ஈழ மக்கள் மற்றும் இலங்கை அரசு நடத்திய கொடுமை பற்றி தமிழீழப் பெண் பிரியாவின் அருமையான பேச்சு! #eelamvideos #eelam people #tamilbestspeech #debate Follow our Facebook Channel: / thamizhmaiyam
என்ன செய்தார் சீமான் ஈழ தமிழர்களுக்கு சீமான் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று கேப்டன் செய்தார் அவருக்காக அங்கு அழுதார்கள் ஆனால் சீமோனுக்குத் ஒரு கணோளி காட்டுங்கள் அப்படி ஏமாற்ற காரன் சீமான்
தமிழ் நாட்டின் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் பேரன் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழி வந்த ஈழத்து வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு தமிழர்கள் வாழும் வரை ..... தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் !
இருக்கிறாயா? இல்லையா? இந்த வினாவுக்கு விடைகாண நான் என்றும் முயன்றதில்லை... இருக்கிறாய் என்றும் என் இதயத்தில் நீ... ஆயிரம் சூரியர்களின் ஆற்றலோடு வாழ்ந்திடுவாய் நீ... இவ் வையகம் உள்ளமட்டும்....இரா கணேசன் தவாக🇱🇹🇱🇹
அருமையான பேச்சு சகோதரியே 💯 வாழ்த்துக்கள் ❤💐💐உங்களது உரையாடல் என்னை புல்லரிக்க செய்தது, அதே சமையம் என்னை அறியாமலேயே எனது கண்களில் கண்ணீர் வந்து விட்டது... என்றும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழியில்... 💯👑புலிகளின் தாகம்... தமிழீழ தாயகம்💯🙏🙏🔥
யாரம்மா நீ ?இவ்வளவு நாளும் எங்குதான் இருந்தாய் தாயே உங்கள் பேச்சை கேட்க எனக்கு எமது தலைவனின் காலத்தில் நாம் மிடுக்கொடு வாழ்ந்த நினைவுகள் வருகின்றன.வாழ்க தாயே மேலும் மேலும் இது போன்று உணர்ச்சி பேச்சுக்களை கேட்க ஆசைப்படுகிறேன்
@@LuxmanWinten yes I support you beother I also sinhala but I support this issue to the tamil people . They should win . We also join with you . Brother .
சகோதரி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் எதிரிகளை கண்டு அஞ்சிய கூட்டமில்லை நமது தமிழ் உறவுகள் அனைவரும் தமிழராக ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் வஞ்சகர் களை கூண்டோடு வீழ்த்தி நம்மினம் வாழ வேண்டும் வாழ்க தமிழ் வளர்க நலமுடன் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வரும் காலங்களில் இனி எவராயினும் எங்கு தொட்டாலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் வெற்றி நமதே தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க
நல்ல பேச்சு அம்மா.. தமிழ் மொழி ,தமிழன் வீரம், இறுதியாக தமிழனின் பேச்சு உலகறியும்.. பேச்சால் வாள் வீசுகிறோம் நாம் இப்போது' நாம் வீச வேண்டிய வாள் ஒன்றல்ல, எமது சந்ததியின் இனப்பெருக்கங்களை, ***தமிழ் மக்கள் தொகை பெருகவேண்டும் பெரும்பான்மை இனமாக தமிழர்கள் வரவேண்டும் இந்த நாட்டில், அப்பொழுதுதான் தமிழினம் வெல்லும்...
ஈழத்தமிழர்கள் இனிமேல் இலங்கை தமிழர்கள் என்று சொல்ல கூடாது ஏனெனில் ஆங்கிலேயன் தேயிலை பறிக்க இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூட்டிவந்த தமிழர்கள் போன இடத்தில் நாடு கேட்கிறார்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை மாற்றுகிறார்கள் அதனால் ஈழத்தமிழர்கள் நாட்டின் பூர்வீக தமிழர்கள் எபிரேயனான ஆரியன் ஈழத்தில் வந்தபின்னே உருவான இனத்தவன் சிங்களவன் என்ற வரலாற்றை உலகுக்கு எடுத்து சொல்லவேண்டும். அந்த நிலபகுதியில் வாழ்ந்த இனம் தமிழனா? சிங்களவனா என்பதை இனங்கள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையில் உலகுக்கு புரிய வைக்க வேண்டும். ஈழத்தமிழன் என்னும் அடையாளத்தை என்றும் மறக்க கூடாது.
The Cholas and Pandyas expanded their reach through the seas. During their reigns, they captured the Lankan islands and settled the Tamils. But even before that, there were native people who were later overthrown by the Tamil kings and establish their supremacy. The Cholas and Pandyas further went and captured the south-east Asian islands. They were imperialists even before the English, French, Spanish or the Dutch. This means the Tamils had occupied and conquered places where natives already lived. Then as cycle of time changes, new owners for the same land came. So in that perspective, is that incorrect when the Sinhalese claim it's their land? Mankind is forgetting that land remains the same only owners change. We rely on false (impermanent) identities of race, language, culture which changes by time. The wisdom of Buddha teaches us that the world is constantly in flux and in this changing world we create false attachments and associate our identity. The long civil wars only takes the lives of many as in any other territorial war. It's time for humanity to claim love, stop hatred and embrace peace.
@@007bluesky007 இன்றைய இலங்கை நிலபரப்பு இலங்குதல் அதாவது மிதத்தல் என்ற பொருள்பட பெயர் வைக்கப்படட நாடு.. அது தமிழனின் நாடு.. வரலாற்றை மாற்றி எழுதியது இலங்கைக்கு மரம் நட வந்த எபிரியானன ஆரியனான அசோகனும் சங்கமித்திரையும் இலங்கை இன்று ஸ்ரீலங்கா ஆனதே இவர்களால் தான். சிங்களவர்களுக்கு வரலாறு இல்லை.. இந்த ஆரியன் அவர்களை தனி இனமாக பிரித்து வைத்துள்ளான். பிரச்சனை தமிழன், சிங்களவனுக்கு என்பதை விட சிங்களவனுக்கு வரலாறு தெரியாதமையால் அவர்களை பின்னால் இருந்து இயக்கும் புறாவுக்கு தன் தசை வெட்டி கொடுத்த சித்தாத்தனை வழிபடும் பௌத்த மதத்தவன் அல்ல மரம் நடவந்த அசோகனின் புத்த மத வாரிசுகள்...
உணர்ச்சி பொங்க பேசிய வீரதமிழச்சிக்கு என் வாழ்த்துக்கள் 🤝🤝🤝 கடைசியில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் புலி பதுங்குவது எல்லாம் பயந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது இந்த வரிகளை கேட்க்கும் பொழுதே தமிழன் என்பதில் ஒரு வீரம் எழுகிறது இருந்தால் என் தலைவன் இறந்தால் என் இறைவன் மேதகு வே. பிரபாகரன் 🙏