குறைந்த காலத்தில் லாபம் தரும் நன்னீரில்இறால் வளர்ப்பில் பல உழவர்கள் ஈடுபடதவங்கி வெற்றிகரமாக செய்து வருகின்றனர். பல உழவர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன. புதியதாக இறால் வளர்க்க விரும்பும் உழவர்கள் இந்த தொழில் துவங்கும் முன்னர் இறால் வளர்ப்பு குறித்த அணைத்து தொழிநுட்பங்களையும் நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நன்னீர் இறால் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் ஐயப்பன் அவர்களின் கருத்து இன்றைய நிகழ்ச்சியில் நன்னீர் இறால் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்கள் பற்றி கூறுகிறார்.
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
#prawnculture #prawn #makkaltv
4 июл 2024