புரட்சிக் கலைஞர் என்ற பட்டம் பெற்றவர் அடிதடி உதை அந்த நேரத்தில் வாழ்ந்தவர்களுக்கு அவருடைய நடிப்பு ரொம்பவே பிடித்திருந்ததுநான் நேசித்த முதல் நடிகர்,இவ்வுலகை விட்டு மறைந்தாலும் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மக்கள் தலைவர்,RIP நல்ல இதயம் கொண்ட மனிதன்....RIPஒரு மனிதனுடைய மரணத்திற்குப் பிறகுதான் அவருடைய நல்ல விஷயங்கள் உலகம் பேசும் இன்று காலையிலேயே பேச ஆரம்பித்து விட்டோம்தேசியத் தலைவர் மீதும், ஈழத்தமிழர் / இலங்கைத் தமிழர் மீதும் பற்றுக் கொண்டவர். முகாம்கள் வந்த இலங்கைத் தமிழருக்கு உதவியவர், முக்கியமாக அனைவருக்கும் சுவையாண சாப்பாடு போட்டவர். மிக மிக நல்ல மனிதர் கேப்டன் விஜய காந்த். பிரேமலதா ஜெயல லிதா,ச சிகலா ஆகநினைத்தார் ஆனால் நிர்மலாசீதாராமனாக மாறிநிற்கிறார்