ஆதனக் கோட்டை என்கிற தற்போதுள்ள ஆதனூர அக்கினி வீரபத்திரர் கோவில் வரலாறு, அங்கிருந்த பற்றும் இருக்கும் கோட்டை பத்து அகமுடையார் வரலாறு பற்றி தொகுக்க கூடிய ஆற்றல் கண்டவர் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ள அல்லது அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்ய விரும்பும் குழு அமைத்திட வேண்டும்
கிபி 1765 தோடு நாயக்க மன்னர்களின் ஆட்சி முடிவுற்றது.. பின்னர் நவாப்களால் ஆக்கிரமிப்பு செய்து அதன் பின்னர் ஆங்கிலேயர்களால் கோட்டை இடிக்க பட்டது.. வரலாறு தெரியாம பதியக்கூடாது.