MGR ஒரு தெய்வம். அவதார புருஷன். இனி யாரும் இந்த மாமனிதரை போல பிறக்க போவதில்லை.அவர் இருந்த பொற்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மகிழ்ச்சி. இனி இப்படி ஒரு ......(முடியவில்லை) பார்க்கஇயலாது.
தங்கவேலுவும் நாகேஷ் இருவரும் பேசியது உதட்டில் இருந்து அல்ல உள்ளத்திலிருந்து உடன் பழகியவர்களின் பாராட்டை விட சிறந்த ஒரு பாராட்டு இவ்வுலகில் எதுவும் இல்லை
1986 ஸ்ரீவிலலிபுத்தூரில் ஒரு அணை திற க்க MG R வந்தார் காலை 10 மணிக்கு கூ டி ய கூட்டம் மாலை 7மணிக்குதான் தலைவர் வந்தார் அது வரை நகரவே இல்லை கூட்டம் அதிகமாக இருந்த துநான் கடைசியாகபார் தே n
1981 அல்லது 1982 என்று நினைக்கிறேன்... விருதுநகரில் எனது வீட்டின் முன்னால் ( மெயின் பஜார் ) நான் நின்று கொண்டிருந்தேன்.எதிர்பாராத விதமாக அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் எனது வீட்டின் வழியாக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எனது வீட்டின் வழியாக சென்ற எம்ஜிஆரை திடீரென்று பார்த்த அதிர்ச்சியில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்தேன். காணக்கிடைக்காத காட்சி!!. தாய்மார்கள் அனைவரையும் பார்த்த முதல்வர் கைகூப்பிய படியே சென்றார். நான் பொதுவாக சிவாஜி ரசிகை.ஆனால் எம்ஜிஆரின் இந்த செயல் என்னை வியப்படைய வைத்தது. இதே அண்ணா சிலையருகே காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்காக வந்து அமர்ந்திருந்த கலைகுறிசில் சிவாஜி கணேசன் அவர்களிடம் நான் ( அன்று நான் கல்லூரி மாணவி ) வரைந்த சிவாஜி ( வசந்த மாளிகை ) ஓவியத்தில் கையொப்பம் பெற்று இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவ்விதமே கொ.ப.செ. யாக இருந்த ஜெ.யிடமும் நான் வரைந்த அவரது ஓவியத்தில் கையொப்பம் பெற்றுள்ளேன்.அந்த நாட்கள் இனிமையானவை.
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்று கலைஞரின் வண்டிக்காரன் படத்திலே பாடிய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்களை புகழ்ந்து பேச வைத்தது, புரட்சித் தலைவர் படங்களை போலவே வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தி கடைசிவரை புரட்சித் தலைவரை வைத்து படம் எடுக்காமல் (தங்கத்திலே வைரம் விளம்பரத்தோடு நின்று போனது) வெற்றி கண்ட இயக்குனர் திலகம் K.S. கோபாலகிருஷ்ணன் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசியது அதுதான் பொன்மனசெம்மலுக்கு கிடைத்த வெற்றி.
Simply he is called MGR, that's all. That's the POWER of 3 Magic Letters. If someone can do something against India, we put the person in prison. The same thing, if he did it, we honored him as BHARATA RATNA award! That's MGR! That's the POWER OF PUBLIC ! POWER OF TAMIZH ! U catch the point now... Ri8!