Stupid. U shud have atleast little bit of common sense before u ask a question . First u find out your face in the Bible. Then u can see a everything u ask for in the Bible @@MeshackJerom-go9ph
நானும் கத்தோலிக்க சபையிலிருந்து பிரித்தெடுக்க பட்டவள் சகோதரி சொல்வது முற்றிலும் உண்மை சத்தியத்தை சத்தியமாக அறிந்து சொல்லியிருக்கிறார்கள் Weldon தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்🎉
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
உங்களுக்குத்தான் மனமாற்றம் தேவை...இந்த சகோதரியின் மனக்கண்கள் திறக்கப்பட்டுவிட்டது..! உங்களுத்தான் மனமாற்றம் தேவையாயிருக்கிறது. எது உண்மையான சத்தியம் என்று அறியக்கூடாதபடிக்கு உங்கள் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டியுள்ளது.. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை.. உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்க தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி தன்னுயிரை ஈன்றவர் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து.. இவரே ஆராதனைக்குரியவர். இவரை விசுவாசிக்கிறவர்களே உண்மையாக மனமாற்றம் அடைந்தவர்கள்..!
இந்த சகோதரிக்கு என்ன மனமாற்றம் தேவை மீண்டும் சிலைவழிபாடு செய்ய வேண்டுமா திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹
சபை யில் இருந்து விலகி பத்து வருடங்கள் ஆகின்றன என்று கூறி இருக்கிறார் ஆனாலும் அந்த சபை யின் ஆடை அணிவது ஏன்? சபை உறுப்பினர் அல்லாத நீங்கள் எந்த தகுதியில் அந்த புனித ஆடை அணிந்து உள்ளீர்கள்?
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
லூக்கா 1:39,40,41,42,43,44 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள். எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks sister God is with you all the best time Jesus is lord
சகோதரி மிகவும் சந்தோஷம். இப்படி ஆர்சி சபையில் உள்ள ஒவ்வொருவரும் மனித வணக்கம் விக்கிர ஆராதனையை விட்டு வேதத்தில் உள்ள கட்டளைப்படி நடந்து இரட்சிப்பு அடைய வேண்டும். நன்றி இயேசுவே💞
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria yesuvuke pugal yesuuke nantri
@@user-vvA.jeevaA hello bro no use Bible words, she is want marriage life*old man daiveted she is mind ten months before*she is says wrong reason, two points, first reason Rosary, second reason wruva wazhiepadu, all ready mind washing ten months before,so no use Bible words*
“என் அன்பு சகோதர-சகோதரியே, அந்த சகோதரியை பற்றிய கருத்துக்களை நிறுத்துங்கள். அவர் தனது உடையை தனது அடையாளமாக கருதுகிறார், அதனால் அது பற்றி நாம் கருத்து கூற வேண்டாம். மேலும், அவருக்கு எந்த மதத்திலும் சேரும் உரிமை உண்டு; யாருக்கு தெரியும், பத்து மாதங்களில் அவர் இஸ்லாமியராக கூட மாறலாம். அதை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஒரு விஷயம் என் மனதில் வருகிறது, அவர் “நாறக்கருணை“ என்ற வார்த்தையை ஒருபோதும் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களாகிய நாம் “நாறக்கருணை“ மிக புனிதமானதாக நம்புகிறோம். அந்த சகோதரி அதை மறுத்தால், அவர் இனி கிறிஸ்தவர் அல்ல.❗ அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக sister ரக இருந்திருக்கிறார், இது அவரது அறியாமையை காட்டுகிறது என நான் நம்புகிறேன். அது வார்த்தையால் மட்டுமல்ல, கத்தோலிக்க வாழ்க்கையால் வாழ வேண்டும், சரி நாம் பல உதாரணங்களை காணலாம், முழு வாழ்க்கையையும் ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் அர்ப்பணித்தவர்கள். ஒரு கத்தோலிக்கராக நாம் இது போன்ற அறிக்கைகள் மற்றும் சான்றுகள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் ஒரு வலுவான பாரம்பரியம் மற்றும் புனிதர்களுடைய வாழ்க்கையை கொண்டுள்ளோம், கத்தோலிக்கத்தில் மட்டுமே நிகழும் புனிதர்களுடைய அழியாத உடல் அதிசயங்கள். கத்தோலிக்கராக இருப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். மரியே வாழ்க❗🕊🕊
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள். எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
மாதா ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பாக்கியவதி அவர்கள் விசேஷமானவர்கள் அவர்களை குற்றம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை ஆனால் அவர்கள் தெய்வம் இல்லை அவர்கள் தெய்வத்தை சுமந்து பெற்றவர்கள் அவங்க பரிந்துரைத்து ஜெபம் பண்ணுவது கிடையாது நாமே இயேசு கிறிஸ்துவிடம் நேரிடையாக ஜெபம் பண்ண வேண்டும் அவர்களும் அபிஷேகம் பெற்றவர் தான்
அந்த சிஸ்டர் கண்களை தேவன் திறந்தார். அவங்க மனம் திரும்பினாங்க. நீங்க எப்போ மனம் திரும்ப போறீங்க மனம் திரும்பினால் பரலோகம் இல்லனா நரகம் தான்.அவங்க சொல்லுறது உண்மை இயேசு மாத்திரம் தான் உண்மையான தெய்வம். அவரை ஆராதீப்போம்.
Amen Amen 🙏🙏 1தீமோத்தேயு 2: 5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 Timothy 2: 5 For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus; NO other "human mediators", between men and God . All praise and honour to our Lord and Saviour Jesus Christ alone. யோவான் 15: 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். John 15: 7 If ye abide in me, and my words abide in you, ye shall ask what ye will, and it shall be done unto you.
