விழிப்புனர்வுள்ள நல்ல செய்தி, தமிழ் அடியான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👏🏻இலங்கைத்தமிழ் மக்களுக்கு சர்வவல்லவர் கொடுத்த அருமையான பசும்பொன்னான பாத்திரம். எங்கள் மகன்Dr. அர்ச்சுனா.❤️🕊🕊🔥🔥🔥🥰💐
முழு இலங்கை மக்களும் அர்ச்சுனாவை ஆதரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர் மக்களுக்காக உழைக்கிறார். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அவருக்கு உங்கள் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்🙏🙏🙏
எங்கள் இனப்பிரச்சினக்கு , யார் 2/3 இரண்டு பெரும்பான்மை பா.உக்கள் ஆதரவுடன், சட்டமாக நிறவேற்ற தயாரா? தேர்தல் விஞ்ஞாபனத்தில், அழுத்தமாக, பகிரங்கமாக, அறிவிப்பார், எவர் உள்ளனர்? "சீனி என எழுதி கடதாசி ஒப்ந்தம் கைச்சாத்து" ஆனால் நக்கினாலும் இனிக்காது! இதுதான் 1948 முதல் இன்றுவரை, ஏன் தொடர்..! கதைதான்,! தேர்தல் முடிய, உனக்கும், பெப்பே! உன் அப்பனுக்ககும் பெப்பேதான் என்பர்!! பதவியில இருந்தபோது, தராதவர்கள், பதவிக்காக வாக்குறுதிகளை சும்மா அள்ளி வீசுவர்! பதவிக்கு வந்ததும் பழைய குருடி கதவை திறவடி கதைதான்!
நல்ல முயற்சியாக இருக்கிறது. அர்சுணவுக்குப்பின்னால் பட்டதாரிகளையும் அணிதிரட்டி எமது அரசியல் நகர்வுகளை முன்னேடுப்பது மிக சிறந்நது. எமது ஒன்றுக்கும் உதவாத அரசியல்ல தலைமைகளை ஒட்டுமொத்தமாக புறம்தள்ளுவது காலத்தின் தேவை.நன்றி தம்பி.
தம்பி மிகவும் சந்தோசம் . அதோடு பயம் கலந்த வேதனையும் உள்ளது . கடவுள் நேரில் வந்தது போல் ,இன்று யாழ் நிலமை மிகவும் மோசம் சீர் செய்ய வேண்டும். குழந்தைகள் வேறு பாதையில் திரும்பியுள்ளார்கள் 😭
தமிழ் அடியானுக்கு அனபு வணக்கம், தமிழர்களுடைய பிரதேசங்களில் அத்துமீறி சிங்கள குடியேற்றங்களையும், விகாரைகளையும் நிறுவுவதைத் தடுக்க வேண்டும்.இதனையும்ஒருகோரிக்கையாகமுன்வைப்பது சிறப்பாக இருக்குமென நம்புகிறேன், அர்ச்சுனா ஈழத்திற்கான செல்லப் பிள்ளை.
வணக்கம் தமிழ் அடியான் அண்ணாவுக்கு நன்றி. அர்ஜுனா வைத்தியர் நாம் நினைப்பதை அவர் செய்கின்றார். அவர் இலங்கை மக்களுக்கு அரசியல் செய்கின்றார். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே. நாங்கள் அவருக்கு பக்க பலமாக இருப்போம். 🙏🏻
எனது தனிப்பட்ட விருப்பம் அரச்சுனா வட கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் மேற்பார்வையாளராக இருப்பது நல்லது இதை தம்பி அர்ச்சுனாவிடம் எடுத்துச் கூறுங்கள் அரசியல் வேண்டாம் அப்பன் நேர்மையான மருத்துவ சேவைக்குத்தான் மக்கள் ஏங்கிகொண்டு இருக்கிறார்கள்
@@nesansivany7700 பொது வேட்பாளர் வேண்டும் என்றது மஹிந்தவும் இந்தியாவும். மஹிந்தற்கு மகன் வெல்லவேண்டும். இந்தியாவுக்கு ரணில் தோற்க வேண்டும். It is a big deal. Innocent youth and poor people don't understand because they hate voting to a Sinhalese
வாழ்த்துக்ள் 🎉🎉, Dr.அர்ச்சுனா அவர்கள் முன் வைக்கவேண்டிய முதலாவது கோரிக்கை ,வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுகாதார அமைச்சாக வரவேண்டும் இது முதலாவது பிரதான கேள்வி,,,,,,,
விழிப்புணர்வுள்ள நல்ல பதிவு அடியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏❤️தம்பி டாக்டர் அர்ச்சுனா அரசியல்வாதிகளிடம் கேட்கும் முதல் கொரிக்கை உண்மையில் பாரட்ட தக்கது டாக்டர் அர்ச்சுனா தமிழ் மக்களக்கு ஒரு வெளிச்சம் குடுத்த இருக்கிறார் தம்பி அர்ச்சுனாவிர்கு தமிழர்கள் அனைவரும் துணையாய் இருக்கவேண்டும் அவர் தன் உடம்பில் கவனம் செலுத்தவேண்டும் என் மகன் எனக்கு தேவை நான் அர்ச்சுனாவை என் மகனாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷
