பொழுதுபோக்கு அல்ல யூத வரலாறும் தமிழர்வரலாறும் உள்ளது லியோபடம் யூத சகுனி சுத்தியல் வேடம் விஜய் பரசுராமன் சகுனி ராமன் வேடம் எடுத்து நடிக்கிறான் தமிழினமே விழித்துகொள் தேடீதேடிநிறையபடிக்கவும் அக்காவைவைத்து கொல்லம் இரும்புபேக்டரியைசகுனீ எழுதிவாங்கியவரலாறு மக்களே
மலையாளிகள் திரைப்படத்தை பார்ப்பதோடு சரி !! தியேட்டரை விட்டு வெளியேறிய அடுத்த நொடி படத்தலைப்பு, இசை, ஹீரோ, கதாநாயகி, வில்லன், இயக்குநர் எதையுமே மனதில் வைத்துக்கொள்வதில்லை !! அதனால்தான் மலையாளி தமிழனை விட நூறு மடங்கு புத்திசாலியாக இருக்கிறார்கள் !! தமிழன் எண்பது ஆண்டுகளுக்கு மேல் மெண்டலாகவும், ஏமாளியாகவும் இருக்கிறான் !! அப்படி தமிழன் கிறுக்கனாக மாற காரணம் 1943 முதல் சினிமாவும் திராவிட அரசியலும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!
@@DivyaDharshini-sq8lz bro Leo movie release aanadhu naala sollala bro ❤️ neenga yen confuse aaguringa ... Na avara mattum sollala Ella actors Kum dhan solre ok va
படத்தில் நல்ல காரியங்கள் சொன்னால் மாறி விடுகிறார்களா என்ன? கெட்ட வார்த்தை அவர் பேசினது ஒருமுறை, ஆனால் இவர்களை போன்றோர்கள் தான் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நீங்களே சொல்லிடீங்க... 'நடித்துள்ளார்' என்று. நடிப்பு என்பது வேறு... நிஜம் என்பது வேறு. பாட்டு எழுதுனது, இசை அமைத்தது, பாடியது எல்லாம் வேற வேற ஆளு. அந்த பாட்டுக்கு 'நடித்துள்ளார்'. அவ்வளவுதான். விஜய் மட்டுமில்ல... எல்லா 'நடிகர்களும்', நடிகத்தான் செய்றாங்க. அது அவுங்க தொழில். ஆனா அது 'உண்மை' ன்னு நம்பி, அவுங்க பண்ற தொழிலுக்கு சம்பளம் கொடுப்பது ரசிகர்கள்தான்.
நாட்ல எவ்வளவு பிரச்சினை போயிட்டு இருக்கு. நாட்டோட எல்லையில்ல என்ன நடக்குதுன்னு தெரியாது. தன் வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாது.. படங்களை மட்டும் தான் இன்றைய இளைஞர்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. படங்களையும்..அதுல நடிக்ரவங்கலையும் மட்டும் தான் சாதனை.... அவங்க மட்டும் தான் எல்லாம் னு வாழ்ராங்க . யார் யாரோ சம்பாதிக்க இந்த தலைமுறை உதவி செய்யுது தயவு செஞ்சு கவனிங்க ...சிந்திச்சு பாருங்க. பொழுதுபோக்க பொழுதுபோக்கா பாருங்க. அதிகமா இதபத்தி பேசனும்போல இருக்கு.ஆன என்னா டைப் பண்ண முடியல
திருந்தாத ரசிகர்கள் .உங்களுக்கும் சேர்த்து. தன் இவர் போராடுகிறார். ரசிகர்களே நிழலை கண்டு ஏமாறாதீர்கள். நிஜத்தை கண்டு பயப்படாதீர்கள். நீ உழைத்தால் மட்டுமே உன் குடும்பம் நன்றாக இருக்கும்.
