Om nama shivaya namah. Bhagavan enakkum, en kudumbathil kuzhathaikalkkum sonthma veedu amaithutharavendum. Om nama sivaya Boominadhar bhagavan saranam.
அம்மா நீங்க மிகுந்த சிரமம் எடுத்து சொன்னதுக்கு நன்றிகள். எனக்கு ஒரு சந்தேகம், வண்ணிமரத்தின் கிழ் ஓரு பிடி மண் எடுத்து 3 வது முறை சுற்றி விட்டுக்கு வந்து 5 நாள் கழச்சு என்று சொல்வது சரியா ( ஒரு வீடியோ வில் 5 நாள் க்குள் என்று குருக்களே சொன்னது இருக்கு) விளக்கவும். வன்னி மரத்தின் கீழே எடுத்த சாம்பல் மண் விட்டுக்கு வந்து அந்த மண் எடுத்த இடத்தில் பாதியை கொட்டிவிட்டு ( மீதி மண் என்ன செய்வது சொல்லவில்லை) அந்த. மஞ்சள் துணியில் 5 ரூ சேர்த்து வைக்க வேண்டும் பின்பு அந்த 5 ரூ கொண்டுபோய் பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டும்.
@@ShivaKumar-nc4pu குரு ஓரை நேரத்தில் மண் எடுத்து பூஜை அறையில் வைத்து எடுத்து செல்ல வேண்டும்.அதேபோல் குரு ஓரை நேரத்தில் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கோவிலில் உள்ள அர்ச்சகர் தொலைபேசி எண் பார்த்து கேட்டால் விளக்கம் கிடைக்கும்