இன்று பிரிவினை சபையில் ஆட்டம் ; பாட்டம் ;கொண்டாட்டம்; ஆடம்பரம்; நடனம்;செழிப்பு; பொய்யான அந்நியபாஷை;பொய்யான வாக்குத்தத்தங்கள்;காணிக்கை ; தசமபாகம் என்று தவரான வழிகாட்டுதலுக்கு கவணமாயிருங்கள்;வேடதாரிகளிடம் சிக்கிகொள்ளாதீர்கள்!!!
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
Amazing Testimony dear Sister! May millions of souls receive Eternal life through your ministry! We are praying for all your heart desires to be fulfilled! Jesus will always lead and guide you Marvellously to filfill His purpose in you, through you!❤🙏
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க. இந்த சகோதரிக்கு மனமாற்றம் தாங்க அம்மா. நீங்கள் அம்மா மாதாவை விட்டு நீங்கள் விலகினாலும். அம்மா மாதா உங்களை அன்பு செய்யறாங்க. மீண்டும் நீங்கள் அன்னை மரியாவிடம் விரைவில் வந்து சேர்வீர்கள்
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
R.C. திரு அவையைக் குறித்த உங்கள் குறைவான புரிதலைக் குறித்து பரிதாபப்படுகிறேன் சகோதரி! விண்ணக வாழ்வில் சந்திக்கும் போது புரியும் எவ்வளவு பெரிய சொத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று! செபித்துக்கொள்வோம்
Let's pray for this Sister, she is unaware of Catholic faith and it's depth of Word of God too. Such persons are attracted by the external attitudes of fake preachers. The Good shepherd Jesus will search such childlike minded people and save them from the wolfs!!
தேவன் ஒருவருக்கு தான் ஆராதனையும், புகழும், துதியும், கனமும், ஸ்தோத்திரமும், மகிமையும். தேவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கு அல்ல. இதை எப்போ தான் உணரப்போறீங்களோ தெரியல. பாதிரிகள் உங்களை உணர விடமாட்டார்கள். இது பாதிரிகளுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். உங்களைப் போன்றோர் உணர ஆரம்பித்தால் R.C. என்ற சபையே காணாமல் போயிடும். கிறிஸ்தவத்தில் உங்கள் முன்னோரின் மரபு படி நடக்காதீங்க. பாதிரிகளின் தவறான வழிகாட்டின் படி நடக்காதீங்க. வேதத்தை (பைபிள்) உணர்ந்து படித்து அதன்படி நடங்க. அப்போது தேவன் உங்களை இப்போது இருப்பதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்களை ஆசீர்வதிப்பார்.
அன்பு சகோதரி, 1)திருச்சபை ஒருபோதும் அன்னை மரியாளை வணங்க சொன்னதில்லை. 2) செபமாலை விவிலியத்தில் இல்லையா? 3) செபமாலையில் இயேசுவின் பிறப்பு முதல் நற்கருணை ஏற்படுத்தப்பட்டது வரை அனைத்தும் விவிலியத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா? 4) எந்த புனிதர் கிறிஸ்துவுக்கு எதிராக உங்களை வாழ சொன்னார்?
பாவம் சகோதரி RC யை விட்டு வெளியே வந்த செய்தியை சாட்சியாக சொல்லும் போது திணறும் போதே பொய் சாட்சியாக நிற்பதை கண்டு பரிதாபப் படுகிறேன். ஜெபமாலை என்பதின் அர்த்தம் தெரியாமலே அருட்சகோதரி யாக வாழ்ந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். அருட்தந்தை பெர்க்மான்ஸ் கத்தோலிக்க திருஅவையிலிருந்து வெளியேறிது போல இந்த சகோதரி வெளியே சென்றதைப் போல எடுத்துக் கொள்கிறேன்.
இயேசுவின் தாய் மரியாளுக்கும் ஆவியானவர் தேவை என்பதால் அவரை பெற்றுக்கொள்ள அவர்களும் காத்திருந்தார்கள். வேதத்தில் மரியாள் இருந்ததால் ஆவியானவர் இறங்கி வந்தரர் என எங்கும் சொல்லப்படவில்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1: 14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். Acts 1: 14 These all continued with one accord in prayer and supplication, with the women, and Mary the mother of Jesus, and with his brethren.
ஆடை ஒரு தடையே இல்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.மேலும் இதே உடையில் சாட்சி சொல்லும் போது கத்தோலிக்க சபையினர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
அது சிஸ்டர் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த இரடச்சிபின் ஆடை பா நீங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் நானும் ஆர. சியில் இருந்து வெளியே வந்தேன்.
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள். எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
லூசிபர் தனது அகந்தையால் கடவுளை விட்டு பிரிந்தான்.நீங்களும் பிரிந்து சென்றுள்ளீர்கள். தயவுசெய்து இந்த புனிதமான உடையை அணிய உங்களுக்கு தகுதி இல்லை அதனால் நீங்கள் மற்றவர்களை போன்று அதிக விலை உயர்ந்த உடைகளை அணிந்து சாட்சி சொல்ல வேண்டுகிறேன் ஆமாம் மாதாவை வணங்கி இருந்தால் வெள்ளை உடை தான் கிடைது இருக்கும் ஆனால் அதை விட்டு வந்ததால் தான் ஆண்டவர் என்னை உயர்த்தி விலை உயர்ந்த ஆடை யை அளித்துள்ளார் என்று கூறுங்கள் அப்போது தான் எல்லாரும் நம்புவார்கள் நன்றி