"இந்தியா பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நாடு !! எந்த வித கொடூரமான குற்றவாளிக்கும் ஜாமீன் வழங்கும் ஒரே நாடு இந்தியா ! அமெரிக்கர்கள் குடும்பத்துடன் இந்தியா போவதை தவிர்க்கவும் !" என அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிர்ச்சி ஏற்படும் படி அறிவித்தார் முன்னாள் அமெரிக்க செனட் உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் !! கேவலம் !! பாக் தீவிரவாதிகள் உட்பட உலகம் முழுக்க இந்திய எதிரி நாடுகள் இந்திய அரசை கேலி செய்து அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள் !! வெட்கக்கேடு !! ராம ராஜ்யம் கேலிக்கூத்தாகியிருக்கிறது !!
பாவம் - எவ்வளவோ கஸ்டப்பட்டு தான் டாக்டராகி இருப்பாங்க. எவ்வளவு கனவுகள் ஆசைகள் அவர்களுக்கு இருந்திருக்கும். படிக்க வைத்த பெற்றோர் சகோதரங்களுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். சரியான தண்டனை இல்லாததுதான் இவர்களைப் போன்றவர்கள் உருவாக காரணம. சட்டத்தில் இருப்பவர்கள் மாத்திரமல்லை பொதுமக்களும் தங்கள் சகோதரி | மகள் ,மனைவிக்கு இப்படி நடந்தால் எப்படி இருக்கும். என நினைத்து சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இன்னும் எத்தனை பெண்களின் மரணத்தைப் பார்க்க நீதி துறை முடிவு செய்துள்ளது. இன்னும் இவனை வைத்து 2 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடக்கும். இவன் ஒரு மணிநேரம் கூட வாழ தகுதி இல்லாதவன் ஆனால் வாழ்வான். அடுத்தவருக்கு பயம் எப்படி வரும்?
அரபு நாடுகளைப் போல, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை கொடுக்காத வரை, இதுபோன்ற பல சம்பவங்களை இனியும் காணலாம். (ஆசிபா, நந்தினி, நிர்பயா, சுவாதி, பேக்கரி பல்கீஸ் இதெல்லாம் நம் கண்களுக்கு தெரிந்தது மட்டும்)
அவனை நீங்கள் எதுவும் விசாரிக்க வேண்டாம் விசாரனையின் அறிக்கை கேட்டால் பதறுகிறது. அவனை என்னிடம் சுமார் 2 மணி நேரம் கொடுங்கள் பிறகு. என்னை விசாரித்து நான் அவனை என்ன செய்தேன் என்று அறிக்கையை வெளியிடுங்கள் தேசம் மகிழ்ச்சி பெறும்.
இந்தியாவின் சட்டம் ஒழுங்கு சரி இல்லைங்க பொதுமக்கள் முன்நிலையில் தூக்கிலிடவேண்டும் இதற்க்கு மக்கள் ஆதரவு வேண்டும் ஆனால் மக்களே சரி இல்லை ஆதரவே இல்லை இரண்டு நாளைக்கு மகளிர்கள் சத்தம் போடுவாங்க அப்புறம் அமைதி ஆகறாங்க ஒட்டு மொத்த மக்களும் கொதித்து எழவேண்டும் அப்படி செய்மாட்டேங்கறாங்களே இதுதான் இந்தியா
அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை. சட்டம் அப்படி, ஜாமீன் ஜவ்வு விசாரணை, வாய்தா இப்படி நிறைய இருக்கு இன்னும் 10 வருஷம் கழிச்சி அவனுக்கு தூக்கு என்றாலும் மேல் முறையீடு அப்புறம் ஆயுளா மாறும் 10 வருஷத்தில் வெளியே வந்து விடுவான்.
ஒரே ஒருத்தனால இவ்வளவு கொடூரங்களை ஒரு பெண்ணுக்கு செய்ய முடியாது. இதுல இன்னும் பல பேர் இருக்காங்க. இவ்வளவு கொடூரங்களை செஞ்சுருக்காங்கன்னா இன்னமும் பெருசா ஏதோ பகை இருக்கு. அதற்கு காரணம் என்னன்னும் கண்டுபிடிக்கனும்
நீங்கள் சொல்வது போல் ஒன்றி ற்க்கு மேற்பட்டவர்கள் சம்மந்தப் பட்டிருக்கலாம், முக்கியமாக மருத்துவ மனை மேலாளர்களை விசாரிக்கும் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்!
அதுதான் சுதந்திரம்..யார்வேனாலும் என்ன வேணாலும் பண்ணலாம்.. சட்டம் தண்டிக்காது.. இதுதான் சுதந்திரநாடு.. ஆயுள் தண்டனைனு அவன் உள்ள சொகுசா இருக்க போறான்... அரபு நாடுகள் போல தண்டனை கடுமையாக இருக்குதோ அப்பதான் இங்க குற்றம் குறையும் இல்லையெனில் பிஞ்சு குழந்தை முதல் வயதானவர் வரை பாதுகாப்பு இல்லை..
