”மரபுத் தொழில்கள் தேர்வு செய்தல்” என்ற தலைப்பில் 15.06.2018 அன்று சென்னையில் நடந்த ஆற்றுப்படை சந்திப்பில் திரு.ம.செந்தமிழன் ஆற்றிய உரை. ஊர் திரும்ப விருப்பமுள்ளவர்களுக்கும், ஊர் திரும்பியவர்களுக்கும் வழிகாட்டுதலாக ”எதைத் தொழிலாகக் கொள்ளலாம்?, எத்தகைய தொழிலுக்கு இன்றைய சமூகத்தில் தேவை உள்ளது? எது அறம் மீறாத தொழில்?” போன்ற கேள்விகளுக்கு எளிமையான வாழ்க்கை முறைக்குத் தேவையான பார்வையை முன் வைத்து திரு.ம.செந்தமிழன் விளக்குகிறார்.
21 июн 2018