இந்த உலகத்தில் அசிங்கமான நபர்கள் பொது விழிகளில் தனது அசிங்கத்தை நிகழ்த்தும் போது அந்த அசிங்கத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் அசிங்கத்தில் நடக்க பழகிக்கொள்ள வேண்டும் இன்று நமது தமிழ்நாட்டில் சாதாரனமாக ஒவ்வொரு தெருவுக்கும் மாணவர்கள் தீயபோதைப் பொருட்களை விற்று கொண்டிருக்கிறார்கள் அதை வாங்குவதும் மாணவஇளைஞர் பட்டாலம் தான் அதிர்ச்சியான விஷயம் இதை தனது சொந்த வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள் இது தமிழ்நாடு காவல்துறைக்கு நன்கு தெரியும் அவர்களால் முடிந்த வரைக்கும் தடுக்கிறார்கள் இந்த விஷயத்தில் காவல்துறையில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் காவல்துறையில் பணம் விளையாட தானே செய்யும் காவல்துறையில் தனிப்பட்ட நபரால் எவ்வளவுதான் கட்டுப்படுத்த முடியும் இந்த நிலையில் பத்த வச்சு புகையை விட்ட பவருக்கு என்ற பாடல் வரிகளை திருத்துங்கள் இளைய சமுதாயம் கெட்டுப்போகும் என்று சொன்னது மிகப்பெரும் தவறாம் ? தாயுள்ளம் கொண்டு கண்டித்தவர்களை இளைய பிள்ளைகள் சமுதாயம் எவ்வாறு தான் கேவலமாக போசுகிறது நீங்கள் அந்த பெண்ணைத்தான் பேசுகிறான் என்று நினைக்கிறீர்கள் ஆனால் கட்டாயம் உங்கள் தாய்க்கும் இதே நிலைமை தான் இந்த சமுதாயத்தில்
@@YuvaSankar அது அவரின் தொழில்...படம் நடிப்பது அவருக்கு அந்த மாதிரி காட்சி புடிச்சா பண்ண போறாரு இல்லைனா விட போறாரு... அவரு பண்ணுணத பாத்து எத்தன பேரு கெட்டு போய்ருக்காங்க...மற்ற நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போல காட்சி நடிக்கிறதே இல்லையா.. தப்பு யாரு பண்ணாலும் தப்புதான் மாற்றுக்கருத்து இல்லை...ஆனா மற்ற நடிகர்களுக்கு வாய் திறக்கவில்லை இந்த அம்மா...ஏன் இப்ப மட்டும் வரனும்
தமிழகத்தில் இளைஞர்களிடம் ஒழுக்கமும் பொறுப்பும் Knowledge ம் வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களையும், மனைவி குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் அதிகரித்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.👌👌👏👏
Ama rajeshwari akka arasiyal a enatha kilichitaga pa.. unakkula first voting card a pudiganum, una madri thagudhi illadha aal kitala voting I'd a pudiganum apo naadu nallarukkum
Indha time indha interview la iruppanganu akka ku nalla therinji aal set pannitu vandhiruppangala pola kaasu kuduthu, petti mudiyura vara enakku call panni letta vaarthaila thittuganu kaasu kuduthu set panniruppanga pola
You are really brave and there are so many bad commands about you and you are still standing on your side and whatever you are saying it's not a you know awkward thing it's a really good thing you are standing for
Vijay’s mother in a stage mentioned that she wants to see her son once. His fans has to understand why he is not even taking care of his parents. Mother is the living god on the earth. Hope his fans understands what kind of person does that
இது அரசியல் சார்ந்து கிடையாது விஜய்யின் படத்தை தமிழ்நாட்டில் அனைவரும் பார்க்கிறார்கள் எந்த கட்சிக்காரர்கள் ஆக இருந்தாலும் எந்த சாதிக்காரன் இருந்தாலும் அனைவரும் பார்ப்பார்கள்