அவனை.. பெண்ணின் பெற்றோர்களிடம் விடுங்க அந்த பெண் எப்படி போராடி இருப்பாங்க.. அவன் சாவு மிகவும் கொடூரமாக இருக்க வேண்டும் ஒரே நேரத்தில் உயிர் போக கூடாது.. கொஞ்சம் கொஞ்சமாக வலியில் அவன் சாக வேண்டும் 😭
மம்தா பெண் தானே?இதே வங்காளத்தில் தான் சந்தேஷ்காலிஎன்னும் இடத்தில் பெண்களை பல ஆண்களுக்கு சப்ளை செய்துபலாத்காரம் செய்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காரன் அதே தொகுதியில் அதே கட்சி வெற்றி பெற்று அதே கட்சி கார்ன் MP ஆகி இருக்கிறான்.திமுகவை 40/40 வெற்றி பெற வைத்தது போல.எதுவும் சரியில்லை மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும்
இதுபோல் நடக்கவே கூடாது என உணர்வுபூர்வமாக நினைப்பவர்களா நீங்கள் போராட வேண்டும் ஆம், சட்டத்திற்கு எதிராக, கடுமையான தண்டனை தரும் சட்டத்தை இயற்றபோராட வேண்டும், ஆம், இப்படி செய்யும் நபர்களின் பிறப்புறுப்பை செயல் இழக்க செய்யனும், அல்லது பொது இடத்தில் வைத்து அதை அறுத்து கொல்லவேண்டும், இதற்காக நாம் சேர்ந்து போராட வேண்டும் please all,🙏🙏🙏🙏
என்ன விளையாடுறீங்களா அதுக்கெல்லாம் நம் நாட்டின் சட்டம் இடம் கொடுக்காது. அது குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ள சட்டம். இவனை கோர்ட், ஜாமீன் ஜவ்வு வாய்தா இப்படி நிறைய இருக்கு அதுக்கு பிறகு சரிவர நிரூபிக்கணும். அதுக்கு 10வருஷம் ஆகும் அப்புறம் தூக்கு தண்டனை என்று வந்தாலும் மேல் முறையீடு இப்படி நிறைய இருக்கு.
ஒரு மருத்துவ மாணவி இரவு வேலை பார்ப்பவருக்கு ஒரு தனி அறை பாதுகாப்புடன் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமைதானே வங்கத்து சிங்கம் எங்கே போனது ஒரு பெற்றவராக இதை பார்க்கும்போது மனது அவ்வளவு வலிக்கிறது மனது பதைபதைக்கிறது .குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் இனி குற்றம் செய்யபயப்பட வேண்டும் அந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் .
*மிகவும் வருத்தத்திற்குறிய நிகழ்வு. மருத்துவரின் ஆத்மா சாந்திபெற்று இறைவனில் இளைப்பாருதலைடைய பிராத்திக்கின்றோம்.* *1). கொல்கொத்தா நிகழ்வு, தமிழ்நாட்டில் மகள் ஸ்ரீமதியின் அநீதி நிகழ்வை 100% நினைவுக்கு கொண்டுவருகிறது.* *2). மகள் ஸ்ரீமதியின் அநீதி வழக்கின் அனைத்து நிகழ்வுகளின் நகல்கள், இங்கு நிஜமாகிருக்கிறது.* *3). அன்று மகள் ஸ்ரீமதிக்கு சரியான நீதி வழங்கியிருந்தால், இன்று இந்த மருத்துவரை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.* *4). இந்திய மண்ணில் நீதி விலைபேசப்பட்டதால், தேசம் முழுவதும் அநேக ஸ்ரீமதிகளை இழக்கவேண்டி இருக்கிறது என்ற உண்மை அவலமே.* *5). தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நடந்த இந்த அநீதி நிகழ்வை கண்டித்து குரல்கொடுக்கவேண்டும்.*
இதுபோல் இந்தியாவில் எத்தனை பெண்களுக்கு நடந்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட அனியாயங்கள் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. நினைத்தால் மிக மிக வேதனையாக உள்ளது. எப்படி இந்தியாவில் பெண் பிள்ளைகளை வெளியே அனுபவிப்பது. இதில் வெளியாட்கள் யாரும் இருக்கமாட்டார்கள் பால் இருக்கிறது.
@@muruganmurugan590 சாத்தான் குளம் தந்தை மகன் கொலையில் காவல்துறை தன்னார்வலர்களுக்கு தொடர்பு உண்டு. அவர்கள் அடுத்த நாளே பெட்டி படுக்கையோடு தங்கள் ஊருக்கு கிழம்பிவிட்டார்கள். இந்த கைத்தடிகள்தான் கடைகளுக்கு சென்று சார் பிரியாணி கேட்டார்கள் காபி கேட்டார்கள் செல்போன் ஸ்டிக்கர் ஒட்டி கேட்டார்கள் என்று மாமுல் வாங்கி கொடுக்கும் வேளையை செய்து கொண்டிருந்தார்கள். போலிஸை தூண்டிவிட்டது இந்த கைத்தடிகள்தான்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. கண்டிப்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கலாம். பெண்களுக்கு இரவு டியூ ட்டி கொடுக்காமல் இருக்கலாம்
கண்டிப்பா மருத்துவமனைக்கு தொடர்பு இருக்கும் அங்கு காவல்காக்கும் செக்கூரிட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் தயவுசெய்து C.B i. விசாரித்து அனைவருக்கும் சரியான தண்டனை தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும்
இந்த லட்சணத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்😢 என்னடா உலகம் வாழ்க்கை... இது மாதிரி ஆட்களின் மத்தியில் தான் தினமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது 😢
கோர்ட் தலையிடவில்லை யென்றால் இதை மேற்கு வங்க காவல்துறை மூடி மறைத்திருக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.