தமிழ் அடியான் க்கு வாழ்த்துக்கள் 🙏 டாக்டர் archchuna கேட்டு இருக்கிறார் நல்ல படித்த நேர்மையுள்ள இளம் தம்பிமார்களை தன்னுடன் வந்து இந்த நல்லவிடையங்களுக்கு செயல்ப்படும் படி அது நல்லவிடயம் (ஆணால் எந்த அரிதட்டில் போட்டு அரித்து எடுப்பது என்பதுதான் பெரும் கேள்வி )ஏனெனில் archchuna மாதிரி என்பது கடினமான விடயம்! தமிழ் அடியான் உங்களிடத்தில் ஒன்று கூடி அங்கு என்றாலும் இங்கு என்றாலும் ஓர் இருவரை தெரிவு செய்வதும் மற்றும் டாக்டர் archchuna மக்கள் முன் கூடி மக்களால் ஓர் இருவரை தெரிவு செய்து கொடுப்பது நல்லது! டாக்டர் தானாக யாரையும் தெரிவு செய்வதும் அல்லது யாரும் தாங்கள் வருவது என்று கேட்டு வருவதும் அது archchunavukku பாதுகாப்பும் இல்லை அவப்பேரையும் ஏற்படுத்தும் எனவே டாக்டர் உடன் கதைத்து செயல் படுங்கோ (குறிப்பாக டாக்டர் தன்னைப்போல் மற்றவரும் என்று நம்பிவிடுவார் ) ஏற்கனவே( சில )you tobe காரர் பிள்ளையையும் நுல்லி தொட்டிலும் ஆட்டி ஆப்பும் வைத்தவங்கள்!! முதலில் பாதுகாப்பாக இருக்கவும் கண்ட நிண்ட கோமாளி களின் உசுப்பேத்தளுக்கும் கமெண்ட்ஸ் க்கும் எடுபடாமல் பதில் கூறாமல் இருப்பது நன்று
உண்மை தான் வெளிநாட்டில் எல்லோரும் விரும்பி வாழ வில்லை.இங்கு வந்து என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்கிறார்கள்...டாக்டர் ரை ஏ மாற்றினால் அவரை தப்பு சொல்ல கூடாது... கா ல காலமாக நடக்கிறது.இது புதி து இல்லை.ஆனால் இது ஒரு முயற்சி டாக்டரின் அதற்கு நம் ஆதரவு கொடுப்போம். புரிந்து கொண்டு தமிழ் மக்கள் நாம் நடப்போம்..இது போக dr அர்ஜுனா தம்பி சுகாதார அமைச்சராக வந்து இலங்கை முழுவதும் ஊழல் அற்ற அரசு வைத்தியசாலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏🙏
தாயகத்தில் உள்ள மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்துதலே சிறந்ததாக இருக்கும் என்பதே எனது கருத்தும். நிலம், மொழி இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளம் என்றால் அந்த நிலத்தில் இருக்கம் மக்களை இடம்பெயராமல் பார்த்துக்கொள்ளக்கூடியதே முதலில் முக்கியம் எனவே போரினால் பாதிக்கப்பட்டவளுக்கான புனர்வாழ்வு முதலாவதாக உள்ளது சரியானதாக தோண்றுகின்றது. ஒரு நேர சாப்பாட்டு தான் சாப்பிடுகின்றோம் என்றும், கண்ணீர் விடும் குழந்தையும், தேத்தண்ணி குடிச்சனான் அதனால் பசியில்லை என்று சொல்லும் பிஞ்சுகளையும் உதவி கோரும் விடியோக்களில் பார்க்கும் போது😢😢😢😢😢😢.
தமிழ் அடியான் முதல்கண் வணக்கம்.நன்றிகள் நல்லகருத்துகள் பகிர்ந்து கொள்கீறீர்கள், உங்கள் சங்கத்துக்கும் நன்றி... இலங்கையில் யார்வந்தாலும் எதுவும் தமிழருக்கு கிடையாது எந்த அரசாங்கம் வந்தாலும் நமது நாட்டில் தமிழனுக்கும் எல்லாசட்டதட்டங்களும் நடைமுறை படுத்துவார்களா? நீதிமன்றம் கூடதமிழனுக்கு சரியான தீர்புவளங்க பயப்பிடுகிறான், அப்படியான நிலைமைதான் இலங்..... நீங்கள் மிகவிளக்கமாக எடுத்துகூறியுள்ளீர்கள்,அர்சீனவின் கொள்கைகள் சரியாக இருக்கிறது அர்ச்சினா மாதிரியான ஒரேகைதட்டு 50% வீதமானவர்கள் உருவாக்கப்படடால் வேண்டும் அப்போதுதான் புது யுகத்தை காணமுடியும், இழம்சமுதாயம் பட்டதாரிகளின் கருத்துபரிமாறல் இருக்கவேண்டும்...ஆனால் தனக்கு என்றுவாழ்பவன் இந்தவிடயத்தில் அர்ச்சினா மாதிரி இறங்கமாட்டார்கள், வாழ்துகள் மக்களுக்கு உங்கள் கருத்துகளை கொண்டு செல்லுங்கள். நன்றி. 🙏
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் அரசுனாவுக்கு வைத்தியத்துறையில்லும் கல்வித்துறையிலும் மாபியாக்களை அழித்து மக்களுக்கு நீதியான கல்வி சுகாதாரம் வேண்டும். உ இரண்டும் உயிர்களுடன் தொடர்பானது. இரண்டும் சீரழிந்த போய்விட்டது. போதைவஸ்து பாவனைக்கு உடனடி தடை விதித்தல்.சமூகச்சீர்கேடு திருத்தப்பட வேண்டும்.