Vijay kooda indha topic marandhirpaaru... Cineima... fans... everything is an entertainment. But taking it as serious issue and spoiling another person's life shows people's unmaturity and rubbishness.🙄
இன்னும் தமிழக மக்களை இப்படி எத்தனை நாளுக்கு leo, jailer , வேதாளம் பட்ட படங்களை வைத்து முட்டாளாக வைத்து இருக்க போகுறீர்கள் ..மக்களின் வாழ்கைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம 100 பேரை அடிப்பதும், சுய பெருமை பேசும் பன்ச் டயலாக் களும்,முதல்வர் ஆசையும். மலையாளத்தில் " Home" neymar jacobite swargsrajyam " போன்ற பல படங்கள் ஒவ்வொரு வீட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையை அப்படியே ஒரு துளிகூட bore அடிக்காமல் மிக ரசிக்கும் படியும் எடுத்து கொண்டு மிக பெரிய வெற்றியையும் மிக பெரிய வாழ்வியல் ஓடும் படங்கள் வருகிறது. ஒரு தராசில் Home என்ற மலையாள படத்தை வைக்கிறேன், தமிழில் சமீபத்தில் எதாவது ஒரு படம் இதற்க்கு இணையாக உள்ளதா?Amazon ott யில் உள்ளது அனைவரும் பார்த்து விட்டு பதில்சொல்லவும் ?விஜய் அஜித் போன்ற நடிகர்கள் தமிழ் நாட்டில் படித்த இளைஞர்கள் வந்து விட்டார்கள் என்று நினைவில் வைத்து கொள்ளவும்..
எத்தனையோ படங்கள் தவரான கண்ணோட்டதுடன் இருக்கிறது..விஜயை குறிப்பிட்டு சொல்ல காரனம் என்ன விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்து கொன்டு இப்படி செய்வதா...
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்கின்றன அவற்றுக்கெல்லாம் குரல் கொடுக்காமல் விஜயின் திரைப்படத்தை பற்றி ஏ விமர்சனம் செய்தால் முன்னுக்கு வந்து விடலாம் என்று நினைத்த இந்த பொம்பளையும் முட்டாள்தனமான வழிக்கு கிடைத்த தண்டனை
"Leo" : விஜய் கெட்ட வார்த்தை (தே...) பயன் படுத்தினார்..செய்தி: சரியாகச் சொன்னார் பிஸ்மி...❤ விஜய் அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம், இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை சொல்வாரா???? அவர்கள் வீட்டில் உள்ள பெண்களே, இவரை பிஞ்ச செருப்பால அடிச்சு அசிங்கபடுத்தி இருப்பார்கள்...விஜய் காசுக்காக "மலத்த' கூட தின்னுவான்...பன்றி..😂😅 அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா ட்விட்டரில் ஒரு கடுமையான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “லியோ டிரைலரை பார்த்தேன். சுயநினைவுடன் தான் செயல்பட்டாரா விஜய்? விஜய் ஒரு மோசமான வார்த்தையை (1.46 நிமிடத்தில்) பயன்படுத்தியிருப்பது, அவரது தரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை விஜய்க்கு வசனமா??? திருந்தாத ஜென்மம் இருந்தென்ன பயன்??? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகுதி இல்லாத இயக்குனர். இதை திரையுலகினர் எதிர்க்க முன்வர வேண்டும்” என்றார்...சரியான சம்மட்டி விஜய்க்கு...😢😢 ஆஹா விஜய் அரசியல்: சொந்த காசில சூனியம் வச்சிக்கிறார்...😢😢
யாருன்னு ஒருத்தவங்க டார்கெட் பண்ணீங்கன்னா நீங்க வந்து ஏதோ சொல்ல வரேன்னு அர்த்தம் நீங்க எல்லாத்தையும் டார்கெட் பண்றிங்களே என்ன பப்ளிக்கா வரீங்க பார்க்கிறீர்களா அறிவு உரிச்சிடுவாங்க