தயவு செய்து பாவம் இந்த தகவலை இப்படி சொல்லாதீங்க!!! ஒரு பிள்ளையை பெற்று வளர்ப்பது கஸ்டம் 😢அதுவும் இது போல இறந்தால் அவர்களின் பெற்றோர்கள்😢பாவம்😢கேட்காமல் அவனை உயிரோடு பாகம் அனைத்தும் வெட்டி உயிரோடு வாழ வையுங்கள்... அனைவருக்குமே இது தான் தண்டணை அளிக்க வேண்டும்
This person is so involved in explaining .... he is so interested .... when we have people like him ... also, do we need to share all these information.... will he share the same information if this happens to his family member.
தாய் தந்தைக்கு அப்புறம் நமக்கு உயிர் குடுப்பது மருத்துவர்கள் என்பதை இந்த சமுதாயம் மறுக்க முடியாது.... இந்த போராட்டம் மருத்துவர்கள் மட்டும் அல்ல மக்களும் போராட வேண்டும்....
இன்னும் எத்தனை நாட்களுக்கு எத்தனை வருடங்களுக்கு எத்தனை யுகங்களுக்கு இந்த மாதிரியான சித்ரவதைகளை என் பெண் குல வம்சம் அனுபவிக்க வேண்டும். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுளே பெண் வம்சத்தை அழித்து விடு இல்லை என்றால் இந்த மாதிரியான நாய்கள் எங்களை வாழவிடமாட்டார்கள். கேட்கவே எங்களால் முடியல மனதளவு சக்தியும் இல்லை. அந்த சகோதரி எவ்வளவு வலி வேதனை பட்டு இறந்திருக்கும். 😢😢😢😢😢😢😢😢😢😢
இன்னும் இந்த அரசாங்கம் எது தான் எதிர்பார்க்கிறது ஏன் மரண தண்டனை கொடுக்கல 😢 இன்னும் எவ்வளவு பெண்கள் சாகணும் அரசாங்க அதிகாரி வீட்ல எல்லாம் பொம்பளைங்கள இல்லையோ. இந்த அரசியல்வாதிகளுக்கு இது மாதிரி நடந்தால் தான் ஏதாச்சும் பண்ணுவாங்க இல்லன்னா நம்ம மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க நாமதான் போராடணும்😢😢😢😢😢
ஏண்டா இந்த மாதிரி ஆளுங்களுக்கு உடனே மரணதண்டனை குடுக்க மாட்றாங்க பாவம் அந்த பொண்ணு எப்படி துடிச்சிருப்பா 😢😢😢பயமா இருக்கு பொம்பள புள்ளைங்கள வச்சுருக்கோம் தயவுசெய்து அவன கொல்லுங்க 😭😭😭
அவனுக்கு பின்னாடி ஒரு கும்பலே செயல்பட்டிருக்கு. ஹாஸ்பிடல் டீன் கூட சம்பந்தப் பட்டிருக்கான். அவன் ஏன் முதல்ல இதை தற்கொலைன்னு சொன்னான்? அவனை கஸ்டடியில் எடுத்து போலீஸ் ட்ரிட்மெண்ட் கொடுத்தா இதுக்கு பின்னாடி இருக்க மொத்த மிருக கூட்டமும் மாட்டும். பெரிய தலைகள் இதுல சம்பந்தப் பட்டிருக்காங்க. எந்தளவு விசாரனையை உண்மையா கொண்டு போவாங்கன்னு தெரியலை.
Ennala ithai kekkave mudiyila kadavule. Ni irkkiya illaiya avanga evalavu kastatha. Anubavichiruppanga mudiyila. Ithu ennaikku mara pothu theriyila. Miss you doctor mem🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
இப்படி எல்லாம் நடந்தா எந்த நம்பிக்கையில் பிள்ளைகளை படிக்க அனுப்பிட்டு ... பாதுகாப்பு இல்லை 😢😢😢😢 தண்டனை கடுமையாகனும் .... சட்டத்தை மாத்துங்க நாங்க ஏன் இப்படி கஷ்டம் படனும் ...
We don’t want to hear how brutally she has suffered instead please post who and what is been done to him. We want to hear the news how police is taking action
Hospital la avlo camara irukum therium avlo thairiyama oruthan kola pandran apo yena security iruku hospital ku solunga. Antha hospital la enimel work panuvangala ila patient varuvangala