#Sundarakaandam #ramayan #seetha#ravan #prasadganesh #hanuman
மன நிம்மதியை அருளும் சுந்தர காண்டம் 3 நிமிடங்களில் | Sundara Kaandam In 3 Minutes | Gopuram Tv
சுந்தர காண்டம் (Sundara Kanda) என்பது வால்மீகி இராமாயணத்தின் புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது
சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்
9 июн 2023