மரியே வாழ்க. முடிவு அறிவிக்கப்பட்ட group -D running testலும், NTPC இரயில்வே தேர்விலும் எனது மகன் ஜேசுராஜ் வெற்றி பெற்றதற்கு கோடான கோடி நன்றி.NTPClevel 5 க்கான கண் பரிசோதனையில் வெற்றி பெற உதவிடவும்
எங்கள் குடும்பங்களில் சமாதானம் என் தங்கையின் மகளுக்கு நல்ல உடல் நலனும் நல்ல அறிவு வளர்ச்சியும் நல்ல படிப்பையும் தந்தருளதூய அன்னையே உம்மை இறைஞ்சு மன்றாடுகிறோம்.