அன்புத்தங்கை, ஏன் இப்படி இடைக்கிடை பேசுகிறீர்கள் என்று புரியவில்லை, அதுவும் public ஆக social media வில். நீங்கள் வீட்டுக்கு கடைக்குட்டி, அம்மா அப்பாவை சின்ன வயசிலேயே இழந்தது மிகவும் துயரமான விஷயம் தான், அதனை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் உங்களுக்கு அன்பான உறவுகள் இருக்கிறார்கள் , குடும்பம் என்றால் அப்பப்போ சிறு மனஸ்தாபங்கள் வரத்தான் செய்யும் , அதை அவர்களுடன் பேசி சரி செய்யணுமே தவிர ஊருக்கே அதை தம்பட்டம் அடிப்பது உங்களின் முதிர்ச்சியின்மையை தான் காட்டுகிறது, இனிமேலாவது உங்கள் தவறை திருத்திக் கொள்வீர்கள் என நம்புகிறோம் .
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான்😣😣 அப்பா அம்மா இருக்கும் போது ஒரு அசுர தைரியம் பலம் வரும்❤❤அவர்கள் இல்லாத போது நம்மை ஏதோ ஒரு பயம், தைரியகுறைவு வந்து விடுகிறது 😣😣😣😭😭😭
சகோதரி சரியாக சொன்னீர்கள் நாம் இங்கு இருப்பதால் அவர்களுக்கு நம் கஷ்டங்கள் தேரியாது❤ அவர்கள் எதிர்பார்ப்பது பணம் மட்டும்தான் ❤ கவலைப்பட வேண்டாம. எல்லாம் சரியாகும் ❤❤❤❤
என் அம்மா அப்பா இருந்தா தான் சிஸ்டர் நம்மளுக்கு இல்லைன்னா நம்ம அனாதை தான் அதுக்கு பதில் தான் உங்க அக்கா இருக்காங்களே உங்களுக்கு அம்மாவும் அப்பாவும் எதுக்கு கவலைப்படுறீங்க
துபாய்க்கு கிளம்புமுன் உங்க முகம் சோகமாயருந்தது. சந்தோஷமேயில்ல. ஒவ்வொருத்தர்ரும் போக போக மாறலாம் அதனால் உங்க அன்பான அழகான குழந்தைகள் கணவன் அன்பை நினைத்து ஆறுதல் அடையணும்
நம்ம முன்னேறுவதற்கு யாரும் உதவவில்லை என்றாலும் நாம் மற்றவர்களுக்கு உதவுவோம். யாரும் மத்தவரகளை கஷ்டப்படுத்தும் என்னம் யாருக்கும் இருக்காது அவர்கள் கஷ்டம் சூழ்நிலை அந்த மாதிரி நடந்துக்கிறாங்க மத்தவங்களை கஷ்டப்படுத்துவது என்னம் அவங்களுக்கு இல்லை
எத்தனையோ உறவுகள் இருந்தாலும் நமது அம்மா அப்பா இடத்தை யாராலும் கொடுக்க முடியாது..... அந்த நினைவு எப்பவுமே மறையாது மறைக்க முடியாது.. ஏன் அம்மா உங்களுக்கு என்று கடவுள் நல்ல வாழ்க்கை அழகான பெண் குழந்தைகள் இரண்டு அது போதும்... இனி வரும் காலங்களில் அவர்கள் எதிகாலத்தை பாருங்கள்.. நாம் தனிமை படும் போது பல நினைவுகள் திரும்ப திரும்ப வரும்.. கடந்ததை நினைத்து வருத்தம் வேண்டாம்.. நடப்பதை நினைத்து எதிர்த்து நிற்க வேண்டும்.. ஒரு சிலர் உறவாக இருந்தாலும் சரி அன்னியர்களா இருந்தாலும் சரி ஒருவர் முன்னேற விட மாட்டார்கள். அப்படி ஒரு ஒரு படியாக நாம் உயர்ந்தாலும் பொறாமை படுவார்கள். அதனால் மனது சங்கடம் ஆகும்.. யார் என்ன நினைத்தாலும் நிலைக்கட்டும் நாம் கெத்தா நடந்து போவோம் என்று இருங்கள்.
வனிதா சிஸ்டர் நீங்க சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்னால் என் கூட பிறந்த இரண்டு தம்பிகளும் என் தங்கையும் நடுத்தர குடும்பத்தில் நாங்கள் பிறந்தவர்கள் என்னை திருமணம் பண்ணிக் கொடுத்து பிறகு என்னுடைய கணவர் சம்பாதித்து உழைப்பில் நாங்கள் முன்னேறிக் கொண்டு வருகிறோம் இரண்டு தம்பிகளும் அவருக்குள்ளே மனைவிமார்கள் சேர்ந்து கொண்டு சாபம் போட்டுக் கொண்டு இருக்கிறார் நாங்கள் யாருடைய சொத்தும் எடுக்கவில்லை ஏன் கணவர் உழைப்பில் நாங்கள் உயர்ந்து கொண்டு இருந்தோம் நானும் எவ்வளவோ பொறுமையாக தான் என்னால் முடியவில்லை இப்போது எனக்கும் என்னுடைய இரண்டு தம்பிக்கும் சண்டை இரண்டு பேர் பேச மாட்டோம் அவர்கள் நம்மளை மதிக்க விட்டால் நம்மளும் அவர்கள் மதிக்க வேண்டாம் எல்லா இடத்திலும் பொறாமை குசும்பு எல்லாம் இருக்கிறது பணம் அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தால் நல்லவர்கள் இல்லை என்றால் நாம் கெட்டவர்கள் வருத்தம் வேண்டாம் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்
Sister, though two days late, wishing you HAPPY MOTHER'S DAY ! So many people are the same without mother and father...love and care !!! At least, we can show the same love and care to our own children. About the jealousy and unruly people..... ignore them and avoid them because we don't want to get to their low level !!! It applies to the family members too !!!
100 percentage true, our relations are always have jealous mind if we are in high level than them. Its common everywhere. we feel the same , but they are calculating all.
Vanitha sis, en nilamaiyoum ungalapolathan. 2017 en annanai izhanthein' 2018 amma, 2021 en appavaiyoum izhanthitein. Elloraiyoum izhanthou ippo anathaipola irukein. I can relate your feeling
Hai sister unmaithan enaku chinna vayasula irunthe appa illa ammma mattum than ethoda valium romba irukum yar yeppadi kadaise varai theriyathu adum IPO than purunjathu😊 but ellam nanmaike na en ponnoda name solli irunthen akka chenala unga chennal but neega sollave illa next video sollunga pondicherry vantha vanga next time intha mathiriyana happy nama enjoy panuvo my daughter name is almas banu ❤
Sis enn husbend avaga amma kudaya irukaru avaga amma solratha tha keparu enakum oru pon kulanthai iruku sis enn mamiyar enn husbend kuda pesave vidamattags