காமாட்சி என் மனதில் குடியிருந்து ஆட்சி செய்கிறாள் தாய், ஆம் இன்று செவ்வாய்கிழமை, நான் எதையும் கணிக்கவில்லை செல்போனை எடுத்தேன் ஓப்பன் செய்தேன். துர்க்கை அம்மன் என்று பார்த்தேன், அதன் பின் பார்க்க ராகு காலத்தில் கேட்க வேண்டிய துர்கா தேவி சரணம் என கண்டு நானும் துர்கைக்கு சரணம் ஆனேன்