முகில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் நூலில் இன்னும் நிறைய இருக்கு முடிந்தால் அனைவரும் படித்து பாருங்கள் 👍👍👍 அசோகமித்திரன் எழுதிய 23பாகை நாவல் இவரின் கடைசி காலத்தில் ஐதராபாத் எப்படி இருந்தது என்பதை அழகாக எழுதி இருப்பார் அதையும் படிக்கவும். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
பிரிட்டிஷ் கைக்கூலி சேனல் இந்த BBC channel.. பிரித்து ஆளும் கொள்கை .. இந்து முஸ்லிம் பிரித்து சண்டை யிட வைத்தது , சாதி சண்டையை துண்டி விட்டது.. இதான் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு தந்த பரிசு.. இன்னும் இதுபோன்ற சேனல் வழியாக வந்து சண்டையை துண்ட துடிக்கிறது
@@dsc8099 562 சமஸ்தானங்கள் ஒரே இந்தியாவாக கட்டமைக்கப்பட்ட தற்கு காரணம் பிரிட்டிஷார் என்பதை மறந்துவிட வேண்டாம் , இந்தியா பல மன்னர்கள் வசம் தொடர்ந்து இருந்து இருந்தால் ரத்த ஆறு ஓடிக் கொண்டு இருக்கும் ( இப்போதுகூட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது , ஒரே இந்தியாவாக இருக்கும் போதே இந்தக் கொடுமை... என்றாள் பல நாடுகளாக இருந்தால் இன்னும் எவ்வளவு கொடுமைகள் நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் )
ஹைதராபாத் சமஸ்தானத்தில் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை ஏன் ஒரு இடத்தில் கூட நீங்கள் சொல்லவில்லை ? ஹைதராபாத் நிஜாம் என்னும் கோமாளியின் வரலாற்றை மற்று இங்கு சொன்னீர்கள் நீங்கள் ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழ்ம் மக்களின் மனநிலையை ஏன் நீங்கள் சொல்லவில்லை ? அன்று நிஜம் என்னும் கோமாளி இன்று பிபிசி என்னும் பத்திரிக்கை கோமாளி
Am a TELUGU person from TELANGANA. That NIZAM RULE destroyed our DRAVIDIAN TELUGU Language Converted a lot of hindus. Tnk god INDIA saved us from that NIZAMS RULE ❤️ But India destroyi* our TELUGU LANGUAGE indirectly by imposing it's HIN*I on us 🥺💔
பாக்கிஸ்தானுக்கு எதிரான போரின் போது லால் பகதூர் சாஸ்திரியின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி யாக விமானம் நிறைய பெட்டி பெட்டி யாக தங்கம் கொடுத்தார் நிஜாம்..... சாஸ்திரியின் முழக்கம் மிக முக்கியமானது ஜெய் ஜவான் ஜெய் கிஸான். சங்கிகளே புரிஞ்சதா. வரலாறு முக்கியம்.
உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் இந்த வடித்தெடுத்த... பொய்களை வாய் கிழிய பரப்பரதை கூட சகிக்கலாம்..? ஆனால் மற்றவங்களை சங்கின்னு சொங்கித்தனமா மங்கி போல புலம்பறீங்களே..? அதுதான் கொடுமை. வரலாறை படிங்க.. தலை. (ஏன்னா வரலாறு ரொம்ப.. முக்கியம். கட்டிக்கதை உதவாது.) ஏழுகடல் தாண்டி கிளிக்குள்ள இளவரசி உயிர்.. ன்ற கதையை போல இதுவும் ஒரு கதை ன்றதை புரிந்து கொள்ள முயலுங்கள். புழுகிதள்ளியே. புழுகி புலம்பாமல் உண்மை உணருதல் மனிதம்.. தேசஅபிமானம்.
Godi media soldrathuthana history enna pandrathu... Unga mandaila moola irunthathane... History athum just before 70 year than athuve thappunu soldra godi media.... Innum palaya history la epdi mathuvanga.. Intha godi media
WOW , Indian a State King used The Great Kohinoor Table Paper Weight . This Information OK . How is Stolen that one from Nizam . Then how is put that's British Queen Crown . Why , That's still Leaving There . Anybody give more details that . Thanks .
இது பெரும் தொகை அல்ல. இ தை விட பெரிய கொடுமை என்னவென்றால் சுதந்திரம் பெற்று 1970கள் வரை 23ஆண்டுகள் வரை அனைத்து சமச்தான சமீன்தார்களுக்கும நம் மக்கள் வரிப்பணம் மன்னர் மானியம் என்ற பெயரில் மத் திய அரசு வழங்கி வந்தது. அதை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தான் மி சா சட்டம் மூலம் ஒழித்தார்கள். மிசா சட்டம் ஏ ழைக ளுக் கு ஆதரவான சட்டம். ஆகையால் பணக் காரர்கள் அதை. எதிர்த் தார்கள்
லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் கோரிக்கையை ஏற்று போருக்கு நிதியாக பெட்டி பெட்டியாக தங்க கட்டிகளை தன்னுடைய சொந்த விமானத்தில் கொடுத்தனுப்பினாரே நிஜாம் அந்த புகைப்படமும் செய்தியும் பிபிசி க்கு கிடைக்கலயோ...... காவி சங்கி பிபிசி க்கு. வரலாறு முக்கியம்.
ஹைதராபாத் நிஜாம் முதலில் இந்தியாவுடன் இணைய மருத்து விட்டார். சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பெரும் முயற்சியால்தான் நிஜாம் இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வல்லபாய் படேல் இல்லை என்றால், இன்றும் கூட ஹைதரபாத் தனிநாடாக இருந்திருக்கும் போல.
100% FAKE 100% FAKE Don't trust this news. Because, Sardar Wallabai Patel fight with Nizam. Nizam lost the battle. Citizens of Hyderabad were made homeless in their own country. To know the real facts, please ask to your Hyderabad friends.