தங்களை மேல் சாதியினர் என்று ஆதிக்கம் செலுத்தியவர் களுக்கு தந்தை பெரியாரை பிடிக்காது.......தந்தை பெரியாருடைய புகழ் என்றும் ஓங்கி இருக்கும்...👍👍👍👍👏👏👏👏👌👏👏
மனிதன் தன் கையால் செய்யும் விளைவுக்கு படைத்த இறைவனை குற்றம் சொல்வது எதற்கு பெரியாரே மலமும் சோறும் பக்கம் பக்கம் குரங்கு கூட சோற்றை தான் எடுத்து உண்ணும் அதனால் அது பகுத்தறிவு வந்து விட்டதா சொல்க முடியுமா பெரியாரே மற்ற உயிர் இனங்களுக்கு மூளையை உணர்வதுக்கு பயன்படுகின்றன ஆனால் மனிதன் தான் மூளையை சிந்திக்க பயன் படுத்துகிறான்.. எதற்கும் இரண்டு தன்மை உண்டு மனிதன் பொது நலத்தை எண்ணி சிந்தித்தால் மனிதர்களுக்கு நன்மை . சுயநலத்துடன் பிறர் அழிவுக்கு வழி வகிக்கும் தன்மையுடன் சிந்தித்தால் அழிவு முடிவை தரும். ஒன்றை உருவாக்க ஒரு படைப்பாளி இருக்க வேண்டும் அது போல இந்த பூமி நிலா சூரியன் காற்று கடல் மனிதர் நம் அனைத்து உயிர் இனத்தையும் உடல் உறுப்புகளை யும் அவைகளுக்கு என்று ஒரு பணியை உருவாக்கி இவைகளுக்கு தந்தியாக மூளையை கொடுத்தது யார் உங்கள் முப்பாட்டனா பெரியாரே.. நம் பார்க்கும் இயற் கை பூமி தோன்றிய முதல் அதன் செயல் விதி முறை மாற்றாமல் இருக்கின்றதே ஒரு மகா படைப்பாளி பெரியாரே. உங்கள் விடயத்துக்கே வரும் நீங்கள் உருவாக்கிய பகுத்து +அறிந்து செயல் படத்த ஒரு இயக்கம் வைத்து உள்ளீர் அதன் கொள்கையை சொல்வதுக்கு தொண்டவர்கள் மக்களிடம் போய் சொல்கின்றார்கள் பிறகுதான் அந்த கொள்கை யை ஏற்று கொண்டவர்கள் உங்களை தேடி வருகின்றார்கள். நீங்கள் வெறும் மனிதர் உங்கள் தொண்டர்கள்தான் நீங்க அறிய படும் எண்ணில் அடங்கதா உயிர்களை படைத்த இறைவனை பற்றி சொல்ல எத்தனையோ மஹான் பிறந்து இருக்க மாட்டார்களா. கண்ணு முன் நிகழ்வதால் மரணம் உண்டு என்று சொன்னிங்க நிகழ் வில்லை என்றால் மரணத்தை மரணத்தை காட்டு எண்பிர்கள் போல