தோழர்கள் நிறைய எழுத்துப் பிழை உள்ளது தோழர் எழுத்துக்களை நிறைய உள்ளது தோழர் கே சி பதிவு பண்ணி நிறைய எழுத்துக்களை உள்ளன மன்னித்துக் கொள்ளவும் ஆனால் ஒன்று சொல்கிறேன் உங்களை பார்ப்பதற்கு நாங்கள் தந்தை பெரியாரை பார்ப்பது போல் நான் நினைத்துக் கொள்கிறேன் பகுத்தறிவு பகுத்தறிவு பகுத்தறிவு தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவன் டாக்டர் அம்பேத்கர் நீங்கள்
ஐயா நான் ஓவியன் உங்களை மாதிரி நிறைய சிந்தனை கொண்டவன்தான் நான் , ஆனால் கடவுள் என்று உனக்குள் அதை நீயே தேடு கடவுள் ஒளியும் ஓசையுமாய் இருக்கிறது, சித்தர்கள் ஞானிகள் தோன்றியது நம் பூமி , கூடி வாழ மனிதனை நல்வழி படுத்ததான் எல்லா மதத்திலும் ஞானிகள் தோன்றினர் , அவர்கள் தனக்குள் கடவுளை கண்டு வழிகளை போதித்தனர், கடவுள் இல்லையெனில் உயிரினம் இல்லை, ஆதியில் சித்தர்கள் ஞானிகள் அந்த சக்தியை உயணர்ந்தவர்கள் , ஆனால் இப்ப அஞ்ஞானமனிதர்களால் இயலாது, விஞ்ஞாணம் இல்லாத காலத்திலேயே ஞானிகள் சூழ்ச்சம உடலில் பயணித்து கோள்களை கண்டு கிழமைகள் வகுத்தனர் , கோள்களுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய ஈர்ப்பு தொடர்பினை கண்டு கிரக சாஸ்த்திரம் வகுத்தனர், அகாரம், உகாரம் மகாரம் மெஞ்ஞானம், நியூட்ரான், எலக்ட்ரான், புளூட்டான் விஞ்ஞானம், அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், ஆக உலக ஆசையில் வாழும் பல உயிர்களை கொன்று உண்டு வாழும் மனிதர்களுக்கு கடவுளை காண சாத்தியமில்லை, பகுத்தறிவு என்பது கடவுளை சுயமாக தேடுவது அல்லது உணர்வது, கடவுள் உன் மூச்சுகாற்றில் அதை உணர்ந்து யோகத்தில் பயணித்தால் சாத்தியம் மனிதன் கடவுளை வழிபடவில்லை மாறாக மதத்தை வழிபடுகிறான் இளமை வறுமையில் கடந்த 40 ஆண்டுகளாக யோகத்தில் என் குரு பிரம்ம ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் திருவள்ளூர் உபதேசித்தவை
நீங்கள் சந்தை சிறிய பெரியார் தந்தை சிறிய பெரியார் நீங்கள் ஒரு டார்வின் பகுத்தறிவு பகலவன் மின் உங்களைப் யான மனிதர் இந்த உலகத்திலேயே உன்னைப் போல் கருத்துள்ள கருத்து கருத்துள்ள கருத்து கொண்ட தந்தை பெரியார் சிறிய பெரியார்