Song written by Kavignar Vali when he drunk (intoxicated) to AV Meyyippa chettiyar's AVM studios. Sarvar sundaram movie- avalukkenna azhagiya mugam. | போதையில் வாலி AVM-க்கு எழுதிய பாடல். #kavignarvaali #AVM
நல்ல விளக்கம் நன்றி. அன்றைய நட்சத்திரங்களான பெரிய நடிகைகள் எல்லாருமே நாகேஷ் உடன் ஜோடி சேர்ந்து நாயகிகளாக நடித்திருந்தால் இன்றைக்கும் என்றென்றைக்கும் அந்தப் படங்கள்ஹிட்டாகவே இருந்திருக்கும். தங்களுடைய இமேஜ் போய்விடும் என்ற எண்ணத்தில் சில நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர். நன்றி.
முக்கியமானதை விட்டு விட்டீர்களே!..இது வாலி பாடல் மட்டுமல்ல இந்தக்காட்சியில் கவிஞர் வாலியே அமர்ந்து ரசிப்பதும் பாடல் வரிகள் சரியாக/ தெளிவாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதுபோல் பார்க்கும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு அதையும் சொல்லி இப்பதிவை முழுமையாக்குங்கள் நண்பரே!..மகிழ்ச்சி!
அவளுக்கு என்ன பாடலை பல ஆயிரம் முறைகள் கேட்டிருப்பேன் ஆனால் இன்று தான் வாலிஅவர்கள் அதில் அமர்ந்திருப்பதை கவனித்தேன் தம்பி உங்கள் தமிழ் அருமை வாலி ஐயா மகா கவிஞர் 💐
வாலி அய்யா அவர்கள் கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு இணையான கவிஞர் ஆவதற்கு... கண்ணதாசன் அய்யா எழுதிய மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா பாடல் வரிகளே காரணமாக அமைந்தது.. வணக்கம்
வணக்கம் துரை சரவணன்... சரியான தகவல்...தெளிவான குரல்... நாக்கு பிறழாமல் வெளிப்படுத்தும் விதம்....உள்ளத்திலிருந்து யதார்த்தமாக வரும் வார்த்தைகள்... என்னை மிகவும் ஈர்த்து விட்டது... தொடருங்கள்.. வளருங்கள். வாழ்த்துக்கள்...
Legends will never die… they always live in our hearts forever.. ! வாலிப கவிஞர் வாலி அவர்கள் பாடல்கள் எழுதி தமிழ்திரையுலகில் புதுமை சித்திரமாக வெளிவந்த சர்வர் சுந்தரம் … மாபெரும் வெற்றி கண்ட படம் .. நீங்கள் குறிப்பிட்டது போல் …” அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன “ பாடலில் நாகேஷ் அவர்களும் கூட நடித்திருக்கும் அந்த நடிகையும் ( பெயர் நினைவில்லை ) மிக அற்புதமாக நடனம் ஆடியிருப்பர் .. excellent dance movements.. மெல்லிசைமன்னர் நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு செல்வார் இசையால் .., TMS …. அப்பப்பா … சொல்லவே வேண்டாம் … என் காதல் மனைவிக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும் ..! நான் இப்பாடலை தினமும் RU-vid ல் கேட்காமல் தூங்க போவதேயில்லை … சர்வர்சுந்தரம் .. சூப்பர் ஹிட் படம் ..! அதே போல் தாங்கள் இங்கே குறிப்பிட்ட புரட்சிநடிகர் நடித்த தெய்வத்தாய் … இப்படத்திலும் பாடல்கள் அனைத்தும் தேனில் குழைத்த பலாச்சுளை …! அரிய தகவலுக்கு நன்றி துரை சரவணன் நண்பரே . Please continue. ( love from Belfast city- UK )
10:10 நாகேஷ் கூட ஆடும் அந்த நடிகை...டான்ஸ் மாஸ்டர் ரமணி திலகம்... பின்னாளில் கவிஞர் வாலியின் மனைவி(நிஜ வாழ்வில், காதலித்து மணம்) 9:33 இடது பக்கம், நாற்காலியில் pant அணிந்து கையில் padடோடு அமர்ந்திருப்பது கவிஞர் வாலி. இந்த படப்பிடிப்பில்தான் ஐயா sight அடிக்க ஆரம்பிச்சரோ என்னவோ தெரியல!
