தமிழ் இனம் பழிசுமந்த காலத்தை நினைவு கூறும் இந்த நாளில் வடுக்களை சுமந்து வாழும்மக்கள் மீது மக்களுக்கான நியாயத்தை வலியுறுத்திய கடந்த கால கதைகள் வார்த்தைகள் அனைவரையும் மீண்டும் சிந்திக்க வைக்கும் நன்றி
இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழர்களுக்கு நாம் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோமாக..... அவர்கள் அங்கு விதைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..... வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மே 17 எங்கள் இறுதி நாள். எங்கள் ஒப்பற்ற தலைவரும் பல தளபதிகளும் ஆகுதி ஆன தினம். கொடியவன் ராஜபக்சே இன்று தான் germany மண்ணை தொட்டு கும்பிடு வெற்றி என்று அறிவித்தான். Germany இல் இருந்து 18.05 நாடு திரும்பிய பின் வெற்றி நாளாக 18.05 அய் அறுவித்தான். இன்று எங்கள் கரி நாள் 🙏🏽
12000 வருடத்திற்கு முன்பு கடல் மட்டம் இன்றைய நிலையில் இருந்து கீழே இருந்தது. இலங்கை தமிழகத்துடன் இணைந்து இருக்கலாம். ஈழ தமிழர்கள் இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்.
முதலில் தமிழர்கள் நாம் சாதி மத கட்சி பாகுபாடின்றி ஒன்றினைவோம் ஒற்றுமையை வளர்போம் மனிதம் காப்போம் வெல்வோம் புதிய தமிழகம் உறுவாக குரல் கொடுத்து அதற்கு தயாராவோம் வாழ்க மனிதம்