாம் தமிழர் கட்சியை கேள்விப்பட்டது உண்டா. சாதி மதம் அனைத்தையும் கடந்து வளர்கிறார்கள்.. சீமான் அவர்களின் கொள்கைகள் தனி தமிழ் ஈழம் பெறுவதே சுதந்திரம் என்று அவரது ஆட்சி வரைவு குறிப்பிடுகிறது...நாங்கள் மீண்டும் வருவோம் வீரியமாக...
மேதகு தலைவர் தன்னைத்தானே அழித்திருந்தால் ஏன் விடுதலைப் புலிகளின் முன்னால் வீரர்கள் அந்த வருடமே வெளியிடவில்லை மற்றும் 15 வருடம் மௌனம் காத்திருந்தீர்கள்? தற்போது கூறுகின்றீர்கள்?
@@arulsun2418 அது தெரியும் அந்த நபர்கள் சுவிஸிலும், மற்றைய நாடுகளிலும் இருக்கிறார்கள். எப்படி நம்பிக்கைத் துரோகம் செய்ய மனவருகுதோ தெரியவில்லை. நாம் வாழ்வதோ சொற்ப காலம்?
Why he is an only person for poraduvathatku,other persons ikku urimai illaiya. He is in rest with his family .aAll tamil peoples are poradi they get tamil eelam. Enkirunthalum Thalaver vaalka,family vaalka.
இலங்கையில் இருக்கும் தமிழ் ஊடகங்களுக்கு கிடைக்காத இந்த தகவல் விலாசம் தெரியாத இவனுக்கு சொல்கின்றர்கலாம் 😂😂😂😂😂 நம்பி விடடோம் வெளி நாட்டு உளவு பிரிவு அழகாக படம் காட்டு கின்றது.
@@sivadharshan6550 திராவிட மலையாளி.. கன்னடன்.. தெலுங்கன் எல்லாம் டோமில் நாட்டு டுமீல்னுக்கு அடிப்பான்.. உதப்பான்..கொலை செய்வான்.. திருப்பி அடிக்க துப்பில்லாத நீங்கள் எல்லாம் கருத்து எழுத வந்து 😄😄😄😄😄😄 கேரளாவில். மனித கழிவு.. மிருக கழிவு.. மருத்துவ கழிவு எல்லாம் கொடட படுவது டோமில் நாட்டில் தடுக்க துப்பில்லை... நாளை டொமிலன் தலையிலும். கொட்டுவான்...
டேய் உனக்கு யார் பின்னணி நான் இப்படி கேட்பேன் நீ இப்படி சொல்லு என சொல்லிக் குடுத்து கதைக்கிறமாதிரி இருக்கு நம்பக்கூடிய மாதிரி கதைக்கிறியள் வாழ்க தமிழன் ஒற்றுமை .
1993 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த ராசா மகன் திரைப்படத்தை இயக்கியது மணிவண்ணன் ஆனால் திரைக்கதை எழுதியது சீமான் கதாநாயகனுக்கு சூட்டிய பெயர் பிரபாகரன் என்று உண்மையிலே சீமான் வந்து பிரபாகரனுக்கு ஒரு ரசிகன் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியும்
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