சிறந்த கவிஞர்கள் duet pattukkal எழுதும்போது, புகழ் பெற்ற ஜோடி நடிகர்களுக்கு சிறப்பான வரிகள் கொண்ட பாடல்கள், காமெடி ஜோடிகளுக்கு அதற்க்குஎற்ற பாடல்கள் என எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். பெரும்பாலான கவிஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது வருத்தம் ளிக்கிறது. எனினும் நமக்கு நல்ல பாடல் கிடைத்துவிடுகிறது. நன்றி. 💐💐
இதே போல ... பல்லாக்கு வாங்கப்போனேனே் ஊர்வலம் போக... நான் பாதியிலே திரும்பி வந்தேன்... பாடலை எழுதியவர் கண்ணதாசன் ... வாலி என்று பலர் குறிப்பிடுகிறார்கள்
நண்பரே மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை பல்வேறு கடந்த கால வரலாற்றில் இருந்து அல்லி கொடுக்கிறீர்கள் இதில் சிறு குறைகள் இருப்பினும் அதை பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை என்பதுதான் எனது தாழ்வான வேண்டுகோள் நீங்கள் உங்களுடைய தொடர்ச்சியான இந்த பங்களிப்பை செய்யுங்கள்
இந்த படத்தைப் பற்றி அருமையாக விளக்கம் அளித்தாலும் ஒரு கவிஞரை பற்றி பேசும்போது நாசுக்காக பேசவேண்டும்.மது அருந்துவதற்கும் தண்ணி அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
குட்டியும் புட்டியும் சினிமாவின் சிறந்த ஒழுக்க கூறுகள்,மேலும் திரு வாலி அவர்களே பல நேரங்களில் கூறியிருப்பார் பெண் நடிகையுடன் சரக்கடித்து சல்லாபம் இருப்பதை கூறியிருப்பார்
%% மது அருந்துவதற்கும் தண்ணி அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு %% அது சரி. ஒத்துக்கொள்கிறேன் நிறைய மது அருந்தினால் போதை வரும். அப்புறம் hangover! நிறைய தண்ணி அடித்தால், கை வலிக்கும்... அசதியாய் இருக்கும். நான் ஒரு 7, 8 பக்கெட் அடிப்பேன். அதன்பின் வீட்டில் வேறு யாரையாவது அடிக்க சொல்லி போய் விடுவேன். நீங்கள்... வீட்டில் குழாயில் தண்ணி அடிப்பதைத்தானே சொன்னீர்கள்?!
I am the Grandson of Mr. AV. Meiyappan and the son of Mr.AVM Kumaran. This entire incident did not happen as my Father was the one incharge of Music composing . He told me that there was no such incident and Mr. Vali was a very well behaved Gentle man. The entire incident is a imagination and fictitious of Mr. Durai Saravanan.
Yes, I'm the grand daughter of lyricist Vaali, my grandmother's own brother is Vaali...pure Brahmin and a pakka gentleman....he never had the habit of drinking....this is a well framed story created for views....do not spoil the hard earned names of legends
செய்த நம்பும் படியாக இல்லை. வாலி மட்டுமே மது அருந்தியிருந்தார் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். கூப்பிடப்போன மற்ற மூவரும் போதையானார்கள் என்றால் அம்மூவரும் இங்கே பொறுப்பற்றவர்களாகவும் மதுவிற்கு அடிமையானவர்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. சம்மந்தப் பட்டவர்களோ அல்லது அவரது மனைவி அல்லது குழந்தைகளோ உங்கள் மீது மானநஷ்ட கேஸ் போட வாய்ப்புள்ளது.
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டு ரசித்து இருக்கிறேன். இன்று அதை பற்றிய உங்கள் விளக்கத்தை கேட்கும்போது அந்த பாடலின் தொடர்ச்சியாக அவ்வளவு இனிமையாக அதைப்பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
ரசித்தேன் ருசித்தேன் உண்மை பாடலாசிரியர் (வாலி )தெரிவித்து டி எம் எஸ் குரலில் இதமான ரிதம் எம்எஸ்வி கோட்டு சூட்டு அலங்காரம்+இசையமைத்தவிதம் நூதனநடனமாடிய நாகேஷ்+நடிகை அனைத்தையும் ரசித்தேன் ரசித்தேன்சுடச்சுட ருசித்தேன் ருசித்தேன்...... உமக்கு நன்றி பாராட்டுகள்.......ஏவிஎம்க்கும் வாழ்த்துக்கள்.
Very much enjoyed your presentation. Comparing Vaali's house to the guhai of Alibaba was very humorous. Similarly the rich experience of AVM Chettiar is evident in the place,where he instruct to light Agarbatti,to remove "some"bad smell... Clearly the legend know very well that Vaali is drunk....and he polishly tells that there is some bad smell.....This is how successful leaders behave...gives indication to Vali without hurting him and at the same time acknowledge Vali's ability.Great. Congratulations,Sir.
Super sir ithe pola innoru song kasethan kadavulada song um vaali sir eluthiyathuthan.. antha pattaiyum kannathadan nu than u tube la varuthu .. sir neenga itha pathi oru speach podunga sir.. the great vaali sirr
சர்வர் சுந்தரம் வந்த போது நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லை.பிறகு எப்படி நீங்கள் எப்படி விவரங்களையும் சொல்கின்றீர்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரியவில்லை .என்னுடைய வயது 72.கண்ணதாசன் குமுதம் பத்திரிக்கையில் ஒரு பக்க கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அதை நேரடியாகப் படிக்கும் வாய்ப்பை பெற்றவன் நான். எனக்கும் தெரியாத அல்லது கேள்விப் படாதவிஷயங்களை பற்றி பேசுகின்றீகள். வாழ்த்துக்கள் துரை சரவணன் .நன்றி. ஆ.சண்முகவேல்,மும்பை .400078
சர்வர் சுந்தரத்தின் வெற்றிக்கு வாலியின் பாடலும் நாகேஸ் நடிப்பும் டிஎம்எஸ் அவர்களின் கம்பீர குரலும் மெல்லிசை மன்னரின் மணதைக்கவரும் இசையும் ஆகிய அணைத்தும் காரனம்