🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஸ்ரீ குருஜி சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளை பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்கள் குலகுரு குருஜிக்கும் என் அன்பு உடன்பிறப்பு திருமதி திவ்யா அவர்களுக்கும் பிப்ரவரி 14 வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உலகில் உள்ள அனைத்து தம்பதிகளும் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வை நேசிப்போம் உங்களால் இன்று மனிதனாய் மரணம் வரை உங்களோடு பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் கபிஸ்தலம்🙏🙏🙏
நான் பூராடம் நட்சத்திரம். என் கணவர் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். திருமணம் முடிந்து 15 வருடம் ஆகி விட்டது. முன்னேற்றம் இல்லை. போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டது.
மிகவும் உண்மை சார்... என் அப்பாவின் இடம் எனக்கு பாகமாக தந்தார்கள்...அது சல்லியதோஷம் உள்ள இடம் தான். அங்கு இருந்தவரை மிகவும் கடனாளியாகி கஷ்டப் பட்டேன். அதை விற்க பெரும் சிரமம் பட்டேன். இறுதியாக விற்று வேறு இடத்திற்கு வந்து விட்டேன். விற்ற பணத்தை கடனுக்கு மட்டும் தான் செலவிட முடிந்தது...எனக்கோ, என் குழந்தைக்கோ உதவவில்லை....🙏🙏🙏🙏 ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு சார் ? நேரில் வர இயலாது...
சாமி வணக்கம் நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் கணவர் ஒரு வருடம் முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறேன் எனக்கு ஒரு வழி சொல்லவும் சாமி
சாமி மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொன்னது சரியா இருக்கு ஆனா கடன் தொல்லை மன குளப்பத்தில் இருக்கிரென் எதாவது வழி சொல்லுங்க உங்கள பார்க்க வரவும் முடியல எதாவது பரிகாரம் சொல்லுங்க.
Enaku 72 years ahuthu ana neenga chonna ethuvume illa nan kastapaten ana neenga ,chonna noi ,kadan thollai ethuvume kidayathu ana rajauidaya thotram sahala sampathum adainthu pillakal ellam nalla nilamayil than erukirarkal nan ninaicha silathu mattum nadakala mateapadi nan nallathan erukkiren antha Kamatchi punniyathil kurai onrum Ella Sivan arulal om namasivaya