அர்சுனா அவர்கள் எந்த அரசியல்வாதிகளை சந்திக்க போகும் போதும் தனியே போகாமல் சட்டதரனி இலஞ்சேலியனையும் அழைத்து செல்லவும் அவருக்கு சட்டதிட்டங்கள் தெரியும் அவரும் நீதிக்காக போராடும் மனிதன்
நல்ல விஷயம்தான் இந் தியாவின் ஒப்பந்தமே நிறைவேற்ற முடியவில்லை எப்படி பெரும்பாண்மை இறங்கிவரும் சந்தேகம்தான் என்றாலும் நல்ல முயற்சிதான். வெளிநாடு தேவையில்லை சிங்களவர்கள் உள் நாட்டிலுள்ள தமிழர்களுடன் கதைத்து தீர்வு காண்பது சிறப்பாக இருக்கும். இலங்கை பிரச்சனையை வெளி நாட்டவர்கள் காரணமாக வைத்துக்கொண்டு இலங்கையை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சரியான முறையில் தீர்வை வைத்தால் அவர்கள் தாங்களாகவே சென்றுவிடுவார்கள்.எல்லாம் நல்லபடி நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் வேண்டும்.
Arjuna is right coming out of the bloom, I wish he think about the future of the tamils .not the past, even though we had bad memories, we can't take the clock back, but the remaining tamils must live in peace. I personally admire him,
எனது தம்பியுடன் (அர்ச்சுனா) கதைக்க முடியவில்லை . இருந்தாலும் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறும் மருந்து உணவுகள் ஒழுங்காக எடுக்குமாறும் சொல்லவும். நன்றி அண்ணா
இலங்கை கடவுச்சீட்டு இருக்கிற மக்கள் வெளி நாட்டிலுள்ள தூதரக அதிகாரிகளை கேட்டு வாக்குகள் செய்யலாம். இலங்கை வெளி நாட்டிலுள்ள தூதரக தேர்தல் முறை தெரியாது. ஆனால் மற்றைய நாட்டு மக்கள் வாக்குகள் போடுகிறார்கள்.
இத்தனை காலமும் தமிழ் மக்களின் வாக்குகள் எதிர்ப்பு வாக்குகளாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வழங்கப்பட்டது, இம்முறையும் அதே தவறை செய்யாது எமது முதலாவது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை ரணில் சஜித் அல்லது அனுர வுக்கு வழங்கலாம். இம்முறை இரண்டாவது விருப்பு வாக்கே வெற்றியாளரை தீர்மானிக்க போகிறது.
அவர் என்ன செய்து இருக்கிறார் என்றால், உலகத்தமிழரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது எதிர்கால கட்சி அரசியலை துறந்து தமிழ் பொது வேட்பாளராக, தமிழ் மக்களின் அடையாளமாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எமக்காக இன்று போட்டி களத்தில் நிற்கிறார். அவர் தமிழ் மக்களுக்கான ஒரு அடையாளம் மட்டுமே.
கதைச்சதாலத்தான் நாங்கள் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறமோ என எண்ணத்தோன்றுதண்ணை😢😢😢😢😢😢 அர்ச்சுணாவை நாங்கள்தான் பாதுகாக்கணும். ராம் ராம்🌸🌺 எல்லோரும் ஆனந்தமாய் இருக்கணும்🌸🌺
புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் பல முதலீடுகளை செய்து பல கம்பனிகளை உருவாக்கி தமிழ்மக்களிற்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு ஐனாதிபதி அவர்கள் உதவி செய்ய வேண்டும். வடக்கு கிழக்கிற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக அர்ச்சனா அவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
All tamil speaking people should corporate with Dr Ramanathan for our future. He himself along fighting for our rights. What to do poor man day and night thinking our future.
யதார்த்தமாக பேசுகின்றீங்க . தமிழ் இரத்தக்கறை படிந்தவர்களை உடனடியாக விளக்கி வையுங்கள். அர்ச்சுனா தலைமை தாக்குதல்கள் ஆதரிப்போம் நாம் உங்களை. தைரியமாக தலைமையேற்று அரசியலில் தொடருங்கள். வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம்