அருமை.. நன்றி அம்மா... ஒரு சந்தேகம்.. வத்தி குச்சியில் நேரடியாக காமாட்சி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்வார்கள்.. கார்த்திகை மண் விளக்கில் ஏற்றி அதன் மூலம் ஏற்றவும்.. நன்றி
கோலம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும், சாம்பிராணி போடும்போது பித்தளை தூபக்காலில் வைத்து தூபம் போடுங்கள், தூபம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும்
Sudam earira varaikum samy stand illana cupboard kila tharila vainka malai eariyathum samyvstand la vaika. Antha katupu sopu thani vachu thodacha poidum 👍thank u for your valuable comment 🙏
Roopam liquid silver items la monthly ones dry cloth vachu clean pannitu appuram sabeena potu wash pannunka all time palichunu irukum roopam liquid adikadi use pannathinka 👍thank you for your valuable comment sis 💕
வீட்டில் எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம். வெள்ளி விளக்கு தான் ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை உங்களால் முடிந்த பித்தளை விளக்கு ஏன் அகல் விளக்கில் கூட மன நிறைவோடு ஏற்றலாம் 🙏
மேடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றனு சொல்லிட்டு அஞ்சு விளக்கு ஏத்த சொல்றாங்களா அதுதான் வீட்டில் தனியாக ஒரு விளக்கு சாமிக்குனு ஒரு விளக்கு ஏற்றுவோம்... பித்தளை தட்டில் தான் வைக்க வேண்டும் மா மேடம் நான் சிந்து என் வீட்டுக்காரங்க கிறிஸ்டியன் ஆனாலும் எனக்கு இ ந்துசாமியே வழிபடுவது மன திருப்தியா இருக்கும் பழக்கமாயிடுச்சு அதனால ஜீசஸ் போட்டோவும் இருக்குமா இந்து போட்டோவும் வச்சு சாமி கும்பிடலாம் தப்பு இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு அதான் எனக்கு விருப்பம் கடவுள் எல்லாம் ஒன்று தானே..